“மீண்டும் கொடூரம்! கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பாலியல் தொல்லை, எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்”

"Atrocious again! Sexual harassment in Kilpakkam hospital, Edappadi Palanichamy criticized"

இந்த செய்தி தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த பாலியல் தொல்லை சம்பவம், பொதுச் சேவைகளில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பு நிலைமையில் கவலைக்கு இடம் அளிக்கின்றது. எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி முன்பு கூறிய கருத்துகளை இப்போது விமர்சித்தார், அந்த ஆட்சியின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்து, இது போன்ற சம்பவங்கள் அரசின் தவறான நடவடிக்கைகளின் விளைவாகும் என்று கூறுகிறார். … Read more

மோடியை ஒதுக்கிய டொனால்ட் ட்ரம்ப்.. இந்தியாவிற்கு வைக்கப்போகும் அடுத்த செக்!!

Donald Trump who excluded Modi .. the next check to be placed on India!!

Donald Trump Modi: அமெரிக்கா அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு-க்கு தனிப்பட்ட முறையில் மோடிக்கு அழைப்பு வரவில்லை எனக் கூறுகின்றனர். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47 ஆவது பிரதமராக இம்மாதம் 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த விழாவனது அமெரிக்க மாகாணத்தில் வாஷிங்கடனில் நடைபெற உள்ளது. மேற்கொண்டு அன்றைய தினமே துணை பிரதமராகவும் ஜேடி வான்ஸ் பதவியேற்பார். இவர் பதவியேற்கும் விழாவிற்கு அமெரிக்க-வின் நட்பு நாடுகள் எனத் தொடங்கி தொழில்துறை நிர்வாகிகள் என அனைவருக்கும் அழைப்பு … Read more

சைபர் கிரைம் கிரிமினல்களால் ஒரு வருடத்தில் 1,674 கோடி மோசடி!!மிரள வைக்கும் ரிப்போர்ட்!!

1,674 Crore fraud in one year by cybercrime criminals!!Scary Report!!

தற்சமயம் தமிழகம் எங்கும் மோஸ்ட்லி ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் தான் நடந்து வருகின்றன. இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடப்பதோடு மட்டுமல்லாமல், க்ரைம்களும், பண மோசடியும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் கிரிமினல்கள் 1673.85 கோடி மோசடி செய்துள்ளனர் என்று சைபர் கிரைம் அதிகாரிகள் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். அவர்கள் அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிட்ட தகவல்கள் பின்வருமாறு, பொதுவாக க்ரைம்கள் ஏற்பட்டால் சைபர் கிரைமின் கட்டணமில்லா சேவை … Read more

உக்ரைனில் உள்ள வடகொரிய வீரர்கள் பிடிப்பதற்கு முன் தங்களைக் கொல்ல உத்தரவு! 300 பேர் பலி: சியோல்

North Korean Soldiers In Ukraine Ordered To Kill Themselves Before Capture

உக்ரைனில் உள்ள வடகொரிய வீரர்கள் பிடிப்பதற்கு முன் தங்களைக் கொல்ல உத்தரவு இட்டுள்ளனர் இதில்  300 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை போரில் குறைந்தது 300 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அனைத்து போராளிகளும் பிடிபடுவதற்கு முன்பு தங்களைத் தாங்களே கொல்ல உத்தரவிட்டனர் என தென் கொரிய சட்டமியற்றுபவர் லீ சியோங்-குவென் கூறியுள்ளார். சியோலின் தேசிய புலனாய்வு சேவையின் (என்ஐஎஸ்) தகவலை மேற்கோள் காட்டி ஒரு தென் கொரிய சட்டமியற்றுபவர், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் … Read more

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை அதிகரிப்பு!!அடுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு!!

Increase in women's rights in Tamil Nadu!! Announcement in the next budget!!

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பிரமுக கட்சிகள் பெண்களை குறிவைத்து பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளன. இதன் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகை அடுத்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நிலைமை மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, தமிழ்நாட்டில் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது, ஆனால் எதிர்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கப்படலாம். சர்வதேச ரீதியில், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு ரூ.1500 வழங்கப்படுகிறது. இவை அனைத்து … Read more

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ காரணமாக16 பேர் பலி!! தீ பரவல் கட்டுப்படுத்த கடும் போராட்டம்!!

Los Angeles wildfire kills 16 Tough fight to control the spread of fire!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணமான லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினாறு (16) ஆக அதிகரித்துள்ளது. பலத்த காற்று மற்றும் வறண்ட நிலை காரணமாக தீ வேகமாக பரவி, அதை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். சாண்டா அனாஸ் என்றழைக்கப்படும் பாலைவன காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தால் தீ பரவல் மேலும் … Read more

ஜல்லிக்கட்டில் காளை உரிமையாளர்களுக்கு புதிய விதிமுறைகள்!! மதுரை மாநகர காவல் துறை!!

New regulations for bull owners in Jallikattu!! Madurai Metropolitan Police Department!!

பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாநகரில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது பாரம்பரியமான ஒன்றாகும். இந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 14 ஆகிய நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் துறை ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளை உரிமையாளர்களுக்கு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தங்களுடைய காளைகளை போட்டிக்காக அழைத்து வருபவர்கள் போலியான டோக்கன்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. … Read more

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக ரூ.10 கோடியில் சிறப்பு திட்டம்!!முதல்வர் அறிவிப்பு!!

A special scheme of Rs.10 crores for overseas Tamils!! Announcement of the CM!!

வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களையும் அவர்களுடைய வழித்தோன்றல்களையும் சிறப்பிக்கும் வண்ணம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அயலக தமிழர் தினத்தை துவங்கி வைத்து 4 ஆவது ஆண்டு விழாவையும் சிறப்பாக நடத்தி கொடுத்துள்ளார். இந்த அயலக தமிழர் தினத்தின் போது வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழ் தோன்றல்களுக்கு தமிழ் மொழியையும், தமிழ் கலைகளையும் மற்றும் தமிழ் பண்ணிசைகளையும் கற்றுத் தரும் நோக்கில் 100 ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை நேரடியாக ரூ.10 கோடி செலவில் நியமிக்க இருப்பதாக … Read more

சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.25,000 பரிசு!! மத்திய அரசு!!

Rs.25,000 reward for hospitalizing road accident victims!! Central Govt!!

சாலை விபத்தில் சிக்கிக் கொள்பவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு இதுவரை 5000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை 5 மடங்காக உயர்த்தி 25,000 ரூபாய் வழங்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. சாலை விபத்துகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் நடிகர் அனுபம் கேர் இருவரும் கலந்துரையாடிய பொழுது, அமைச்சர் சாலை விபத்தில் சிக்கியவர்களை 1 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு … Read more

திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் மணப்பெண் தற்கொலை!! இதெல்லாம் ஒரு காரணமா!!

Bride commits suicide just a week before wedding!! All this is a reason!!

அம்பத்தூரில் தன்னுடைய தாய் மாமா வீட்டிலிருந்து ஐடி இல் பணிபுரிந்து வந்த நிவேதா (27) என்ற பெண் திருமணமாக ஒரு வாரமே உள்ள நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. நிவேதாவின் உடைய தந்தை 24 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவருடைய தாயாரும் கொரோனா காலகட்டத்தில் உயிர் இழக்கவே நிவேதா மற்றும் அவருடைய சகோதரர் தங்களுடைய தாய் மாமா வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், 1 வருடத்திற்கு முன்பு … Read more