UPI ஐடி பயன்படுத்துபவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு!! முடக்கப்படும் பண பரிவர்த்தனை!!
யு பி ஐ பயன்பாட்டினை சீராக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் சிலர் சிக்கல்களை சந்திப்பதாகவும் அதற்கு தீர்வு காணும் வகையில் புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் NCPI தெரிவித்திருக்கிறது. அதாவது இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த யு பி ஐ ஐடிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது யுபிஐ பண பரிவர்த்தனை குறித்து இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தற்பொழுது முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. இந்திய தேசியக்கொடுப்பளவு கழகம் … Read more