UPI ஐடி பயன்படுத்துபவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு!! முடக்கப்படும் பண பரிவர்த்தனை!!

New restriction for UPI ID users from 1st February!! Blocked cash transactions!!

யு பி ஐ பயன்பாட்டினை சீராக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் சிலர் சிக்கல்களை சந்திப்பதாகவும் அதற்கு தீர்வு காணும் வகையில் புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் NCPI தெரிவித்திருக்கிறது. அதாவது இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த யு பி ஐ ஐடிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது யுபிஐ பண பரிவர்த்தனை குறித்து இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தற்பொழுது முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. இந்திய தேசியக்கொடுப்பளவு கழகம் … Read more

தமிழக அரசு வழங்கும் ரூ.15 லட்சம் கடனுதவி!! யாருக்கு.. எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா!!

15 lakh loan provided by Tamil Nadu Government!! Who.. knows how to apply!!

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் பயன்பெற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் போன்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் தகுதி உடையவர்கள் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 15 லட்சம் ரூபாய் கடன் பெறுவதற்கு முதலில் மகளிர் சுய உதவிக் குழு தொடங்கப்பட்ட ஆறு மாதங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும் … Read more

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குட்டு வைத்த தமிழக அரசு!! இது தான் கட்டணம்.. பறந்த அதிரடி உத்தரவு!!

Tamil Nadu Govt opposes decision of Auto Drivers Federation!! Old fare will be followed!!

ஆட்டோ ஓட்டுனர் கூட்டமைப்பானது தற்பொழுது1.8 கி.மீ தொலைவிற்கு ரூ.50 மற்றும் அதனை தொடர்ந்து வரும் ஒவ்வொரு கி.மீ தொலைவிருக்கும் ரூ. 18 என முடிவு செய்த நிலையில் தமிழக அரசானது அதனை நிராகரித்திருக்கிறது. இது குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது :- கடந்த 2013 ஆம் ஆண்டு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும் அப்பொழுது 1.8 கி.மீ தொலைவிற்கு ரூ.25  மற்றும் அதனை தொடர்ந்து வரும் ஒவ்வொரு கி.மீ தொலைவிருக்கும் ரூ.12 என அறிவிப்பு வெளியானதாகவும் … Read more

எந்த ராசிக்கு எந்த ராசியுடன் திருமணம் செய்யக்கூடாது? பொருந்தாத ராசிகள் எவை எவை?

Which zodiac sign should not marry with which zodiac sign? Which are incompatible zodiac signs?

கணவனுக்கும் மனைவிக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வாழ்நாள் முழுவதும் இருக்கவும், இது திசை திரும்பி வேறொருவர் மீது செல்லாமல் இருக்கவும் வசிய பொருத்தம் என்று சொல்லக்கூடிய ராசி பொருத்தம் மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் உடன்படுவர். எனவே எந்த ராசி எந்த ராசி உடன் இணையக்கூடாது என்பது பற்றி காண்போம். மேஷம் ராசியினர் விருச்சிகம் ராசியினரை திருமணம் செய்வது அவ்வளவு சரியாக இருக்காது என்று கூறப்படுகிறது. ரிஷபம் ராசியினர் தனுசு ராசியை சேர்ந்தவர்களை … Read more

வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா.. டாப் லோட் Vs பிரன்ட் லோட்!! எது சிறந்தது?? எதை வாங்க வேண்டும்!!

Are you going to buy a washing machine.. Top load Vs front load!! Which one is better?? What to buy!!

இன்று வளர்ந்து வரும் உலகில் அனைத்து வேலைகளையும் செய்வதற்கு என இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தனது குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளதால் வீட்டில் உள்ள வேலைகளை செய்வதற்கு என பல்வேறு இயந்திரங்களை வாங்கி வைத்துள்ளனர். அவற்றுள் ஒன்றான வாஷிங்மெஷினை எவ்வாறு பராமரித்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்பது குறித்து காண்போம். நாம் பயன்படுத்தும் வாஷிங் மெஷினில் இரண்டு வகைகள் உள்ளது 1. டாப் லோடு 2. … Read more

அர்ச்சனை தேங்காய் எப்படி உடைந்தால் பலன் தரும்!! அழுகி இருந்தால் தீங்கு நடக்குமா?

How the sacred coconut is broken gives fruit!! Does rotting cause harm?

நமது வீட்டின் பூஜையறையிலோ அல்லது கோவிலிலோ தேங்காய் உடைத்து வழிபடுவது என்பது ஐதீகம். அப்படி உடைக்கக்கூடிய தேங்காய் எப்படி உடைந்தால் என்ன பலன் கிடைக்கும்? தேங்காய் அழுகி இருந்தால் நல்லதா? இல்லை கெட்டதா? என்பது குறித்து காண்போம். தேங்காய் என்பது மனிதனுடைய ஆணவம், கன்மம், மாயை போன்ற மூன்று விஷயத்தை அடக்கியது தான் தேங்காய் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அதாவது தேங்காய் மட்டையை மாயை என்றும், தேங்காய் நாரை கன்மம் என்றும், தேங்காய் ஓட்டினை ஆணவம் என்றும் … Read more

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா? மூலம் நட்சத்திரம் ஆபத்தானதா

Can you marry a girl born under a star? Is the star dangerous by?

மூலம் நட்சத்திரத்தில் பெண் குழந்தைகள் பிறந்தாலே அக்குழந்தைகளின் திருமணத்தை எண்ணி பெற்றோர்கள் கவலைப்பட ஆரம்பித்து விடுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் ‘ஆண் மூலம் அரசாலும், பெண் மூலம் நிர்மூலம்’ என்று தொடர்ந்து இக்காலம் வரையிலும் கூறப்பட்டு வருகிறது. மூலம் நட்சத்திரம் என்பது அவ்வளவு ஆபத்தானதா? அது பெண்களின் வாழ்க்கையை உண்மையிலே பாதிக்குமா? என்பது குறித்து காண்போம். உண்மையிலே மூலம் நட்சத்திரம் என்பது ‘முதன்மை நட்சத்திரம்’ ஆகும். அதாவது மூலம் என்பது ‘தொடக்கம்’ என பொருள்படும். 27 நட்சத்திரங்களில் … Read more

தாய்ப்பால் அதிகமாக சுரக்க.. தாய்மார்கள் இந்த ஒரு குழம்பு செய்து ஒருவேளை சாப்பிடுங்கள்!!

தாய்ப்பால் அதிகமாக சுரக்க.. தாய்மார்கள் இந்த ஒரு குழம்பு செய்து ஒருவேளை சாப்பிடுங்கள்!!

இன்றைய இளம் தலைமுறை தாய்மார்கள் சந்திக்கும் பெரிய சவால் தாய்ப்பால் பற்றாக்குறை தான்.பிறந்த குழந்தைக்கு ஊட்டச்சத்து உணவாக திகழும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க மூலிகை குழம்பு செய்து தாய்மார்கள் சாப்பிட வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)வர கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி 2)கருப்பு மிளகு – அரை தேக்கரண்டி 3)வெள்ளை பூண்டு – ஐந்து பற்கள் 4)சின்ன வெங்காயம் – பத்து 5)சதகுப்பை – சிறிதளவு 6)சுக்கு துண்டு – ஒன்று 7)வர மிளகாய் – … Read more

ஒரே ஒரு தக்காளியை இப்படி யூஸ் பண்ணினால்.. வழுக்கை தலையில் பேபி ஹேர் முளைக்கும்!!

ஒரே ஒரு தக்காளியை இப்படி யூஸ் பண்ணினால்.. வழுக்கை தலையில் பேபி ஹேர் முளைக்கும்!!

தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காவிட்டால் சீக்கிரம் முடி உதிர்ந்து வழுக்கையாகிவிடும்.இன்று இளம் வயதினர் பலர் வழுக்கை தலையுடன் இருக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். இந்த வழுக்கை தலையில் புதிய முடி வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)தக்காளி பழம் – ஒன்று 2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு மீடியம் சைஸ் தக்காளி பழத்தை எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். … Read more

தினமும் இரவு தூக்கத்திற்கு நடுவே அவசரமாக சிறுநீர் வருகிறதா? ஜாக்கிரதை.. இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

தினமும் இரவு தூக்கத்திற்கு நடுவே அவசரமாக சிறுநீர் வருகிறதா? ஜாக்கிரதை.. இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

நம் உடலில் மிக முக்கியமான உள்ளுறுப்பாக திகழும் சிறுநீரகம் கழிவுகளை திரவமாக வெளியேற்றும் வேலைகளை செய்கிறது.தினமும் 7 முதல் 8 முறை சிறுநீரை வெளியேறினால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் பழக்கம் இருக்கும்.அதிகளவு தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்.சிலருக்கு தண்ணீர் குடிக்காமலேயே அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்.குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்.இரவில் அசந்து தூங்கும் நேரத்தில் தான் சிறுநீர் கழிக்க தோன்றும். … Read more