கவலை இல்லா மனிதன் மூலம் கடனாளியான கண்ணதாசன்!!

Kannadasan, a creditor by a carefree man!!

கவலை இல்லா மனிதன் திரைப்படமானது தன்னுடைய வாழ்வை புரட்டி போட்டு விட்டதாக கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கட்டுரை ஒன்றில் எழுதி இருக்கிறார். கட்டுரையில் கவிஞர் கண்ணதாசன் பதிவு செய்திருப்பதாவது :- கவலை இல்லாத மனிதன் படத்திற்கு தான் ஒழுங்காக கதை எழுதவில்லை என்றும் அந்த படத்தில் நடித்த சந்திரபாபு அவர்களும் படப்பிடிப்புகளுக்கு ஒழுங்காக வரவில்லை என்றும் கம்பெனியில் வேலை பார்க்க அனைவரும் கம்பெனியின் உடைய படத்தை திருடியதாகவும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். படம் … Read more

சிம்ரன் மூலம் மலர்ந்த காதல்!! க்ரிஷ் கூறிய உண்மை!!

Love bloomed through Simran!! Truth told by Krish!!

நடிகை சங்கீதா மற்றும் க்ரிஷ் வரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்களுடைய காதலுக்கு முக்கிய காரணமாக சிம்ரன் இருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? இது குறித்த முழு தகவலையும் இந்த செய்தி தொகுப்பில் காண்போம். க்ரிஷ் அவர்கள் பேட்டி ஒன்றில் தங்களுடைய காதல் குறித்து கூறியதாவது :- முதலில் சங்கீதா தான் வந்தது தன்னிடம் காதல் கூறியதாக க்ரிஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார். மேலும் ஒரு விழா … Read more

லொக்கு லொக்குனு இருமல் பாடாய் படுத்துகிறதா.. இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க அடுத்த நிமிடமே நின்றுவிடும்!!

Do you have a persistent cough? Follow these tips and it will stop in a minute!!

Cough: எளிமையான முறையில் இருமலை குணப்படுத்துவது எப்படி?? பருவமழை மற்றும் குளிர் காலங்களில் சிறுவயது முதல் பெரியோர்கள் வரை அதிகப்படியாக சந்திப்பது காய்ச்சல் மற்றும் இருமல் தான். குறிப்பாக இருமலுக்கு பல வகையான மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் உடனடியாக தீர்வு காண முடியாது. அச்சமயங்களில் இந்த வீட்டு வைத்தியமானது உங்களுக்கு கட்டாயம் கைகொடுக்கும். டிப்ஸ்: 01 தேவையான பொருட்கள்: அதிமதுரம் 50 கிராம் கரிசலாங்கண்ணி 50 கிராம் சுக்கு 25 கிராம் மிளகு 25 கிராம் திப்பிலி … Read more

10 நாளில் தீர்வு.. முடி உதிர்வு பொடுகு பிரச்சனைக்கு தேங்காய் எண்ணைய்யுடன் இதை மட்டும் சேர்த்து தடவுங்கள்!!

10 day solution.. Just apply this with coconut oil for hair loss dandruff problem!!

Hairfall Problem: முடி உதிர்வு, பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகள் குணமாக இயற்கை முறையில் சரிசெய்வது எப்படி? ஆண் பெண் என இருவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை என்பது காணப்படும். குறிப்பாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கும். முதலில் ரத்த ஓட்டம் ஆனது நமது தலைப்பகுதிக்கு நன்றாக செல்ல சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. மேற்கொண்டு அதிகப்படியான மனசோர்வு மற்றும் மன அழுத்தம் இருப்பதை தவிர்க்க வேண்டும். இவற்றை எல்லாம் தாண்டி நாம் எடுத்துக் கொள்ளும் … Read more

வித்தனு அதிகரித்து உங்கள் துணை அடுத்த மாதமே கருத்தரிக்க முருங்கை பூ உடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்!! 100% நிரந்தர தீர்வு!!

Eat it along with moringa flower to increase the sperm count and get your partner pregnant in the next month!! 100% Permanent Solution!!

இன்றைய காலகட்டத்தில் வேலைப்பளு மாறுபட்ட உணவு பழக்கம் என தொடங்கி பல காரணங்கள ஆண் பெண் மலட்டு தன்மைக்கு வழி வகுத்து விடுகிறது. இதிலிருந்து பூரண குணமடைய முதலில் உணவு பழக்கவழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். குறிப்பாக ஆண்கள் ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மேற்கொண்டு துரித உணவுகளை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். அதேபோல உடலை சூடேற்றம் கோழிக்கறி உள்ளிட்ட பிரைடூ பொருள்களின் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேற்கொண்டு சித்த வைத்திய … Read more

ஒரே ஒரு வாழைப்பழம் போதும்!! நீண்ட நாள் நரம்பு தளர்ச்சி பாதிப்பு அடியோடு குணமாகும்!!

ஒரே ஒரு வாழைப்பழம் போதும்!! நீண்ட நாள் நரம்பு தளர்ச்சி பாதிப்பு அடியோடு குணமாகும்!!

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனையை சந்தித்து வந்தீர்கள் என்றால் அது நாளடைவில் நரம்பு தளர்ச்சி பாதிப்பாக மாறிவிடும்.அதேபோல் மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு நரம்பு தளர்ச்சி பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இந்த பாதிப்பை சிகிச்சை இன்றி இயற்கையான முறையில் குணப்படுத்தலாம். நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்: *அதீத தலைவலி *மன அழுத்தம் *உடல் நடுக்கம் *இதய துடிப்பு அதிகரித்தல் *அதிகளவு வியர்த்தல் *தசை வலி *மூச்சி விடுவதில் சிரமம் நரம்பு தளர்ச்சிக்கான காரணங்கள்: … Read more

உடலில் வியர்வை நாற்றம் இனி வீசாமல் இருக்க.. இந்த கிழங்கு பொடியை பூசி குளிங்க போதும்!!

உடலில் வியர்வை நாற்றம் இனி வீசாமல் இருக்க.. இந்த கிழங்கு பொடியை பூசி குளிங்க போதும்!!

மனித உடலில் அக்குள் மற்றும் அந்தரங்க பகுதியில் வெளியேறும் வியர்வை அதிக துர்நாற்றத்தை உண்டாக்கும்.இந்த வியர்வை துர்நாற்றத்தில் இருந்து விடுதலை பெற இந்த பொடியை உடலில் பூசி குளிக்க வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)கோரைக்கிழங்கு – ஒரு கைப்பிடி 2)மஞ்சள் கிழங்கு – 20 கிராம் 3)சந்தன கட்டை – ஒன்று செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி கோரைக்கிழங்கை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு 20 கிராம் அளவிற்கு மஞ்சள் கிழங்கை காய வைத்து … Read more

எப்பேர்ப்பட்ட பித்தத்தையும் நிமிடத்தில் கட்டுப்பட வைக்க நான்கு பொருட்கள் கொண்ட மூலிகை ட்ரிங்க் பருகுங்கள்!!

எப்பேர்ப்பட்ட பித்தத்தையும் நிமிடத்தில் கட்டுப்பட வைக்க நான்கு பொருட்கள் கொண்ட மூலிகை ட்ரிங்க் பருகுங்கள்!!

உடலில் பித்த அளவு அதிகமானால் கவலை கொள்ள வேண்டாம்.இதை வீட்டு வைத்தியம் மூலம் எளிதில் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். பித்த அறிகுறிகள்: 1)திடீர் மயக்கம் 2)உடல் சோர்வு 3)இளநரை 4)வாய் கசப்பு 5)செரிமானப் பிரச்சனை பித்தத்தை முறியடிக்கும் மூலிகை பானம்: அருவதா இலை பொடி 10 கிராம் அதிமதுரப்பொடி 10 கிராம் கிராம்பு பொடி 10 கிராம் கருஞ்சீரகப் பொடி 10 கிராம் பனங்கற்கண்டு 10 கிராம் நாட்டு மருந்து கடையில் அருவதா இலை பொடி,அதிமதுரப் பொடி,கிராம்பு பொடி … Read more

இந்த இலையை நசுக்கி சாப்பிட்டால்.. நுரையீரலில் உள்ள கெட்டி சளி கரைந்து மலத்தில் வந்துவிடும்!!

இந்த இலையை நசுக்கி சாப்பிட்டால்.. நுரையீரலில் உள்ள கெட்டி சளி கரைந்து மலத்தில் வந்துவிடும்!!

இன்றைய காலகட்டத்தில் சளி பாதிப்பு என்பது மிகவும் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது சளி பாதிப்பு ஏற்படும்.இதனால் அடிக்கடி மூக்கடைப்பு பிரச்சனையை சந்திக்க நேரிடும். இரவு நேரத்தில் சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படுவதால் தூங்குவதில் சிரமம் உண்டாகும்.இயற்கை வைத்தியத்தை செய்து இந்த சளி தொந்தரவில் இருந்து முழுமையாக மீளுங்கள். நுரையீரல் சளி உருவாக காரணம்: *காலநிலை மாற்றம் *இனிப்பு உணவுகள் உட்கொள்ளல் *உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் நுரையீல் சளியால் … Read more

எலும்பு முறிவிற்கு இனி மாவுக்கட்டு வேண்டாம்!! இந்த ஒரு இலையை அரைத்து பூசினால் உடைந்த எலும்புகள் ஒட்டிவிடும்!!

எலும்பு முறிவிற்கு இனி மாவுக்கட்டு வேண்டாம்!! இந்த ஒரு இலையை அரைத்து பூசினால் உடைந்த எலும்புகள் ஒட்டிவிடும்!!

நம் முன்னோர்கள் காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களை மூலிகை வைத்தியம் மூலம் குணப்படுத்தினர்.ஆனால் தற்பொழுது எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் நடைமுறையில் இருக்கின்றது. இன்றைய மருத்துவத்தை காட்டிலும் நம் பாரம்பரிய மருத்துவம் அதிக பலன் கொண்டவையாக இருக்கின்றது.தற்பொழுது மக்கள் மீண்டும் பழைய பாரம்பரிய மருத்துவதையே பயன்படுத்த விரும்புகின்றனர். எலும்பு முறிவு,மூட்டுவலி,முதுகு வலி போன்றவற்றை சித்த மற்றும் நாட்டு வைத்தியங்கள் மூலம் குணப்படுத்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடைந்து போன எலும்புகளை நம் பாரம்பரிய முறைப்படி குணப்படுத்திக் … Read more