பட்ஜெட் தாக்கல் 2025!! நடுத்தர மக்களுக்கான மாற்றங்கள்!!

Budget presentation 2025!! Changes for the middle class!!

பிப்ரவரி 1 தாக்கல் செய்யப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு வரிச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து எளிமையான வருமானவரிச் சட்டங்கள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மாற்றம் செய்யப்படக்கூடிய வரிச்சட்டங்கள் :- ✓ 4 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு வரி இல்லை ✓ 4 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை 5 சதவிகித வட்டி ✓ 8 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை … Read more

சிவாஜி கணேசனின் பராசக்தி ரீ ரிலீஸ்!! கதி கலங்கிய சிவகார்த்திகேயனின் படக்குழு!!

Sivaji Ganesan's Parashakti Re Release!! Sivakarthikeyan's film team is troubled!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25 வது படமான பராசக்தி திரைப்படம் பெயர் வெளியிட்டதிலிருந்து கடும் சர்ச்சைக்கு ஆளாகி வருகின்றது. முதலில் விஜய் ஆண்டனி அவர்களின் படத்திற்கு அவரும் இப்பெயரை சூட்டி காலையில் டீசர் வெளியிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து மாலையில் இப்பட டீசர் வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் இவ்விரு படக்குழுவினரும் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் விஜய் ஆண்டனியின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பராசக்தி என்ற பெயரை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு அந்த சர்ச்சை … Read more

நாளை வெளியாகும் பட்ஜெட்!! மக்களின் எதிர்பார்ப்புகளும்.. மாற்றங்களும்!!

Budget released tomorrow!! People's expectations.. changes!!

2025 – 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலை பிப்ரவரி 1 ஆகிய நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் தாக்கலில் நடுத்தர வர்க்க மக்களுக்கான வரி விதிப்பில் நிவாரணம் கிடைக்கும் வகையில் மூன்று முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என நம்பப்படுகிறது. அந்த 3 முக்கிய மற்றும் நடுத்தர மக்களுக்கு சாதகமான அறிவிப்புகள்:- ✓ நிலையான விலக்கு வரம்பு :- சம்பளம் பெறக்கூடிய ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிலையான விளக்கு … Read more

ஆஸ்கர் விருதினரின் அமெரிக்க சங்கத்தில் (ASC) இடம் பெற்றுள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்!!

Cinematographer Ravivarman has been inducted into the American Society of Oscar Winners (ASC)!!

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தனக்கென்று தனித்துவமான இடத்தை பிடித்து வைத்துள்ளவர். பைவ் ஸ்டார், அந்நியன், ஆட்டோகிராஃப், பொன்னியின் செல்வன் போன்ற அற்புதமான பல படங்களை ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரின் தனித்துவமான ஒளிப்பதிவிற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளவர். தற்சமயம் பல நாடுகளில் உள்ள ஆஸ்கார் விருதுகள் பெற்ற ஒளிப்பதிபவர்களின் கனவான அமெரிக்க சங்கத்தில் (ஏ.எஸ்.சியில்)இடம்பெற்றுள்ளார். இவரே இந்தியாவில் இரண்டாவது நபராக அச்சங்கத்தில் இணைந்துள்ளார். இதற்கு முன்னர் சந்தோஷ் சிவன் மட்டுமே இந்தியாவின் சார்பில் அச்சங்கத்தில் இணைந்திருந்தார். … Read more

ஒரே தேசம்.. ஒரே மாணவர் ஐடி!! புதிய கல்விக் கொள்கை!!

One Nation.. One Student ID!! New Education Policy!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கக்கூடிய அனைத்து பள்ளிகளிலும் பயிலக்கூடிய மாணவர்களுக்கு APAAR ஐடியை முக்கிய அடையாள ஐடியாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. மத்திய கல்வி அமைச்சகம் இந்த APAAR ஐடி முறையை புதிய கல்வி கொள்கை அம்சங்களின் அடிப்படையில் பிரதான் மந்திரி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை அம்சத்தின் அடிப்படை நோக்கமானது ஒரே தேசம் ஒரே மாணவர் ஐடி என்பதை முன்மொழிவதாகும். இந்த … Read more

காதல் தோல்வியால் அஜித் குமாரின் தம்பி எடுத்த முடிவு!! இப்போ எப்படி இருக்காங்க!!

Ajith Kumar's brother's decision due to love failure!! How are you now!!

நடிகர் அஜித் குமாரின் தம்பி ஆகிய அனில் குமார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது வாழ்வில் நடந்த சில விஷயங்கள் குறித்தும் அதனால் தான் கற்றுக் கொண்டு தத்துவங்கள் குறித்தும் பகிர்ந்திருக்கிறார். Youtube சேனலுக்கு பேட்டி அளித்த அனில் குமார் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- நடிகர் அஜித் குமாரின் தம்பி அனில்குமார் அவர்கள் ஐஐடியில் படித்து முடித்த பின் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் அவருடைய முதல் காதல் திருமணமானது வெற்றி பெறவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் … Read more

மின் கட்டணத்தை குறைக்க எளிமையான 3 வழிகள்!!

3 Simple Ways to Reduce Electricity Bill!!

மின் கட்டண உயர்வானது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்காக எளிமையான மூன்று வழிகள் குறித்து இந்த பதிவில் காண்போம். பொதுவாக வீட்டில் சேமிப்பு என்பதை மேற்கொள்வது மிக மிக அவசியம் ஆனால் இந்த மின்கட்டண உயர்வால் சேமிப்பை தாண்டி செலவ அதிகரித்துக் கொண்டே போகிறது என வருத்தப்படுபவர்களுக்கு இது மிகவும் உதவும். மின்சாரத்தை சேமிக்க மற்றும் மின்கட்டணத்தை குறைக்க 3 எளிமையான வழிகள் :- 1 .A/C பதிலாக இன்வெர்ட்டர் A/C :- … Read more

ஆடு மற்றும் கோழி பண்ணை அமைக்க வேண்டுமா.. மத்திய அரசு தரும் ரூ 50 லட்சம் மானியம்!!

Do you want to set up a goat and chicken farm.. 50 lakhs subsidy given by the central government!!

கால்நடைகள் வளர்ப்பதற்கு மற்றும் பண்ணை அமைப்பதற்கு என ரூ 50 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இறைச்சி, பால், முட்டை, கம்பளி உற்பத்தி போன்றவற்றை செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதனை தற்போது சிறிய அளவில் செய்து வருபவர்களும் தொழிலை விரிவு படுத்த இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் புதியதாக தொடங்க விரும்புபவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதற்கும், வேலை வாய்ப்புகளை … Read more

செம ட்விஸ்ட்.. அதிமுக தவெக முடிவுக்கு வரும் மெகா கூட்டணி.. ஆதவ் அர்ஜூனா போட்ட ஸ்கெட்ச்!!

AIADMK mega alliance coming to an end soon.. Aadhav Arjuna's sketch!!

ADMK TVK: சில மாதங்களுக்கு முன்பு விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆப் காமன் நிறுவனம் இணைந்து எல்லோருக்குமான தலைவன் என்ற நிகழ்ச்சியை அம்பேத்கருக்காக நடத்தியது. இதில் தவெக தலைவர் கலந்து கொண்டார். பெரும்பாலும் இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பங்கேற்க இயலவில்லை. இது குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதே போல ஆதார் அர்ஜுனா அந்த நிகழ்ச்சியில் ஆளும் கட்சி குறித்து சரமாரியாக தாக்கி பேசினார். இவ்வாறு பேசியதற்கு விசிக கட்சியிலிருந்து … Read more

இந்த பெயர் உள்ளவர்கள் வாழ்க்கை இப்படித் தான் இருக்கும்!! நீங்களும் இதில் இருக்கீங்களா உடனே செக் பண்ணுங்க!!

life-is-like-this-for-people-with-this-name-check-now-if-you-are-also-in-this

உங்கள் பெயர் தான் உங்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? உங்கள் பெயருக்கான விளக்கம் மற்றும் உங்களின் கேரக்டரை பற்றி அறிவோம். சபீர் என்ற பெயரானது குருவினுடைய பெயராக கருதப்படுகிறது. இந்த பெயரைக் கொண்டவர்கள் பல பேருக்கு அறிவுரைகளை வழங்குவார்களே தவிர எவருடைய அறிவுரைகளையும் இவர் கேட்க மாட்டார். இவர்கள் எதைப் பேச வேண்டும் என நினைக்கிறார்களோ அதனை முகத்திற்கு நேராக பேசி விடுவார்கள். இவர்களுடைய திருமணமானது காதல் திருமணம் ஆக இருந்தால் வாழ்க்கை நன்றாக … Read more