அன்றிலிருந்து இன்று வரை.. விருதுகளை வென்ற நடிகர்கள்!!

From then till today.. Actors who won awards!!

பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் ஆனது இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளிலும் உள்ள சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து வழங்கப்படும் மற்றும் கௌரவிக்கும் விருதாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமா துறையில் உள்ள சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் மக்களை மகிழ்விக்கின்ற அனைத்து நடிகர்களுக்கும் கிடைத்து விடுவதில்லை. மாறாக அவர்களுடைய தனித்துவம் சிறந்த பண்பு போன்றவற்றின் அடிப்படையில் கொடுக்கப்படுபவை ஆகும். அவ்வாறு அக்காலம் தொட்டு இக்காலம் வரை தமிழ் சினிமாவில் பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்ற நடிகர்களின் வரிசைகளை … Read more

கேன்சரை குணப்படுத்தும் புதிய வகை சிகிச்சை!!

A new type of treatment to cure cancer!!

ஃபிளாஷ் ரேடியோதெரபி வழக்கமான புற்றுநோய் சிகிச்சையை மாற்றும். ஃபிளாஷ் ரேடியோதெரபி இயந்திரங்களின் முன்னேற்றங்கள், அதிவேக ரேடியோ தெரபி மூலம் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தலாம், அங்கு கதிர்வீச்சு ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் வழங்கப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான பாரம்பரிய கதிரியக்க சிகிச்சையானது பொதுவாக கதிர்வீச்சு அமர்வுகளின் பல அமர்வுகளை எடுக்கும். இந்த முறை பயனுள்ளதாக இருந்தாலும், மூளை புற்றுநோய் போன்ற சந்தர்ப்பங்களில் இது ஆரோக்கியமான திசுக்களை அடிக்கடி சேதப்படுத்துகிறது. மறுபுறம், புதுமையான ஃப்ளாஷ் கதிரியக்க சிகிச்சையானது, அமர்வுகளின் … Read more

சாதனையே செய்யாதவருக்கு விருதா..அரசியல் களத்துக்காக வழங்கப்பட்டது தான் உண்மை!! வலைப்பேச்சு அந்தணன்!!

It is true that the award was given to a person who did not achieve anything..for the political field!! Web Chat Anthanan!!

தமிழ்நாட்டில் தற்பொழுது பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் 13 நபர்களுக்கு அதிலும் வெவ்வேறு பிரிவினை சார்ந்த பலருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் அவர்களுடைய பெயர்களை அறிவிப்பின் மூலம் தெரிவித்திருந்தனர். இதில் நடிகர் அஜித்தினுடைய பெயரிடம்பெற்று இருப்பது அவருடைய ரசிகர்களை பெரிதளவில் மகிழ்ச்சியை அடைய செய்திருந்த நிலையில் தற்போது வலைப்பேச்சு அந்தணனின் பேச்சினால் அதிர்ந்து போய் உள்ளனர். நடிகர் அஜித் அவர்களுக்கு சிறந்த நடிகர் என்ற முறையில் இந்த விருதானது வழங்கப்பட்டதா ? அல்லது சிறந்த விளையாட்டு வீரர் என்ற … Read more

இன்று நடைபெறும் ஸ்பேஸ் எக்ஸ் இன் சோதனை முயற்சி!! செயற்கைக்கோளிலிருந்து நேரடியாக மொபைல் போனிற்கு இணைய வசதி!!

Today's Space X test attempt!! Internet facility directly from satellite to mobile phone!!

எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது செல்போன் டவர்களின் மூலம் செல்போன்கள் பெறக்கூடிய சிக்னல்களை விடுத்து நேரடியாக செயற்கைக்கோள்களிலிருந்து செல்போன்களுக்கு இணைய சேவையை வழங்கக்கூடிய சோதனையை இன்று ( ஜனவரி 27 ) நடத்த உள்ளது. இதற்கு எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது இந்த சோதனைக்கு பீட்டா சோதனை என பெயரிட்டுள்ளது. மேலும் இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத இடத்தில் கூட செயற்கைக்கோள்கள் மூலமாக நேரடியாக இணைய சேவையை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

டென்ஷனே இல்லாமல் BP-ஐ குறைக்கணுமா? அப்போ இந்த மலிவாக கிடைக்கும் இந்த பொருளை சாப்பிடுங்கள்!!

டென்ஷனே இல்லாமல் BP-ஐ குறைக்கணுமா? அப்போ இந்த மலிவாக கிடைக்கும் இந்த பொருளை சாப்பிடுங்கள்!!

இன்று பெரும்பாலானோர் இரத்த அழுத்தப் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த பாதிப்பு ஏற்பட்டால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இன்று பலரும் சோம்பல் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இதன் காரணமாக பல நோய் பாதிப்புகள் நம்மை அசால்ட்டாக நெருங்குகிறது.இதில் இருந்து மீள நம் பாரம்பரிய மருத்துவத்தை நாம் பின்பற்றலாம். பிபி ஏற்பட காரணம்:- 1.இதய பிரச்சனை 2.சீரற்ற இரத்த ஓட்டம் 3.உடல் பருமனை 4.இரத்த குழாய் அடைப்பு 5.நீரிழிவு நோய் 6.இரத்த இழப்பு பிபி அறிகுறிகள்:- … Read more

அடடே தூக்கி வீசும் வாழைப்பழத் தோலை இப்படி பயன்படுத்தினால்.. இத்தனை பலன்களை பெறலாமா!!

அடடே தூக்கி வீசும் வாழைப்பழத் தோலை இப்படி பயன்படுத்தினால்.. இத்தனை பலன்களை பெறலாமா!!

உங்களில் பலர் வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுவீர்கள்.இந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு அதன் தோலை தூக்கி எறிவது வழக்கம்.ஆனால் வாழைப்பழத்தை விட வேஸ்ட் என்று நினைத்து நாம் தூக்கி எறியும் வாழைப்பழத் தோலில் தான் ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கியிருக்கிறது. வாழைப்பழத் தோலை வைத்து எந்தெந்த நோய் பாதிப்புகளை குணப்படுத்திக் கொள்ளலாம் என்று கீழே விரிவாக சொல்லப்பட்டுள்ளது. 1.வாழைப்பழத் தோலை அரைத்து முகத்தில் பூசி குளித்தால் கரும்புள்ளிகள்,பருக்கள் அனைத்தும் மறைந்துவிடும். 2.வாழைபழத் தோலை அரைத்து முள் குத்திய இடத்தில் பூசினால் … Read more

நரம்பு தளர்ச்சி முதல் பாம்பு கடி வரை.. இந்த கிழங்கின் இலையை அரைத்து பருக பலன் கிடைக்கும்!!

நரம்பு தளர்ச்சி முதல் பாம்பு கடி வரை.. இந்த கிழங்கின் இலையை அரைத்து பருக பலன் கிடைக்கும்!!

அதிக சுவை நிறைந்த கிழங்கான சேப்பங்கிழங்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் கொண்ட உணவுப் பொருளாகும்.இந்த சேப்பக்கிழங்கை போல் சேப்பங்கிழங்கின் இலையிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. சேப்பங்கிழங்கு இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த இலையை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் நலமாக இருக்கும்.சேப்பங்கிழங்கு இலையை அரைத்து ஜூஸாக பருகி வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வது கட்டுப்படும். கண்பார்வை குறைபாடு,கண் எரிச்சல்,கண் வலி போன்ற பாதிப்புகள் குணமாக சேப்பங்கிழங்கு இலையை அரைத்து … Read more

படிக்கட்டு ஏறினாலே மூச்சு வாங்குதா? குடிக்கும் மோரில் இந்த பொருள் சேர்த்துக்கொள்ளுங்கள் போதும்!!

படிக்கட்டு ஏறினாலே மூச்சு வாங்குதா? குடிக்கும் மோரில் இந்த பொருள் சேர்த்துக்கொள்ளுங்கள் போதும்!!

உங்களுக்கு அடிக்கடி சுவாசப் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அதனை அலட்சியமாக கருதாமல் உரிய தீர்வை காணுங்கள். மூச்சு வாங்க காரணங்கள்:- 1.நுரையீரல் பிரச்சனை 2.தீவிர சளி தொந்தரவு 3.சைனஸ் பிரச்சனை 4.சுவாச நோய்த் தொற்று 5.ஆஸ்துமா 6.இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பு 7.உடல் பருமன் 8.காற்று மாசுபாடு 9.ஒவ்வாமை 10.இரும்புச் சத்து குறைபாடு மூச்சு வாங்குதல் பிரச்சனையை ஓமத்தை கொண்டு குணப்படுத்தலாம்.இந்த ஓமத்தில் கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து,தயமின்,நியாசின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.மூச்சு வாங்குதல்,சுவாசப் பிரச்சனை போன்றவற்றை சந்தித்து வருபவர்கள் ஓமத்தை … Read more

மூச்சை அடக்கி முக்கினாலும் மலத்தை வெளியேற்ற முடியலையா? வாழைப்பழம் போல் வழுக்கி வர இந்த டீ குடிங்க!!

மூச்சை அடக்கி முக்கினாலும் மலத்தை வெளியேற்ற முடியலையா? வாழைப்பழம் போல் வழுக்கி வர இந்த டீ குடிங்க!!

இக்காலத்தில் அனைவரும் சந்திக்கும் பெரிய பாதிப்பு மலச்சிக்கல் தான்.செரிமானப் பிரச்சனை,வாயுத் தொல்லை,பெருங்குடல் அலர்ஜி போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இன்று மலச்சிக்கலை குணப்படுத்திக் கொள்ள பேதி மாத்திரை,மருந்துகள் போன்றவற்றை மக்கள் பயன்படுத்துகின்றனர்.ஆனால் இதைவிட அத்திப்பழம் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனைக்கு அருமருந்தாக திகழ்கிறது.இந்த அத்திப்பழத்தை கொண்டு மலச்சிக்கலுக்கு தீர்வு காண்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)உலர் அத்திப்பழம் – ஒன்று 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: … Read more

சொறி சிரங்கு புண்களை குணமாக்கும் அதிசய இலை!! பலன் கிடைக்க.. ஜஸ்ட் ஒன் டைம் ட்ரை பண்ணுங்க போதும்!!

சொறி சிரங்கு புண்களை குணமாக்கும் அதிசய இலை!! பலன் கிடைக்க.. ஜஸ்ட் ஒன் டைம் ட்ரை பண்ணுங்க போதும்!!

தோல் வியாதிகளில் மிகவும் கொடிய பாதிப்பாக இருக்கும் சொறி சிரங்கை இயற்கையான முறையில் குணப்படுத்தும் வழிகள் இதோ. தேவையான பொருட்கள்:- 1)மஞ்சணத்தி இலை – ஒரு கைப்பிடி 2)மஞ்சள் கிழங்கு – ஒரு துண்டு 3)தண்ணீர் – தேவைக்கேற்ப செய்முறை விளக்கம்:- 1.ஒரு கைப்பிடி மஞ்சணத்தி இலையை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று முறை அலசி சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். 2.பிறகு கல்வத்தில் இந்த மஞ்சணத்தி இலையை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி … Read more