தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை சேர்த்தால்.. முடி வளர்ச்சி கையில் பிடிக்க முடியாத அளவு இருக்கும்!!

தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை சேர்த்தால்.. முடி வளர்ச்சி கையில் பிடிக்க முடியாத அளவு இருக்கும்!!

பெண்களுக்கு கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தல் தான் அழகை சேர்க்கும்.முன்பெல்லாம் பெண்களின் முடி அடர்த்தியாகவும்,நீளமாகவும் இருப்பது சாதாரணமாக இருந்தது.ஆனால் தற்பொழுது பெரும்பாலானோர் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். மன அழுத்தம்,ஊட்டச்சத்து குறைபாடு,கெமிக்கல் பொருட்களால் முடி உதிர்வு அதிகரிக்கிறது.இதை சரி செய்ய தேங்காய் எண்ணெயில் சில பொருட்களை கலந்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்: *பெருஞ்சீரக விதை – ஒரு தேக்கரண்டி *தேங்காய் எண்ணெய் – 200 மில்லி செய்முறை விளக்கம்: 1)முதலில் பெருஞ்சீரகத்தை வாணலியில் போட்டு லேசாக … Read more

முதுகு வலியை பஞ்சாய் பறக்க செய்யும் ஒத்தடம்!! இந்த ஒரு பொருளை வெந்நீரில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!

முதுகு வலியை பஞ்சாய் பறக்க செய்யும் ஒத்தடம்!! இந்த ஒரு பொருளை வெந்நீரில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல்,கூன் விழுந்தபடி உட்காருதல்,முதுகு தண்டுவட பகுதியில் பிரச்சனை மற்றும் ஊட்டச்சத்து குறைபட்டால் முதுகு வலி ஏற்படுகிறது.ஆண்களைவிட பெண்களே கடுமையான முதுகு வலியை எதிர்கொள்கின்றனர்.முதுகு வலி வந்தால் நம் அன்றாட வேலைகளை செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுவிடும். முதுகு வலிக்கான அறிகுறிகள் இதோ: *குனிந்து நிமிர்தலின் போது முதுகு பகுதியில் வலி உணர்தல் *முதுகு தண்டுவட பகுதியில் அடிக்கடி வலி ஏற்படுதல் முதுகு வலியை குணப்படுத்தும் ஹோம் ரெமிடி: தேவையான … Read more

நரம்பு அடைப்பு குணமாக.. ஒரு கிளாஸ் நீரில் இந்த பொருட்களை போட்டு கொதிக்க வைத்து குடிங்க!!

நரம்பு அடைப்பு குணமாக.. ஒரு கிளாஸ் நீரில் இந்த பொருட்களை போட்டு கொதிக்க வைத்து குடிங்க!!

ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் நரம்பு சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.குறிப்பாக நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் மாரடைப்பிற்கு வழிவகுத்துவிடும். நமது உடலில் தமனிகளின் இரத்தம் தேங்குவதன் விளைவாக நரம்புகளின் அடைப்பு ஏற்படுகிறது.இந்த நரம்பு பாதிப்பு இரத்த ஓட்டத் தடையை ஏற்படுத்தும்.கால் நரம்பு அடைப்பு தொடர்ந்தால் இரத்தம் உறைதல் ஏற்படும்.இதனால் நுரையீரல்,இதயம் உள்ளிட்ட உறுப்புகள் கடுமையான பாதிப்பை சந்திக்கக் கூடும். எனவே நரம்பு அடைப்பு குணமாக இஞ்சி மற்றும் எலுமிச்சம் பழம் கொண்டு பானம் தயாரித்து … Read more

மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் பாதாம் பேஸ்ட்!! தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் பாதாம் பேஸ்ட்!! தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

தினமும் உற்சககத்துடன் செயல்பட்ட மூளையின் செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம்.பள்ளி செல்லும் குழந்தைகள்,அலுவலகம் செல்வோர் நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்க ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்ளும் பொழுது இயற்கையான முறையில் மூளையின் செயல்திறனை மேம்படும்.உலர் விதைகள்,உலர் பழங்கள் போன்றவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக பாதாம் பருப்பில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பாதாம் பருப்பில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்: *கால்சியம் *புரதம் *மெக்னீசியம் *நார்ச்சத்து … Read more

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முந்திரி கொட்டை பால்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!!

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முந்திரி கொட்டை பால்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!!

நமது உடலில் இரத்தத்தின் வழியாக ஆக்சிஜன் எடுத்து செல்லும் வேலையையே இரத்த சிவப்பணுக்கள் செய்கிறது.இந்த இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் மன அழுத்தம்,அனேமியா(இரத்த சோகை),கருத்தரித்தலில் சிரமம்,உடல் சோர்வு போன்றவை ஏற்படும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் திடீர் மயக்கத்தை அடிக்கடி சந்திக்க நேரிடும்.இந்தியாவில் ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் இரத்த சிவப்பணு குறைபாட்டிற்கு ஆளாகி வருகின்றனர்.உலகில் இரத்த சோகை அதிகம் பாதித்த நாடுகளில் இந்திய டாப் இடத்தில் இருக்கின்றது. உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இரும்புச்சத்து … Read more

இரண்டே வாரத்தில் அல்சர் புண்கள் ஆற வேண்டுமா? அப்போ வாழைப்பழத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

இரண்டே வாரத்தில் அல்சர் புண்கள் ஆற வேண்டுமா? அப்போ வாழைப்பழத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

நமது உடலில் சிறுகுடல் பகுதியில் அல்சர் புண்கள் தோன்றுகிறது.உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் தவிர்த்தல்,காலை உணவை தவிர்த்தல் போன்றவற்றால் அல்சர் புண்கள் ஏற்படுகிறது. அல்சர் புண் வந்தால் வயிறு வலி,வயிறு எரிச்சல்,புளித்த ஏப்பம்,மலத்தை வெளியேற்றும் போது ஆசனவாயில் எரிச்சல் மற்றும் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். வயிற்றில் அல்சர் இருந்தால் வாய் ஓரத்தில் புண்கள் வரத் தொடங்கும்.அல்சர் இருப்பவர்கள் காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதேபோல் அதிக எண்ணெய் உணவுகள் மற்றும் சூடான … Read more

வலியில்லாமல் இரத்த சர்க்கரை பரிசோதனை! மருத்துவரின் ஆலோசனை

வலியில்லாமல் இரத்த சர்க்கரை பரிசோதனை! மருத்துவரின் ஆலோசனை

வலியில்லாமல் இரத்த பரிசோதனை! மருத்துவரின் ஆலோசனை இரத்த சர்க்கரை பரிசோதனைக்காக உங்கள் விரலை தவறாக குத்துகிறீர்களா? அதை வலியின்றி செய்வது எப்படி என்று மருத்துவர் பகிர்ந்து கொள்கிறார். நீரிழிவு நோயாளிகள் பலர் தங்கள் விரல் நுனியின் உணர்திறன் மையத்தில் குத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை பரிசோதனையை தேவையில்லாமல் வலிமிகுந்ததாக ஆக்குகிறார்கள். குறைந்த வலிக்கு விரல்களின் விளிம்புகளில் குத்துதல் அல்லது தொந்தரவு இல்லாத கண்காணிப்புக்கு தொடர்ச்சியான குளுக்கோஸ் மானிட்டர்களை (CGMs) பயன்படுத்துவதை டாக்டர் ரோஷனி சங்கானி அறிவுறுத்துகிறார். நீரிழிவு … Read more

முடிக்கு பளபளப்பு தரும் இரசாயனம் இல்லா ஷாம்பு!! இனி வீட்டில் செய்து பயன்படுத்தலாம்!!

Hair Tips in Tamil

தலைமுடியை ஆரோக்கியமான முறையில் பராம்பரித்து வந்தால் வயதான பிறகு முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்காமல் இருக்க முடியும்.ஆனால் தற்பொழுது இளம் வயதினரே தலைமுடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். மூலிகை எண்ணெய்,மூலிகை ஷாம்பு பயன்படுத்தி வந்தால் நாளடைவில் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.கடைகளில் ஹெர்பல் என்ற பெயரில் விற்கப்படும் ஷாம்புகள் எந்த அளவிற்கு நம்பகமானவை என்பது தெரியாது.எனவே வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு நாமே இயற்கையான முறையில் ஷாம்பு தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம்.கீழே சொல்லப்பட்டுள்ளவற்றில் தங்களால் சேகரிக்க முடிந்த … Read more

அடடே சூப்பர்.. இந்த பழத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா?

அடடே சூப்பர்.. இந்த பழத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா?

நம் பாரம்பரிய பழங்களில் வில்வம் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக திகழ்கிறது.வில்வ மரத்தின் பழம்,இலை,வேர் ஆகிய அனைத்தும் நோய் பாதிப்புகளை குணமாக்கும் மருந்தாக திகழ்கிறது. வில்வம் பழ மருத்துவ பயன்கள்: 1)சளி தொந்தரவு இருப்பவர்கள் வில்வ பழத்தை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து பருகினால் அவை சீக்கிரம் குணமாகும். 2)வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாக வில்வம் பழத்தை அரைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வரலாம். 3)வில்வம் பழத்தை ஜூஸாக அரைத்து … Read more

ஆண் உறுப்பு மீது இந்த எண்ணெய் வைத்து தேய்த்தால்.. அதன் பலம் இருமடங்கு அதிகரிக்கும்!!

ஆண் உறுப்பு மீது இந்த எண்ணெய் வைத்து தேய்த்தால்.. அதன் பலம் இருமடங்கு அதிகரிக்கும்!!

ஆண்கள் தங்களுடைய ஆண்குறியின் பலத்தை அதிகரிக்க நினைக்கிறார்கள்.இதற்காக பல மருந்துங்களை உட்கொள்கிறார்கள்.ஆனால் ஆலிவ் எண்ணெய்,ஓமம்,வசம்,வசம்பு உள்ளிட்ட பொருட்களை வைத்து தங்கள் ஆண்குறியை வலிமையாக வைத்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்: 1)ஆலிவ் எண்ணெய் – 100 மில்லி 2)ஓமத் தூள் – அரை தேக்கரண்டி 3)வசம்புத் தூள் – அரை தேக்கரண்டி 4)தேங்காய் எண்ணெய் – 20 மில்லி பயன்படுத்தும் முறை: **முதலில் ஒரு வாணலி எடுத்து அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் அரை தேக்கரண்டி … Read more