மீண்டும் மீண்டும் பள்ளிகளில் தொடரும் அவலங்கள்!! கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்!!

Repeated tragedies in schools!! Students who cleaned the toilet!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இருக்கக்கூடிய பெருங்காடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளை வைத்து அங்குள்ள கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைவாணி மற்றும் இவருடன் இன்னும் 5 ஆசிரியர்கள் இந்த அரசு பள்ளியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பள்ளியில் பயில வரும் மாணவ மாணவியர் அருகில் உள்ள … Read more

இதுக்கு பேர் தான் காமெடியா என கோவப்பட்ட நடிகர்!! அரசு பட சூட்டிங் இல் ஆடிப்போன இயக்குனர்!!

The name of this is comedy actor!! The director who played in the shooting of the government film!!

அரசு திரைப்படத்தில் சரத்குமார் உடன் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் விவேக் அவர்களையே அணுகியதாக இயக்குனர் சுரேஷ் ஆகாயம் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக்கிடம் சென்று கதையை கூறிய பொழுது பாதி கதையில் தான் நான் இருக்கிறேன் முழு கதையிலும் நான் வருமாறு கதையை தயாரித்துக் கொண்டு வாருங்கள் என அவர் கூறியதாகவும், அதற்கு இயக்குனர் பாதிக்கு மேல் படம் வேறொரு ஜர்னலில் சென்று விடும் எனக் கூறியதால் நாம் வேறொரு கதையில் சந்திப்போம் என்று விவேக் அவர்கள் … Read more

அல்சர் புண்களை ஆற்றும் அரிசி கஞ்சி!! தினம் ஒரு கப் குடிங்க.. 7 நாளில் ரிசல்ட் உறுதி!!

அல்சர் புண்களை ஆற்றும் அரிசி கஞ்சி!! தினம் ஒரு கப் குடிங்க.. 7 நாளில் ரிசல்ட் உறுதி!!

காரசாரமான உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதாலும் தாமதமாக உணவு எடுத்துக் கொள்வதாலும் வயிற்றில் புண்கள் உருவாகிறது.காலை நேர உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள தவறினால் வயிற்றில் உள்ள அமிலங்கள் அதிகளவு நொதித்து புண்களை ஏற்படுத்தும். தற்பொழுது அல்சர் புண்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படுகிறது.யாரெல்லாம் உணவின் மீது அக்கறை செலுத்த தவறுகிறார்களோ அவர்களுக்கு அல்சர் நிச்சயம் ஏற்படும்.அல்சர் வந்த பிறகு மலம் கழிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். காலை நேரத்தில் வயிறு எரிச்சலுடன் மலம் கழிப்பது,வயிறு வலி,வயிறு உப்பசம்,மலத்தின் நிறம் … Read more

பாலியல் உணர்வு அதிகரிக்க.. இந்த பொடியை 100 மில்லி பாலில் கலந்து இரவில் குடிங்க!!

பாலியல் உணர்வு அதிகரிக்க.. இந்த பொடியை 100 மில்லி பாலில் கலந்து இரவில் குடிங்க!!

இன்று பெரும்பாலானோர் உடலுறவில் நாட்டமில்லாமல் இருக்கின்றனர்.இதனால் ஹார்மோன் குறைபாடு,உறவில் விரிசல்,அன்பு குறைந்து அடிக்கடி சண்டை வருதல் போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம்,பணிச்சுமை,மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடலுறவில் நாட்டம் குறைகிறது.பாலியல் ஹார்மோன் குறைந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பாலியல் ஆசையை தூண்டும் உணவுகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.பழங்கள்,உலர் விதைகள் பாலியல் ஆர்வத்தை அதிகரிக்க உதவுகிறது.குங்குமப்பூவை பாலில் கலந்து பருகி வந்தால் பாலியல் தூண்டல் அதிகரிக்கும். பேரிச்சம் பழத்தை … Read more

உணவு வைத்து சாப்பிடும் வாழை இலையை ஜூஸ் செய்து சாப்பிடுவதால்.. இத்தனை பலன்கள் கிடைக்குமா!!

உணவு வைத்து சாப்பிடும் வாழை இலையை ஜூஸ் செய்து சாப்பிடுவதால்.. இத்தனை பலன்கள் கிடைக்குமா!!

நம் பண்டைய தமிழர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் ஒரு முக்கியமான பழக்கமாக இருப்பது வாழை இலையில் விருந்து வைப்பது தான்.வாழையில் உணவு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழையில் இலையில் உணவு வைத்து சாப்பிட்டாலே தனி ருசி கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.வாழை இலையில் குளோரோபில் என்ற மருத்துவ குணம் நிறைந்த வேதிப்பொருள் அடங்கியிருக்கிறது.வாழை உணவு வைத்து சாப்பிட மட்டுமே பயன்படும் என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வாழை இலையில் ஜூஸ்,ஹல்வா மற்றும் … Read more

நாள் முழுவதும் 100% எனர்ஜியுடன் இருக்க.. ஐந்து பொருள் சேர்த்த எனர்ஜி மில்க் குடிங்க!!

உடல் சுறுசுறுப்பாக இருப்பது ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறிகளாகும்.ஆனால் இக்காலத்தில் வளரும் குழந்தைகளே மந்தமாக தான் உள்ளனர்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையே முக்கிய காரணங்களாகும். உடல் இயக்கம் சுறுசுறுப்பாக இருக்க ஐந்து பொருட்களை கொண்ட ஹெல்த் மிக்ஸ் பவுடர் தயாரித்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம். தேவையான பொருட்கள்: *நிலக்கடலை – 50 கிராம் *முழு கோதுமை – 50 கிராம் *பார்லி – 25 கிராம் *வால்நட் – கால் … Read more

நாள் முழுவதும் 100% எனர்ஜியுடன் இருக்க.. ஐந்து பொருள் சேர்த்த எனர்ஜி மில்க் குடிங்க!!

நாள் முழுவதும் 100% எனர்ஜியுடன் இருக்க.. ஐந்து பொருள் சேர்த்த எனர்ஜி மில்க் குடிங்க!!

உடல் சுறுசுறுப்பாக இருப்பது ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறிகளாகும்.ஆனால் இக்காலத்தில் வளரும் குழந்தைகளே மந்தமாக தான் உள்ளனர்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையே முக்கிய காரணங்களாகும். உடல் இயக்கம் சுறுசுறுப்பாக இருக்க ஐந்து பொருட்களை கொண்ட ஹெல்த் மிக்ஸ் பவுடர் தயாரித்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம். தேவையான பொருட்கள்: *நிலக்கடலை – 50 கிராம் *முழு கோதுமை – 50 கிராம் *பார்லி – 25 கிராம் *வால்நட் – கால் … Read more

அரிசி கழுவிய நீர் போதும்!! முடி உதிர்ந்த இடத்தில் சீக்கிரம் பேபி ஹேர் வளர்ந்துவிடும்!!

அரிசி கழுவிய நீர் போதும்!! முடி உதிர்ந்த இடத்தில் சீக்கிரம் பேபி ஹேர் வளர்ந்துவிடும்!!

இளம் பருவத்தில் முடி வளர்ச்சி அதிகமாக இருந்த காலம் மாறி தற்பொழுது முடி உதிர்வு பிரச்சனை அதிகரித்துள்ளது.ஹார்மோன் குறைபாடு,ஊட்டச்சத்து குறைபாடு,தலை முடி பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் அதிகளவு முடி கொட்டுகிறது. தொடர்ந்து முடி உதிர்வு பிரச்சனையை சந்தித்து வருபவர்கள் தாமதிக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் பேக்கை ட்ரை பண்ணுங்க.நிச்சயம் முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- அரிசி கழுவிய தண்ணீர் – ஒரு கப் வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று பயன்படுத்தும் முறை:- … Read more

முகத்தில் ஆயில் வழியுதா? வேப்பிலை இருந்தால் 100% எண்ணெய் பிசுக்கு நீக்கிவிடலாம்!!

முகத்தில் ஆயில் வழியுதா? வேப்பிலை இருந்தால் 100% எண்ணெய் பிசுக்கு நீக்கிவிடலாம்!!

சருமம் பொலிவாக இருக்க வேண்டுமென்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது.ஆனால் எண்ணெய் பிசுக்கு,அழுக்கு,டெட் செல்களால் சருமம் பொலிவற்று போகிறது.சருமத் துளைகளில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் அடியோடு நீங்கி பொலிவான சருமத்தை பெற வேப்பிலை மற்றும் தேன் கலந்த பேஸ் பேக் ட்ரை பண்ணுங்க. சரும பிரச்சனைகளுக்கு வேப்பிலை சிறந்த தீர்வாக உள்ளது.வேப்பிலையில் உள்ள இயற்கை ஆற்றல் எண்ணெய் பிசுக்கை போக்கி மிருதுவாக வைக்கிறது. எண்ணெய் பிசுக்கை போக்கும் வேப்பிலை பேஸ் பேக் தயாரிப்பு முறை: தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை … Read more

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முன் இதை மட்டும் மறக்காமல் செய்துவிடுங்கள்!!

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முன் இதை மட்டும் மறக்காமல் செய்துவிடுங்கள்!!

தை மாதத்தின் முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.பொங்கல் திருநாளை உழவர் திருநாள் என்றும் தமிழர்கள் அழைக்கின்றனர். தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது.தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை பிற மாநிலங்களில் மகரசங்கராந்தி,லோரி,உத்தரயான் என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முந்தின நாளான போகிப்பண்டிகை அன்று வீட்டில் உள்ள பயன்படுத்தாத மற்றும் பழைய பொருட்களை தீயில் போட்டு எரித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடித்த பிறகு சிறுகண் … Read more