பைல்ஸ் கடைசி கட்டத்தில் இருக்கிறதா? கவலைய விடுங்க.. இந்த ஒரு விதையை ஊறவைத்து சாப்பிடுங்க போதும்!!

பைல்ஸ் கடைசி கட்டத்தில் இருக்கிறதா? கவலைய விடுங்க.. இந்த ஒரு விதையை ஊறவைத்து சாப்பிடுங்க போதும்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு மூல நோயாக மாறி மலம் கழிக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிடுகிறது.பைல்ஸ் பாதிப்பின் முதல் அறிகுறி மலத்தில் இரத்தம் வெளியேறுவது தான். ஆசனவாய் பகுதியில் புண்கள்உருவாகி மலம் கழிப்பதில் கடும் சிரமத்தை உண்டாக்கிவிடும்.நீங்கள் பைல்ஸ் பாதிப்பின் எந்த கட்டத்தில் இருந்தாலும் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் அதில் இருந்து விரைவில் மீண்டுவிட முடியும். பைல்ஸ் அதாவது மூல நோய் வந்தால் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படும்.மலக்குடல் வீக்கம்,மலச்சிக்கல்,இரத்த சோகை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே பைல்ஸ் பாதிப்பில் … Read more

பொங்கலுக்கு வெல்லம் வாங்க போறிங்களா? அப்போ கலப்படம் இல்லாத வெல்லத்தை செலக்ட் பண்ண கத்துக்கோங்க!!

பொங்கலுக்கு வெல்லம் வாங்க போறிங்களா? அப்போ கலப்படம் இல்லாத வெல்லத்தை செலக்ட் பண்ண கத்துக்கோங்க!!

அதிக இனிப்பு சுவை கொண்ட வெல்லம் கரும்பு சாறில் இருந்து தயாரிக்கப்படுகிறது.கரும்பு சாறை பிழிந்து பாகு காய்ச்சினால் அவை வெல்லமாக நமக்கு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.தற்பொழுது பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டிருப்பதால் அனைவருக்கும் வெல்லத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. பொங்கல் பண்டிகை அன்று தான் வெல்லம் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.இதன் காரணமாக சிலர் அதிக லாபம் ஈட்ட வெல்லத்தில் கலப்படம் செய்து விற்பனை செய்கின்றனர்.சாமானிய மக்களுக்கு வெல்லத்தில் உள்ள கலப்படத்தை கண்டறிவது கடினமான இருக்கலாம்.ஆனால் … Read more

சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறுதா? இந்த ஒரு முள் போதும்.. ஒரு மணி நேரத்தில் பலன் கிட்டும்!!

சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறுதா? இந்த ஒரு முள் போதும்.. ஒரு மணி நேரத்தில் பலன் கிட்டும்!!

சிறுநீரக பாதையில் தொற்றுக் கிருமிகள் இருந்தால் சிறுநீர் கழிக்கும் சமயத்தில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும்.சில நேரம் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும்.இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மீண்டு சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க. தேவையான பொருட்கள்:- 1)நெருஞ்சி முள் – ஒரு தேக்கரண்டி 2)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- *வயல் ஓரங்களில்,சாலை ஓரங்களில் வளர்ந்து கிடக்கும் நெருஞ்சி செடியில் இருந்து … Read more

தேமல் வெண்புள்ளிகள் மீது இந்த எண்ணெயை தடவினால்.. இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!!

தேமல் வெண்புள்ளிகள் மீது இந்த எண்ணெயை தடவினால்.. இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!!

தோல் பாதிப்புகளில் ஒன்றான தேமல்,வெண்புள்ளி சருமத்தில் சீக்கிரம் பரவிவிடும் பாதிப்பாக உள்ளது.இந்த தோல் பிரச்சனைகளில் இருந்து மீள இந்த வைத்திய முறைகள் கைகொடுக்கும். தேவைப்படும் பொருட்கள்: 1)துளசி இலைகள் – ஒரு கப் 2)வெள்ளைப்பூண்டு பற்கள் – ஐந்து 3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி தயாரிக்கும் முறை: செய்முறை 01: முதலில் ஒரு கைப்பிடி துளசி இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். துளசி இலையில் பூச்சு,தூசு,மண் போன்ற … Read more

பன்னீர் ரோஜா இதழ் + மேஜிக் விதை.. 1/2 மணி நேரத்தில் வீங்கிய மார்பு பழைய நிலைக்கு வரும்!!

பன்னீர் ரோஜா இதழ் + மேஜிக் விதை.. 1/2 மணி நேரத்தில் வீங்கிய மார்பு பழைய நிலைக்கு வரும்!!

உங்களில் சிலர் மார்பு பகுதியில் வலி,வீக்க பிரச்சனையால் அவதியடைந்து வருவீர்கள்.ஆண்களை விட பெண்கள் தான் இந்த பாதிப்பை அதிகம் சந்திக்கின்றனர்.இதில் இருந்து மீள இந்த பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பன்னீர் ரோஜா இதழ் – சிறிதளவு 2)பெருஞ்சீரக விதை – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கப் பானம் தயாரிக்கும் முறை:- 1.முதலில் ஒரு பன்னீர் ரோஜா பூவின் இதழை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இந்த பூவை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி … Read more

உடலில் உருவான கொழுப்பு கட்டி.. இதை செய்தால் வெண்ணெய் போல் உருகிவிடும்!!

உடலில் உருவான கொழுப்பு கட்டி.. இதை செய்தால் வெண்ணெய் போல் உருகிவிடும்!!

நம் உடல் சீராக இயங்க கொழுப்புச்சத்து அவசியமான ஒன்றாக இருக்கின்றது.ஆனால் உடலில் அளவிற்கு அதிகமாக கொழுப்பு சேர்ந்தால் அவை பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். உடலில் அதிகளவு கொழுப்பு சேர்ந்தால் அவை தோலில் அங்கங்கே கொழுப்பு கட்டிகளாக உருவாகிவிடும்.இவை வலியற்றவை என்றாலும் இயற்கையான முறையில் கொழுப்பு கட்டியை கரைத்துக் கொள்வது நல்லது. தேவையான பொருட்கள்: 1)எள் எண்ணெய் – 10 மில்லி 2)ஆமணக்கு எண்ணெய் – 10 மில்லி 3)கல் உப்பு – இரண்டு தேக்கரண்டி … Read more

தலைவலி மூக்கடைப்பு பிரச்சனைக்கு சுக்கு தைலம் போதும்!! வெறும் 2 பொருள் இருந்தால் தயாரிக்கலாம்!!

தலைவலி மூக்கடைப்பு பிரச்சனைக்கு சுக்கு தைலம் போதும்!! வெறும் 2 பொருள் இருந்தால் தயாரிக்கலாம்!!

நீங்கள் அடிக்கடி தலைவலி,தலைபார பிரச்சனையை சந்தித்து வருபவராக இருந்தால் சுக்கு மற்றும் நல்லெண்ணெய் கொண்டு தைலம் தயாரித்து பய்னபடுத்துங்கள். தலைவலி,தலைபாரம்,மூக்கடைப்பு,மார்பு சளி,ஒற்றைத் தலைவலி போன்ற பல பாதிப்புகளுக்கு சுக்கு தைலம் மருந்தாக திகழ்கிறது. தேவையான பொருட்கள்: 1)சுக்கு – ஒரு துண்டு 2)நல்லெண்ணெய் – 50 மில்லி பயன்படுத்தும் முறை: ஸ்டெப் 01: ஒரு துண்டு சுக்கை எடுத்து ஒரு கத்தி கொண்டு அதன் தோலை சீவி அப்புறப்படுத்திவிட வேண்டும். ஸ்டெப் 02: பிறகு வாணலியை அடுப்பில் … Read more

UmagineTN 2025: சைபர் பாதுகாப்புக்கு AI – இதோ விரிவான அலசல்

UmagineTN 2025: சைபர் பாதுகாப்புக்கு AI - இதோ விரிவான அலசல்

UmagineTN 2025: சைபர் பாதுகாப்புக்கு AI  இதோ அதுபற்றிய விரிவான அலசலை பார்ப்போம். தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முன்னணியில், சென்னை டிரேட் சென்டரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற UmagineTN 2025 இல், சென்னையின் காவல்துறைப் பயிற்சித் தலைமையகத்தின் காவல்துறை இயக்குநர் ஜெனரல் சந்தீப் ராய் ரத்தோர், அழுத்தமான சிறப்புரை ஆற்றினார். சைபர் பாதுகாப்பில் AI ஐ மேம்படுத்துதல் என்ற தலைப்பில் அவரது பேச்சு, சமகால இணைய பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவின் (AI) பங்கைப் புரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களை கவர்ந்தது. சட்ட … Read more

அடுத்த டெஸ்ட் கேப்டன் ராகுல்.. பும்ரா வேண்டாம்!! அப்புறம் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும்!!

Rahul is the next Test captain

cricket: இந்திய அணியில் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்ற கேள்வி அதிகமாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த கேப்டன் கே எல் ராகுல் என குரல் எழுந்துள்ளது. இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா தொடரை முடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று பார்டர் கவாஸ்கர் தொடரை வென்றது. … Read more

ஆளுநர் ஆர் என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!!  உச்சநீதிமன்றத்தில்  மனு!!

Governor RN Ravi should be sacked

தமிழ்நாடு: ஆளுநர் மற்றும் ஆளுங்கட்சி இடையே நடைபெற்று வரும் தள்ளுமுள்ளு காரணத்தால் பதவி விலக வேண்டும் என மனு. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கின்றன என்றும், அவர் தமிழ்நாடு ஆளுநராக செயல்பட விருப்பம் இல்லை என்பதையும் காட்டுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. ஆர்.என். ரவியின் பதவியேற்றதிலிருந்து, திமுக மற்றும் அவர் … Read more