பிரசவ வலி குறைய.. தாய்ப்பால் சுரக்க உதவும் லேகியம்!! தினம் ஒரு உருண்டை சாப்பிடுங்கள்.. மொத்த பிரச்சனையும் சரியாகிவிடும்!!

பிரசவ வலி குறைய.. தாய்ப்பால் சுரக்க உதவும் லேகியம்!! தினம் ஒரு உருண்டை சாப்பிடுங்கள்.. மொத்த பிரச்சனையும் சரியாகிவிடும்!!

பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க நம் பாரம்பரிய முறைப்படி சீரகம்,மிளகு.ஒமம்,கொத்தமல்லி உள்ளிட்ட சிலப் பொருட்களை கொண்டு லேகியம் தயாரித்து சாப்பிடுங்கள்.இந்த லேகியம் ஏராளமான நன்மைகளை கொண்டிருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)கருப்பு மிளகு – ஒரு தேக்கரண்டி 3)அதிமதுரம் – 10 கிராம் 4)சித்தரத்தை – 10 கிராம் 5)கொத்தமல்லி விதை – கால் தேக்கரண்டி 6)ஓமம் – கால் தேக்கரண்டி 7)வெந்தயம் – கால் தேக்கரண்டி 8)கறிவேப்பிலை … Read more

இரண்டாக உடைய போகும் பாமக.. காடு வெட்டி குரு இடம் இவருக்கு தான்!! வெளியான பரபர தகவல்!!

It was reported that the CPM will split into two due to internal conflict

PMK: பாமக உட்கட்சி பூசலானது கட்சி பிரிவினையை ஏற்படுத்தி விடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அன்புமணியின் முந்தைய இளைஞர் அணி பதவியானது யாருக்கு வழங்கப்படுவது என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வந்தது. அந்த வகையில் ராமதாஸ் மகள் வழி பேரனான முகுந்தனுக்கு வழங்கப்படும் என்று பேச்சு அடிபட்ட பொழுதே இதனை அன்புமணி ராமதாஸ் தவிர்த்து வந்துள்ளார். புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் நடந்த பொழுது இது குறித்து அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டார். வெளியிட்ட அக்கணமே அப்பா மகன் இருவருக்குமிடையே … Read more

வேஸ்ட் என்று தூக்கி எறியும் இந்த பொருட்கள் மட்டும் போதும்!! வீடே மணக்கும் தூப பொடி தயாரிக்கலாம்!!

வேஸ்ட் என்று தூக்கி எறியும் இந்த பொருட்கள் மட்டும் போதும்!! வீடே மணக்கும் தூப பொடி தயாரிக்கலாம்!!

நம் பூஜை அறையில் இருக்கக் கூடிய முக்கிய பொருட்களில் ஒன்று சாம்பிராணி தூபம்.இதை கடையில் வாங்காமல் வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு எளிதில் தயாரித்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்: 1)பன்னீர் ரோஜா பூ – ஒரு கப் 2)மல்லிகை பூ – கால் கப் 3)சம்பங்கி பூ – கால் கப் 4)சாமந்தி பூ – கால் கப் 5)கற்பூரம் – பத்து கட்டி 6)இலவங்கம் – இருபது 7)பச்சை கற்பூரம் – ஐந்து 8)ஏலக்காய் – … Read more

உயிருக்கே உலைவைக்கும் உணவுகள்!! இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க!!

உயிருக்கே உலைவைக்கும் உணவுகள்!! இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க!!

உடல் ஆரோக்கியமாக இயங்க உணவு முக்கியமான ஒன்றாக உள்ளது.தண்ணீர் மற்றும் உணவு இன்றி நீண்ட காலம் உயிர் வாழ முடியாது.உடலுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு உணவு நல்லதோ அதேபோல் தான் சில வகை உணவுகள் உயிருக்கு ஆபத்தாகவும் மாறிவருகிறது. இன்றைய காலத்தில் ஒருமுறை சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது கலாச்சாரமாக மாறிவிட்டது.இதில் இருந்து மனிதர்கள் எவ்வளவு சோம்பேறிகளாகிவிட்டனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தற்பொழுது அனைவரது வீடுகளிலும் பிரிட்ஜ்,ஓவன் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.மீதமான உணவுகளை பிரிட்ஜில் … Read more

90 வயதிலும் எலும்பு இரும்பு போன்று வலுவாக இருக்க.. இந்த ஒரு பொருளில் டீ போட்டு குடிங்க!!

90 வயதிலும் எலும்பு இரும்பு போன்று வலுவாக இருக்க.. இந்த ஒரு பொருளில் டீ போட்டு குடிங்க!!

வயதான பிறகு அனைவரும் சந்திக்கும் பெரிய பிரச்சனை எலும்பு தேய்மானம்.தற்பொழுது இளம் தலைமுறையினரும் மூட்டு வலி,எலும்பு தேய்மானம்,முதுகு வலி,முழங்கால் வலி போன்றவற்றை சந்தித்து வருகின்றனர்.இதில் இருந்து மீள்வதற்கான சிறந்த வீட்டு வைத்தியம் இங்கு தரப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பிரண்டை – ஒரு கப் 2)தேன் – ஒரு டேபிள் ஸ்பூன் 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- *முதலில் பிரண்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள … Read more

தூக்கி எறியும் மாதுளை தோல்.. இரத்த குழாய் அடைப்பிற்கு மருந்தாகிறது தெரியுமா?

தூக்கி எறியும் மாதுளை தோல்.. இரத்த குழாய் அடைப்பிற்கு மருந்தாகிறது தெரியுமா?

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் அதிகப்படியான கொழுப்பு நிறைந்திருந்தால் அவை இரத்த குழாய் அடைப்பை உண்டாக்கிவிடும்.எனவே இந்த இரத்த குழாய் அடைப்பு சரி செய்ய மாதுளை தோல் டீ அல்லது பூண்டு டீ செய்து பருகுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)மாதுளை பழத் தோல் – ஒரு கப் 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- செய்முறை படி ஒன்று: முதலில் மாதுளை பழத்தின் தோலை உரித்து தண்ணீர் போட்டு நன்றாக … Read more

காலையில் இந்த பானம் குடித்தால்.. உடல் கொழுப்பு மெழுகு போன்று கரைந்துவிடும்!!

காலையில் இந்த பானம் குடித்தால்.. உடல் கொழுப்பு மெழுகு போன்று கரைந்துவிடும்!!

உடலில் படியும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் மூலிகை பானம் செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது.இந்த பானத்தை தொடர்ந்து காலை நேரத்தில் பருகி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும். தேவையான பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு 2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி 3)தேன் – ஒரு தேக்கரண்டி 4)வெது வெதுப்பான – ஒரு கிளாஸ் செய்முறை:- *முதலில் பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.அடுத்து … Read more

விந்தணுக்கள் பெருக்கம் அடைய.. இந்த லேகியத்தை தேனில் குழைத்து சாப்பிடுங்கள்!!

விந்தணுக்கள் பெருக்கம் அடைய.. இந்த லேகியத்தை தேனில் குழைத்து சாப்பிடுங்கள்!!

ஆண்கள் தங்கள் விந்தணுக்களின் தரம் மற்றும் உற்பத்தி குறைய பல காரணங்கள் சொல்லப்படுகிறது.உடல் சூடு,வாழ்க்கை முறை மாற்றம்,உணவுமுறை மாற்றம் போன்ற காரணங்களால் விந்தணுக்கள் குறைகிறது. உடலில் அதிக உஷ்ணம் இருந்தால் விந்தணு குறைபாடு ஏற்படும்.அதேபோல் இறுக்கமான உள்ளாடைகள் அணிதல்,அடிக்கடி சுய இன்பத்தில் ஈடுபடுதல் போன்ற காரணங்களாலும் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது. ஆண்கள் தங்கள் விந்தணுக்களை ஆரோக்கியமாக மாற்ற நம் பாரம்பரிய வைத்தியத்தை கடைபிடிக்க வேண்டும். தேவைப்படும் பொருட்கள்: 1)தாதுகல்ப லேகியம் – 5 கிராம் 2)ஓரிதழ் தாமரை … Read more

ஒரே ஒரு தக்காளி போதும்.. எப்பேர்ப்பட்ட கண் கருவளையமும் மாயமாய் மறைந்து போகும்!!

ஒரே ஒரு தக்காளி போதும்.. எப்பேர்ப்பட்ட கண் கருவளையமும் மாயமாய் மறைந்து போகும்!!

கண்களின் அழகை கெடுக்கும் கருவளையத்தை மிகவும் எளிமையான முறையில் மறைய வைப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.தினமும் ஒருமுறை செய்து வந்தாலே கருவளையம் தானாக மறைந்துவிடும். தக்காளி பழம் மஞ்சள் தூள் ஒரு கனிந்த தக்காளி பழத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள்.பிறகு இதில் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கருவளையம் மறைந்துவிடும். பால் மஞ்சள் தூள் சுத்தமான பசும் பாலில் கஸ்தூரி மஞ்சள் தூள் கால் … Read more

ஹோம்மேட் பவர்புல் கொசுவர்த்தி!! இதற்கு வீட்டில் உள்ள இந்த பொருட்களே போதும்!!

மழை,பனி,வெயில் என்று அனைத்து பருவ காலங்களிலும் பெரும் தொல்லையாக இருப்பது கொசுக்கள் தான்.இதனை விரட்ட வீட்டில் இருக்கின்ற கொண்டு கொசுவர்த்தி தயாரித்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள் *காய்ந்த மலர்கள் – ஒரு கப் *வேப்பிலை – கால் கப் *வேப்ப எண்ணெய் – மூன்று தேக்கரண்டி *இலவங்கம் – பத்து *பட்டை துண்டு – இரண்டு *கற்பூரம்(சூடம்) – இரண்டு *கம்ப்யூட்டர் சாம்பிராணி – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம் 1.முதலில் ரோஜா,முல்லை,மல்லி,சாமந்தி போன்ற மலர்களை சேகரித்து … Read more