மத அடிப்படையிலான வாசகங்கள் அதிகரிப்பு!! சிக்கந்தர் தர்காவிற்கான சான்று உண்டா!!

Religion-based slogans on the rise!! Is there any proof of Sikandar dargah!!

அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மேலுள்ள சிக்கந்தர் தர்காவில் சமீபத்தில் ஆடு, சேவல் பழி கொடுப்பதாக கூறி ஊர்வலம் சென்றிருந்தனர். இந்தத் திடீர் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தோழர்களாக பழகிய இந்து, முஸ்லிம் அமைப்பினர் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது இந்நிகழ்வு. மேலும் திமுக கட்சியை சேர்ந்த இஸ்லாமிய இயக்கத்தினர் மலைக்கு பிரியாணி எடுத்து சென்று சாப்பிட்டதாகவும் சர்ச்சை எழுந்திருந்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்து சமய மதுரை ஆதீனம் சுவாமிகளை … Read more

கட்சி கொடிகள் எதுவும் இருக்க கூடாது.. உடனே எடுங்கள்!! உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

There should not be any party flags.. Take them immediately!! Action order by the High Court!!

Madurai High Court: நெடுஞ்சாலைகள் எனத் தொடங்கி பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்றும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சி மற்றும் சாதி சார்ந்த கொடிக்கம்பங்கள் பொது இடங்களில் இருப்பதை உடனடியாக அகற்றும் படி உயர் மதுரை கிளை உயர்நீதிமன்றம் ஆனது உத்தரவிட்டுள்ளது. கொடிக்கம்பம் பொது இடங்களான மாநில நெடுஞ்சாலை என தொடங்கி பல இடங்களில் வைத்து விடுகின்றனர். இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு சட்ட ஒழுங்கு சீர்கேடும் உண்டாகிறது. அதுமட்டுமின்றி இரு … Read more

“பொங்கல் பரிசு+மகளிர் உரிமைத்தொகை” ரெட்டிப்பு மகிழ்ச்சி.. மார்ச் மாதம் வெளிவரப்போகும் சூப்பர் அறிவிப்பு!!

"Pongal Prize + Women's Rights Fund" double happiness.. Super announcement coming out in March!!

மகளிர் உரிமை தொகையானது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் தொடக்கத்தில் ஒரு கோடியை 63 லட்சம் பேர் விண்ணப்பித்தனர், ஆனால் அவர்களுள் தற்பொழுது ஒரு கோடியே 16 லட்சம் பேர் மட்டுமே பயனடைந்து வருகின்றனர். இந்த மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் அரசு வெளியிட்டுள்ள விதிகளுக்கு உட்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் ஆக இருக்க வேண்டும். அந்த விதிகள் ஆவது: 1. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு … Read more

லிவ்-இன் உறவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!வெளிப்படையான அறிவிப்பு அவசியம்!!

New restrictions on live-in relationships!!Official notification required!!

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்” என்பது இரண்டு மனிதர்கள் திருமணத்தை பதிவு செய்யாமல் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து வாழும் நிலையை குறிக்கிறது. இது இந்தியாவில் பல்வேறு சட்ட பிரச்சினைகளுக்கு இடமளிப்பதாக உள்ளது . இந்திய சட்டப்படி, லிவ்-இன் உறவுகள் பல்வேறு சட்டங்களின் கீழ் பொருத்தப்படுகின்றன, பொதுவாக வரும் பிரச்சனைகள் பொதுநீதிமன்ற வழக்குகளாலும் அல்லது குடும்ப நீதிமன்றத்தாலும் தீர்க்கப்படுகின்றன. 2018ல் இந்தியாவின் உச்சநீதிமன்றம் “லிவ்-இன்” உறவுகளை பல்வேறு சட்டங்களில் உரிய உரிமைகள், பஞ்சாயத்து வழிமுறைகள் மற்றும் தனிமனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் … Read more

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு.. கேட்டாலும் கிடைக்காது!! மணிமண்டபம் மட்டும் தான் உங்களுக்கு- ஸ்டாலினின் எஸ்கேப் பிளான்!!

Netizens have condemned the opening of Mani Mandapam of late Egiers while ignoring the reservation for Vanniyars.

PMK DMK: வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து கண்டுகொள்ளாத போது மறைந்த ஈகியர்களின் மணி மண்டபம் திறப்பது குறித்து நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வன்னியர்களுக்கான 10.50 சதவீத இட ஒதுக்கீடானது உச்ச நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு வழங்கியும் ஆளும் கட்சியால் தடைப்பட்டே நிற்கிறது. இதுகுறித்து பாமக சார்பாக கடிதங்கள் அனுப்பியும், போராட்டங்கள் அரங்கேறியும் ஆளும் தலைமை சிறிதும் கூட கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் கூட பெரியார் நினைவு தினத்தையொட்டி கூட போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல சாதிவாரி … Read more

தொடர்ந்து அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!! விழிப்புணர்வு முயற்சி எடுத்துள்ள நீலகிரி மாவட்டம்!!

Cyber ​​crimes are increasing continuously!! The Nilgiri district has taken awareness!!

நவீன காலங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முன்னெடுப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் சைபர் கிரைம் அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்திய நாட்டை 8 மண்டலங்களாக பிடித்துள்ளனர். மேலும், சைபர் கிளிப் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தென் மாநிலங்கள் எல்லாம் தென் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி போன்ற சைபர் கிரைம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சைபர் பள்ளிக்கூடம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் … Read more

தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் பற்றி தெரியுமா!!

Do you know about Moovendras of Tamil cinema!!

மூவேந்தர்களாக நாம் அறிபவர்கள் சேர சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள். இவர்கள் அனைவரும் நாட்டை ஆண்டவர்கள். ஆனால் இப்பொழுது நாம் பார்க்கப் போகிறவர்கள் தமிழ் சினிமாவை தங்களுடைய காலகட்டத்தில் ஆட்சி புரிந்தவர்கள். எம்ஜிஆர் :- 1939 ஆம் ஆண்டு முதல் சதி லீலாவதி என்ற திரைப்படத்தில் அறிமுகமான எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய நடிப்பின் திறமையாலும் ஆளுமையாலும் தமிழ் சினிமா உலகை மட்டும் இன்றி தமிழ் நாட்டையும் மூன்று முறை முதல்வராக நின்று ஆட்சி புரிந்திருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்புமிக்க … Read more

தொடர்ந்து எழும் திருப்பரங்குன்றப் பிரச்சினை!! போலீசார் தடை!!

The issue of Tiruparangunra that keeps arising!! Police Ban!!

சமீபத்தில் திருப்பரங்குன்றத்தில் மலை மேல் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசலில் ஆடு, கோழிகளை பலி கொடுக்க சென்ற முஸ்லிம் மதத்தினரை போலிஸார் பலி கொடுக்க கூடாது என்று தடை விதித்திருந்தனர். இதனால் இஸ்லாமிய அமைப்பினர் அங்கு போராட்டம் நடத்தியிருந்தனர். திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் ஒன்று அங்கு நிச்சயமாக பழி கொடுக்கக் கூடாது என்று இந்து அமைப்பினரும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் 400 வழக்குகளுக்கு மேல் வழக்குப் பதிந்துள்ளனர். இவ்வளவு நாள் … Read more

பிப்ரவரி முதல் பிஎஃப் தொகை அதிரடியாக உயரும்!! ஊழியர்களுக்கு மகிழ்ச்சி!!

PF amount will go up dramatically from February!! Cheers to the staff!!

பி.எஃப் (Provident Fund) தொகை தொடர்பான புதிய விதிகள் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு பல நன்மைகள் உள்ளன. இந்த மாற்றங்கள் ஊழியர்களின் சேமிப்புகளை அதிகரிக்கும் மற்றும் ஓய்வூதிய காலத்துக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்யும். பி.எஃப் பணத்தை எளிதாகவும் விரைவாகவும் பெறும் வகையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை பிஎஃப் பணம் பெறுவதற்கான செயல்முறை சில நாட்கள் எடுக்கும் நிலையில், தற்போது மின்னணு முறைகள் மூலம் விரைவாக பணம் பெற்றிடும் வசதிகள் … Read more

ஸ்மார்ட்போன் தகவல்களை பயன்படுத்தி புதிய மோசடி!! முறியடிக்க கூகுளின் புது அம்சம்!!

New Fraud Using Smartphone Information!! Google's new feature to beat!!

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பை அதிகரிக்க google நிறுவனம் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் திருடு போனால் அதில் இருக்கும் தரவுகளை பயன்படுத்தி திருடர்கள் பண மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ந்து பிரச்சினை எழுந்து வந்துள்ளது. மேலும், ஃபைண்ட் மை டிவைஸ்-ஐயும் ஹேக் செய்து அன்லாக் செய்யலாம் என்ற சிக்கலையும் தீர்க்கும் படி புதிய அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுளின் புதிய அம்சமாக ‘அடையாள சோதனை’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது நவீன பயோமெட்ரிக் முறையாகும். மொபைல் திருடு போனால் … Read more