இந்த பொடியை சாப்பிட்டால்.. ஒரு செகண்ட்டில் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்கு வரும்!!

இந்த பொடியை சாப்பிட்டால்.. ஒரு செகண்ட்டில் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்கு வரும்!!

நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் கீழ்கண்ட வீட்டு வைத்தியங்களில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி பலன் பெறுங்கள். நீரிழிவு நோய் அறிகுறிகள்: *அடிக்கடி பசி ஏற்படுதல் *திடீர் உடல் எடை குறைவு *அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு *உடல் சோர்வு *கண் பார்வை குறைபாடு *அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தல் *அடிக்கடி மயக்கம் ஏற்படுதல் தேவைப்படும் பொருட்கள்: 1)சிலுங்கி பொடி – ஒரு தேக்கரண்டி 2)கருப்பு மிளகு – அரை தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கப் தயாரிக்கும் … Read more

பெண்களே உள்ளாடையில் சளி போன்று வெள்ளைப்படுதல் கறை தென்படுதா? உடனே பால் வரும் இந்த இலையை அரைத்து சாப்பிடுங்க!!

பெண்களே உள்ளாடையில் சளி போன்று வெள்ளைப்படுதல் கறை தென்படுதா? உடனே பால் வரும் இந்த இலையை அரைத்து சாப்பிடுங்க!!

பெண்கள் சிலர் தங்கள் மாதவிடாய் காலத்திற்கு முன்னர் வெள்ளைப்படுதல் பிரச்சனையை சந்திக்கின்றனர்.சிலருக்கு வெள்ளைப்படுதல் பாதிப்பு பெரும் தொந்தரவாக இருக்கிறது.கெட்டி சளி போன்று வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அவை அந்தரங்க பகுதியில் கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.இதனால் அசௌகரிய சூழலை பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. அதிகளவு வெள்ளைப்படுதல் பாதிப்பை சந்திக்கும் பெண்கள் அம்மான் பச்சரிசி இலையை பொடித்து மருந்தாக பயன்படுத்தலாம்.இந்த அம்மான் பச்சரிசி இலை பெண்களில் வெள்ளைப்படுதல்,கருப்பை சார்ந்த பாதிப்பு,ஆண்களுக்கு விந்து குறைபாடு போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. தேவையான பொருட்கள்:- **அம்மான் … Read more

கண் கருவளையத்தை மறைய வைக்கும் நேச்சுரல் க்ரீம்!! ஒருமுறை பயன்படுத்தினாலே கருப்பு நீங்கும்!!

கண் கருவளையத்தை மறைய வைக்கும் நேச்சுரல் க்ரீம்!! ஒருமுறை பயன்படுத்தினாலே கருப்பு நீங்கும்!!

இன்றைய காலத்தில் லேப்டாப்,மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.பெரியவர்களை விட குழந்தைகளே தற்பொழுது மொபைல் போனிற்கு அடிமையாகி வருகின்றனர்.இதனால் உரிய நேரத்தில் தூங்காமல் கண் மற்றும் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து வருகின்றனர். கண்களுக்கு உரிய ஓய்வு கிடைக்காவிட்டால் கண் எரிச்சல்,கண்களை சுற்றி கருவளையம் போன்றவை ஏற்படக் கூடும்.இந்த கருவளையம் தோன்றினால் நம் முகம் அழகு குறைந்துவிடும்.எனவே கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறைய இங்கு சொல்லப்பட்டுள்ள அழகு குறிப்பை தொடர்ந்து செய்து வரவும். தேவையான பொருட்கள்:- … Read more

பைல்ஸை பஞ்சராக்கும் “பன்னிமொட்டான் கீரை”!! இப்படி எடுத்துக் கொண்டால் ஒரே வாரத்தில் மூலம் குணமாகும்!!

பைல்ஸை பஞ்சராக்கும் "பன்னிமொட்டான் கீரை"!! இப்படி எடுத்துக் கொண்டால் ஒரே வாரத்தில் மூலம் குணமாகும்!!

உங்களில் பலர் அறிந்திராத கீரை வகைகளில் ஒன்று தான் பன்னிமொட்டான் கீரை.இது நீர் நிலைகளுக்கு அருகில் பரவலாக வளரக் கூடியவை.அதேபோல் மழை காலங்களில் வயல் ஓரங்களிலும் இந்த கீரை பரவலாக காணப்படும்.இந்த கீரையில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கிறது.மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரை மற்றும் அதன் தண்டை கசாயம் போல் கொதிக்க வைத்து பருகி வந்தால் நிவாரணம் கிடைக்கும். இக்காலத்தில் பைல்ஸ் பாதிப்பை இளம் வயதினர்,வயதானவர்கள் என்று அனைவரும் சந்தித்து வருகின்றனர்.கடும் மலச்சிக்கல்,நார்ச்சத்து குறைபாடு மற்றும் … Read more

ஆண்மை பெருக.. நரம்பு தளர்ச்சி குணமாக இந்த ஒரு உருண்டையை பாலில் கலந்து குடித்து வாருங்கள்!!

ஆண்மை பெருக.. நரம்பு தளர்ச்சி குணமாக இந்த ஒரு உருண்டையை பாலில் கலந்து குடித்து வாருங்கள்!!

ஆண்களிடையே அதிகரித்து வரும் ஆண்மை குறைபாடு பிரச்சனைக்கு தீர்வு இங்கு தரப்பட்டுள்ளது.இதை தவறாமல் பின்பற்றி வந்தால் கூடிய விரைவில் ஆண்மை அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)பூனைக்காலி விதை – 50 கிராம் 2)தண்ணீர் விட்டான் கிழங்கு – 50 கிராம் 3)சீந்தில் பொடி – 50 கிராம் 4)நாட்டு மாட்டு பால் – ஒரு கிளாஸ் 5)தேன் – இரண்டு தேக்கரண்டி பயன்படுத்தும் முறை:- 1.நீங்கள் முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பூனைக்காலி விதை மற்றும் தண்ணீர் விட்டான் … Read more

மாட்டுக்கார வேலன் படத்தில் நடிகைகளை கடத்த வந்த கும்பல்!! காப்பாற்றியது யார் தெரியுமா!!

The gang came to abduct the actresses in Matukkara Velan!! Do you know who saved it!!

படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளுக்கு பல பிரச்சனைகள் இருக்கும். இந்த காலத்தில் படப்பிடிப்பு தளங்களில் வேடிக்கை பார்க்க வருபவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நடிகைகள் பவுன்சர்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அந்த காலங்களில் அப்படி கிடையாது. உண்மையை சொல்லப்போனால் பலருக்கு தெரிந்த ஒரு விஷயம் விஜயகாந்திருக்கிறார் என்றால் அந்த படப்பிடிப்பு தளத்தில் உள்ள நடிகைகள் பாதுகாப்பாக உணர்வது உண்டு. விஜயகாந்த் க்கு முன்னால் நடிகைகளுக்கு பாதுகாப்பாக இருந்த ஒரு நிஜ ஹீரோ குறித்து தான் மனம் திறந்து இருக்கிறார் நடிகை … Read more

அந்த படம் எனக்கு பாடம்!! மனதின் ஆழம் தொட்ட கவுதம் மேனன்!!

That movie taught me a lesson!! Heart touching Gautham Menon!!

கவுதம் மேனன் தனது பல படங்களில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய இயக்குனராகப் போற்றப்படுகிறார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் படம் எடுத்துள்ள இவர், தற்போது தனது முதல் மலையாள படத்தை இயக்கியுள்ளார். மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள “டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்” என்ற படம், கௌதம் மேனனின் மலையாள திரையுலக அறிமுகமாக உள்ளது. இந்த அனுபவம் குறித்து அவர் சமீபத்திய நேர்காணலில் தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். … Read more

சோ கூறிய அறிவுரை!! கண்ணதாசன் ஏற்றாரா? புறக்கணித்தாரா?

Cho's advice!! Kannadasan accepted? Ignored?

கவிஞர் கண்ணதாசன் 70களில் மாபெரும் பாடகர். அவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் அர்த்தம் நிறைந்ததாகவும், வாழ்க்கை தத்துவம் புதைந்துள்ளதாகவும் அமைந்துள்ளது. அவரின் அர்த்தமுள்ள பாடல் வரிகள் பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை கூட அடுத்த கட்ட நடவடிக்கைக்கு கொண்டு செல்ல உத்வேகமாக அமையும். நடிப்பின் மீது இருந்த நாட்டம் காரணமாக இவர் இளம் வயதிலேயே சென்னைக்கு வந்துள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளோ வசனம் எழுதுவது. அதில் கவிஞர் வல்லமை படைத்தவர் அல்லவா. இவர் எழுதிய வசனங்கள் நிறைந்த … Read more

உதவியாளர் செய்த தவறால் விசுவின் காலில் விழுந்த தயாரிப்பாளர்!! 

The producer fell on Vishu's feet due to the assistant's mistake!!

நாடகங்களின் மூலம் தன்னுடைய பயணத்தை துவங்கியவர் விசு அவர்கள். பொதுவாகவே சாதாரண மக்களின் வாழ்க்கையையும் அவர்களுடைய குடும்ப சூழலையும் வெளிப்படையாக படம் பிடித்து காட்டுவதில் வல்லவராக திகழ்ந்தவர் இவர் ஆவர். நாடகத்திலிருந்து பாலச்சந்தர் அவர்கள் அழைக்கவே சினிமா துறைக்கு வந்தவர் இயக்குனர் கதை ஆசிரியர் நடிகர் என பன்முகங்களைக் கொண்ட விசு அவர்கள். இவர் பெரும்பாலும் படங்களை இயக்குவது நடிப்பது மட்டுமல்லாது இயக்குனர் பாலச்சந்தர், ஏவிஎம் ஸ்டுடியோவின் படங்கள் மற்றும் முத்தா பில்லம்ஸினுடைய படங்கள் என அனைவரின் … Read more

சிவகார்த்திகேயனின் பாதையில் சென்றதே தவறு!!சந்தானத்தின்  நிழல் பக்கம்!!

It was a mistake to follow Sivakarthikeyan's path!!Shadow side of Sandalwood!!

சந்தானம் தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவர். இவர் தனது தனித்துவமான காமெடி பாணி, பன்ச் டயலாக்கள் மற்றும் காமெடியான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். சிலர், அவர் கவுண்டமணியின் நடிப்பு பாணியை பின்பற்றுவதாகக் கூறினாலும், சந்தானம் தன் முறையில், சமகால சினிமாவுக்கேற்ப நகைச்சுவை பரப்பும் விதத்தில் உச்சவரை செல்லும் காமெடிகளை வழங்கியுள்ளார். சந்தானம், விஜய் டிவியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” மூலம் மக்களிடையே பிரபலமானார். அங்கு அவரின் நகைச்சுவை திறமை, ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. … Read more