பிரசவ வலி குறைய.. தாய்ப்பால் சுரக்க உதவும் லேகியம்!! தினம் ஒரு உருண்டை சாப்பிடுங்கள்.. மொத்த பிரச்சனையும் சரியாகிவிடும்!!
பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க நம் பாரம்பரிய முறைப்படி சீரகம்,மிளகு.ஒமம்,கொத்தமல்லி உள்ளிட்ட சிலப் பொருட்களை கொண்டு லேகியம் தயாரித்து சாப்பிடுங்கள்.இந்த லேகியம் ஏராளமான நன்மைகளை கொண்டிருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)கருப்பு மிளகு – ஒரு தேக்கரண்டி 3)அதிமதுரம் – 10 கிராம் 4)சித்தரத்தை – 10 கிராம் 5)கொத்தமல்லி விதை – கால் தேக்கரண்டி 6)ஓமம் – கால் தேக்கரண்டி 7)வெந்தயம் – கால் தேக்கரண்டி 8)கறிவேப்பிலை … Read more