2025 தை அமாவாசை: கஷ்டங்கள் தீர வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்க மறக்காமல் இதை மட்டும் செய்யுங்கள்!!

2025 தை அமாவாசை: கஷ்டங்கள் தீர வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்க மறக்காமல் இதை மட்டும் செய்யுங்கள்!!

தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசை எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அதேபோல் தான் தை அமாவாசையும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.நாளை தை அமாவாசை நாள் வர உள்ள நிலையில் அந்நாள் பற்றிய சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். தமிழ் மாதங்களில் வரும் அமாவாசையில் மிகவும் புனித நாளாக இந்நாள் திகழ்கிறது.இந்நாளில் பித்ருக்களை வழிபட்டால் அவர்களின் ஆசி நமக்கு முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.தை அமாவாசை நாளில் பித்ருக்களை வணங்குவதால் … Read more

கேன்சர் செல்களை அழிக்கும் அபூர்வ பானம்!! வெறும் 7 நாட்கள் மட்டும் குடிங்க போதும்!!

கேன்சர் செல்களை அழிக்கும் அபூர்வ பானம்!! வெறும் 7 நாட்கள் மட்டும் குடிங்க போதும்!!

மனிதர்களை கொல்லும் உயிர்க்கொல்லி நோயான கேன்சர் அதாவது புற்றுநோயை இயற்கையான முறையில் குணப்படுத்துவது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். கேன்சர் வரக் காரணம்: *மோசமான உணவுமுறை பழக்கம் *புகைப்பழக்கம் *மது அருந்தும் பழக்கம் *சோம்பேறி வாழ்க்கை முறை *கதிர்வீச்சு *காற்று மாசுபாடு *பாலுறவு *வைரஸ் தொற்று கேன்சர் அறிகுறிகள்: *தொடர் இருமல் *விழுங்குவதில் சிரமம் *மலம் மற்றும் சிறுநீரில் மாற்றம் *உடலில் புதிதாக கட்டி தென்படுதல் *திடீர் உடல் எடை குறைவு *தீராத காய்ச்சல் *குரலில் மாற்றம் தேவையான … Read more

ஒருமுறை தயாரித்த தேநீரை அடிக்கடி சூடாக்கி குடிக்கும் பழக்கம் இருக்கா? பெரிய ஆபத்து வெயிட்டிங்!!

ஒருமுறை தயாரித்த தேநீரை அடிக்கடி சூடாக்கி குடிக்கும் பழக்கம் இருக்கா? பெரிய ஆபத்து வெயிட்டிங்!!

உலகிலேயே இந்தியர்கள் தான் காபி,தேநீரை அதிகம் பருகுகின்றனர் என்று ஆய்வு சொல்கிறது.தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் டீ வைத்து குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.டீ குடிக்காவிட்டால் பைத்தியம் பிடித்தது போன்று உள்ளது என்று சிலர் கூறி கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஏன் நீங்களே கூட இப்படி சொல்லியிருப்பீர்கள். சிலர் காலை உணவை தவிர்த்துவிட்டு டீ குடித்து வயிற்று பசியை ஆற்றிக் கொள்கின்றனர்.இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செயல் அல்ல என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை.டீ குடிப்பதால் உடல் புத்துணர்வாக இருக்கும் … Read more

தூக்க மாத்திரை போட்டால் மட்டுமே தூக்கம் வருதா? இந்த நிலை மாற இரவில் இதை ஒரு நிமிடம் செய்யுங்கள்!!

தூக்க மாத்திரை போட்டால் மட்டுமே தூக்கம் வருதா? இந்த நிலை மாற இரவில் இதை ஒரு நிமிடம் செய்யுங்கள்!!

மனிதர்களுக்கு நிம்மதியான தூக்கம் இருந்தால் மட்டுமே நோயின்றி ஆரோக்கியமாக வாழ முடியும்.ஒவ்வொரு மனிதருக்கும் 8 மணி நேர தூக்கம் அவசியமான ஒன்றாக உள்ளது.அப்படி இருக்கையில் இன்று பலர் நல்ல தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். உங்களால் ஒவ்வொரு நாளும் சரியான உறக்கத்தை அனுபவிக்க முடியவில்லை என்றால் நிச்சயம் இரத்த அழுத்தம்,இதய நோய்,சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். தூக்கமின்மை காரணங்கள்: 1)மன அழுத்தம் 2)உடல் நோய் 3)வேலைப்பளு 4)ஆரோக்கியம் இல்லாத உணவு தேவையான பொருட்கள்:- 1)அஸ்வகந்தா பொடி … Read more

மூட்டு வலி? ஒரு கப் தேங்காய் பாலில் இந்த தூளை கலந்து குடிங்க!! ஒரே நாளில் மூட்டு வலிமையாகும்!!

மூட்டு வலி? ஒரு கப் தேங்காய் பாலில் இந்த தூளை கலந்து குடிங்க!! ஒரே நாளில் மூட்டு வலிமையாகும்!!

இன்று மூட்டு வலி ஒரு பொதுவான பாதிப்பாக மாறிவிட்டது.முன்பெல்லாம் முதியவர்கள் மட்டும் இந்நோய் பாதிப்பை சந்தித்து வந்ததால் இதை முதுமை நோய் என்று சொல்லப்பட்டது.ஆனால் தற்பொழுது இளம் வயதினர்,பள்ளி செல்லும் பருவ குழந்தைகள் வரை அனைவரும் மூட்டு வலி பாதிப்பை சந்திக்கின்றனர். மூட்டு வலி உண்டாக காரணங்கள்:- *வயது முதுமை *எலும்பு மற்றும் ஜவ்வு தேய்மானம் *உடல் பருமன் *மூட்டு பகுதியில் காயம் ஏற்படுதல் *கால்சியம் பற்றாக்குறை *தசை பலவீனம் மருந்து மாத்திரை இன்றி மூட்டு வலியை … Read more

அடுத்த விஜயகாந்தின் உருவாக்கம்!! தேடி சென்று கொடுப்பதில் வள்ளலாக மாறும் பிரபலம்!!

The making of the next Vijayakanth!! Popularity becomes a trap in searching and giving!!

குடும்பஸ்தன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து கொண்டிருக்கக் கூடிய நடிகர் மணிகண்டன் அவர்கள் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் கிடைத்த நட்பு குறித்தும் அந்த நட்பினால் தனக்கு ஏற்பட்ட நன்மைகள் குறித்தும் விவரித்திருக்கிறார். நடிகர் மணிகண்டன் அவர்கள் பேட்டி ஒன்று தெரிவித்திருப்பதாவது :- காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மழையில் சிக்கிக் கொள்ளவே, மழைக்காக ஒரு இடத்தில் சென்று ஒளியும் பொழுது விஜய் சேதுபதி அவர்களை கண்டதாகவும் அப்பொழுது அவருடன் … Read more

படத்திற்காக கண்களை பலி கொடுக்கத் துணிந்த நடிகர்!!

The actor who dared to sacrifice his eyes for the film!!

அட்டகத்தி தினேஷ் என்று அழைக்கப்படும் தினேஷ் ரவி அவர்கள் குக்கூ படத்திற்காக பட்ட கடினம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே மன வருத்தத்தை உருவாக்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் அவர்கள் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் தான் குக்கூ. இது திரைப்படத்தில் பார்வை இல்லாதவர் போல் அட்டகத்தி தினேஷ் அவர்கள் நடித்திருப்பார். அவர் அவ்வாறு நடித்ததன் விளைவாக அவருடைய கண்கள் நான்கு ஆண்டுகள் வரை அப்படியே … Read more

ஆளுங்கட்சிக்கு எதிரான ‘ஜனநாயகன்’ !! விஜயின் புதிய அரசியல் குரல்!!

'Democrat' against the ruling party!! Vijay's new political voice!!

விஜய் கடைசி படமான “ஜனநாயகன்” தற்போது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியானதன் மூலம், அதன் அரசியல் நோக்கங்கள் மற்றும் முக்கிய கருத்துகள் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் “நாளைய தீர்ப்பு” என்ற பெயர் பரிசீலிக்கப்பட்டிருந்தாலும், “ஜனநாயகன்” என்ற தலைப்பு தற்போது அரசியல் மற்றும் சமூக சூழலை முறையாக பிரதிபலிக்கும் படமாக காட்சியளிக்கின்றது. போஸ்டரின் இரண்டாவது வெளியீட்டில், விஜய் தனது “நான் ஆணையிட்டால்” என்ற போஸ்டர் மூலம், சமூகவியல் கருத்துகளை வெளிப்படுத்தி, இணையதளங்களில் பரபரப்பை … Read more

அவர் மட்டும் இன்று இருந்திருந்தால்.. மணிவண்ணனுக்கு இவ்வளவு அஜாக்ரதையா!!

If only he was here today.. Manivannan is so ignorant!!

திரை திறனாய்வாளர் ஜமால் பிரபல youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் மணிவண்ணன் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். ஒரு ஷூட்டிங்கிற்கு கிளம்புகிறோம் என்றால் அதற்குரிய ஸ்கிரிப்ட் எதுவுமே அவர் கையில் இருந்ததில்லை. முன்பு நடந்த சீனின் தொடர்ச்சியை மட்டும் எழுதிக் கொண்டு போவாராம். அவருடைய படத்தில் ஒவ்வொரு இடத்தில் எந்த வகை சீனாக இருந்தாலும் அவர் நினைவில் வைத்துக் கொள்வார். சூட்டிங் ஸ்பாட்டில் அவருடைய உதவியாளர்களுக்கு கூட என்ன சீன் இன்று … Read more

விஜயகாந்த் ஸ்ட்ரிட் கண்டிஷன்!! திரைப்படவியல் இளைஞர்களை இயக்குனர்களாக மாற்றிய தலைமை!!

vijayakanth

விஜயகாந்த் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் குறைந்த காலத்திலேயே அரசியலில் மக்களை வென்ற எதிர்க்கட்சி தலைவர். சினிமா துறையில் ஆரம்ப காலங்களில் இவர் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஹீரோ வந்துவிட்டார் எழுந்து வாருங்கள் நடிக்க என்று அழைத்து விடுவார்களாம். சாப்பிடாமலேயே பலரும் எழுந்து செல்வார்கள் அதில் இவரும் ஒருவர். எனவே தான் இவர் முன்னணி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த முதலில் இருந்தே தன்னுடைய செட்டில் வேலை பார்க்கும் அனைவரிடத்திலும் சாப்பிட்டுவிட்டு தான் வேலை பார்க்க வேண்டும் என்று கண்டிஷனாக … Read more