கூட்டணி முறிவு.. திமுக-வுக்கு கெட்டவுட் சொல்லப்போகும் காங்கிரஸ்!! விஜய்க்கு போன முக்கிய அழைப்பு!!

The Tamil Nadu Congress leader has appealed to Vijay to join the India alliance

TVK Congress: இந்துத்துவ சக்தியை அழிக்க இந்தியாவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். விஜய் கட்சி தொடங்கி தனது முதல் மாநாட்டிலேயே அரசியல் எதிரி யார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். குறிப்பாக “பிளவுவாத சக்திகளும் ஊழல் மலிந்த அரசியலும்” தான் நம் எதிரி என்று பொட்டில் அடித்தது போல் உரக்கச் சொன்னார். அந்த வகையில் அரசியல் களத்தில் ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது ஒரு வர்ணத்தை பூசி … Read more

விஜய்யின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு.. சம்பவம் செய்ய காத்திருக்கும் தவெக!! கலக்கத்தில் ஆளும் கட்சி!!

TVK: The police have allowed Vijay to meet people protesting against the construction of an airport in Paranthur the day after tomorrow.

TVK: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடும் மக்களை நாளை மறுநாள் விஜய் சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது பெரிய விமான நிலையத்தை 20 ஆயிரம் கோடி ரூபாய்  செலவில் அமைக்க உள்ளனர் இந்த விமான நிலையம் அமைப்பது குறித்து பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பலரும் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விமான நிலையம் அமைப்பதற்காக மதிப்பீட்டுள்ள இடத்தில் 317 ஏக்கர் மட்டுமே அரசுடையது என்றும் மீதமுள்ள … Read more

மூட்டு வீக்கத்தை குணப்படுத்திற்கு மருந்தாகும் திராட்சை சீட்ஸ்!! இதை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

மூட்டு வீக்கத்தை குணப்படுத்திற்கு மருந்தாகும் திராட்சை சீட்ஸ்!! இதை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

திராட்சை பழம் அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய ஒரு பழவகை ஆகும்.இந்த பழத்தை விட அதில் இருக்கின்ற விதைகள் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.தற்பொழுது கருப்பு திராட்சை விதைக்கு சந்தையில் அதிக மவுசு இருக்கின்றது.இதற்கு முக்கிய காரணம் புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்தாக திராட்சை விதை பயன்படுகிறது. கருப்பு திராட்சை விதையில் ப்ரோ அந்தோசயனிடின் என்ற வேதிப்பொருள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இது இரத்த குழாய் அடைப்பு,சர்க்கரை போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. தேவையான பொருட்கள்:- 1)கருப்பு திராட்சை விதை … Read more

தயிரை இப்படி பயன்படுத்தினால்.. பனி காலத்திலும் பாதங்கள் பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும்!!

தயிரை இப்படி பயன்படுத்தினால்.. பனி காலத்திலும் பாதங்கள் பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும்!!

கால் பாதங்களில் உள்ள சொரசொரப்பு தன்மை நீங்கி மிருதுவாக இருக்க நாம் அனைவரும் ஆசைக் கொள்கிறோம்,ஆனால் எல்லோருக்கும் பாதங்கள் மிருதுவாக இருப்பதில்லை.பனி காலத்தில் குதிகால் வெடிப்பு,பாத சுருக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.இந்த பாதிப்புகளில் இருந்து தங்கள் பாதங்களை காத்துக் கொள்ள அருமையான தயிர் பேக் தயார் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. பாதங்களின் மீது படியும் இறந்த செல்களை அகற்ற தினமும் இரவு நேரத்தில் இந்த க்ரீமை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)தயிர் – இரண்டு தேக்கரண்டி … Read more

அடடே பசும் பாலில் குங்குமப்பூ போட்டு குடிப்பது இவ்வளவு நன்மைகளை கொடுக்குமா!!

அடடே பசும் பாலில் குங்குமப்பூ போட்டு குடிப்பது இவ்வளவு நன்மைகளை கொடுக்குமா!!

இனிப்பு உணவுகள் மற்றும் வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுத்தும் குங்குமப்பூ அதிக விலை கொண்ட மூலிகை ஆகும்.ஒரு கிலோ குங்குமப் பூ கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த குங்குமப் பூ கவர்ச்சியான நிறம் அருமையான வாசனையை கொண்டிருப்பதால் அனைவரும் இதை உட்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.இந்த குங்குமப் பூவை பாலில் கலந்து பருகி வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். குங்குமப் பூ ஊட்டச்சத்துக்கள்: *பாஸ்பரஸ் *கால்சியம் *மெக்னீசியம் *இரும்பு *பொட்டாசியம் *வைட்டமின் ஏ,பி,சி *புரதம் *துத்தநாகம் … Read more

ஹேர் திக்னஸ் அதிகரிக்க.. மூன்று பொருட்கள் கொண்ட ஹேர்பேக் மட்டும் ட்ரை பண்ணிட்டு வாங்க!!

ஹேர் திக்னஸ் அதிகரிக்க.. மூன்று பொருட்கள் கொண்ட ஹேர்பேக் மட்டும் ட்ரை பண்ணிட்டு வாங்க!!

தலை முடியின் அடர்த்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் அரிசி ஹேர் பேக் அல்லது கற்றாழை ஹேர் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தலாம்.ஒல்லியான முடியை அடர்த்தியாக வளர வைக்க இந்த ஹேர் பேக்ஸ் நிச்சயம் உதவியாக இருக்கும். தலைமுடி அடர்த்தி குறைய காரணங்கள்:- 1)தலைமுடி பராமரிப்பின்மை 2)கெமிக்கல் ஷாம்பு அதிகம் பயன்படுத்துதல் 3)அடிக்கடி தலைக்கு குளித்தல் 4)மோசமான உணவுப் பழக்கம் தேவையான பொருட்கள்:- **அரிசி – ஒரு தேக்கரண்டி **வெந்தயம் – ஒரு தேக்கரண்டி **முட்டை – ஒன்று செய்முறை விளக்கம்:- … Read more

புற்றுநோய் செல்களை தும்சம் செய்யும் கசாயம்!! இரண்டு மாதத்தில் பரிபூரணமாக குணமாக இப்போவே ஸ்டார்ட் பண்ணுங்க!!

புற்றுநோய் செல்களை தும்சம் செய்யும் கசாயம்!! இரண்டு மாதத்தில் பரிபூரணமாக குணமாக இப்போவே ஸ்டார்ட் பண்ணுங்க!!

இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.மாறிவரும் வாழ்க்கை முறை புகைபிடித்தல் மற்றும் உணவுமுறை பழக்கமே புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றது.இந்த புற்றுநோய் செல்கள் நாளடைவில் வளர்ச்சி அடைந்து கட்டிகளாக உருவெடுக்கிறது.இதனால் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படுகிறது.இந்த புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிக முக்கியமான ஒரு விஷயமாகும். புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்க கருமிளகில் கசாயம் செய்து பருகலாம்.இந்த கருமிளகு கசாயம் செய்வது குறித்த செய்முறை … Read more

தலைநரை கருமையாக ஹேர் டை வேண்டாம்.. இந்த ஒரு ஜூஸ் செய்து பருகுங்கள் போதும்!!

தலைநரை கருமையாக ஹேர் டை வேண்டாம்.. இந்த ஒரு ஜூஸ் செய்து பருகுங்கள் போதும்!!

மாறிவரும் வாழ்க்கை முறையால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போல் தலைமுடியும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறது.கடந்த சில வருடங்களாக பெரும்பாலானோர் முடிகொட்டால் பிரச்சனையை சந்தித்து வருவது அதிகரித்து காணப்படுகிறது.முடி வெடிப்பு,இளநரை,பொடுகு,வழுக்கை,முடி வறட்சி போன்ற பல பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வாக கீழே கொடுக்கப்பட்டுள்ள பானம் உள்ளது.நெல்லிக்காய்,இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானம் இளநரையை விரைவில் கருமையாக்கும் திறனை கொண்டிருக்கிறது.தலை முடியை கருமையாக்க நினைப்பவர்கள் இனி ஹேர் டை பயன்படுத்துவதற்கு பதில் … Read more

பளபளப்பான சருமத்திற்கு பீட்ரூட் க்ரீம் மட்டும் போதும்!! 10 நாளில் பலனை கண்கூட காண ட்ரை பண்ணுங்க!!

பளபளப்பான சருமத்திற்கு பீட்ரூட் க்ரீம் மட்டும் போதும்!! 10 நாளில் பலனை கண்கூட காண ட்ரை பண்ணுங்க!!

மனிதர்களுக்கு வயதான பிறகு தோல் சுருக்கம் வருவது சாதாரண ஒரு விஷயம் தான்.ஆனால் அந்த வயதிலும் இளமை தோற்றத்துடன் இருக்க பீட்ரூட் பெரிதும் உதவும்.பொதுவாக சரும நிறம் மேம்பட,இரத்தம் ஊற பீட்ரூட் ஜூஸ் செய்து குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.அந்தவகையில் சரும சுருக்கம் மறைய பீட்ரூட்டில் க்ரீம் செய்து பயன்படுத்துங்கள்.இந்த பீட்ரூட் க்ரீம் வயதாவதில் இருந்து நம்மை காக்கிறது. தேவையான பொருட்கள் இதோ: 1)பீட்ரூட் கிழங்கு – ஒன்று 2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி 3)கிளிசரின் … Read more

மன அழுத்தத்தால் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுறீங்களா? இந்த பொடி 2 கிராம் போதும்.. சொக்கி சொக்கி தூங்குவீங்க!!

மன அழுத்தத்தால் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுறீங்களா? இந்த பொடி 2 கிராம் போதும்.. சொக்கி சொக்கி தூங்குவீங்க!!

நீங்கள் உங்கள் தூக்கத்தை தொலைத்து வருகிறீர்கள் என்றால் நிச்சயம் கூடிய விரைவில் மாரடைப்பு,பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.மன அழுத்தம்,மன உளைச்சல்,வேலைப்பளு போன்ற பல காரணங்களால் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. ஜாதிக்காய் பொடி தூக்கமின்மை பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ஜாதிக்காய் பொடி அதிக வாசனை நிறைந்தவையாகும்.பிரியாணி,அசைவ உணவுகளில் இவை மசாலா பொருளாக சேர்க்கப்படுகிறது. தூக்கமின்மை பிரச்சனையை போக்கும் ஜாதிக்காய் பொடியை எவ்வாறு பயன்படுத்தலாம் … Read more