OYO ஹோட்டலின் புதிய விதிமுறைகள்!! இனி இவர்களுக்கு அனுமதி இல்லை!!

New Terms of OYO Hotel!! They are not allowed anymore!!

2012 ஆம் ஆண்டு OYO நிறுவனத்தை ரித்தேஷ் அகர்வால் நிறுவினர். இந்த நிறுவனம் உலகத்தில் உள்ள 80 நாடுகளில் 800-க்கும் மேற்பட்ட நகரங்களில் தற்போது செயல்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட OYO ரூம்களை இந்தியாவில் அதிக அளவு இளைஞர்கள் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. பெரும்பாலான ஹோட்டல்களுடன் ஒப்பிடும்போது OYO அறைகள் குறைந்த வாடகை மற்றும் பாதுகாப்பானதாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற நிலையில் தற்பொழுது உலகம் முழுவதிலும் அதிக அளவு இந்த OYO அறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பயன்படுத்தப்பட்டு … Read more

Income tax நோட்டீஸ் வருவதற்கான காரணங்கள்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

Reasons for income tax notice!! Public in shock!!

வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விதிகள் உள்ளன. நிதி நிறுவனங்களுக்கு இடையே விதிகள் மாறுபடலாம். ஆனால் வங்கிகளை பொறுத்தவரையில் ஒரு சில விதிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஒரு நிலையான நிதியாண்டல் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும்போது இன்கம் டேக்ஸ் நோட்டஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோன்று எஸ்டி கல்லில் 10 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்தால் கூட வருமானவரித்துறை உங்களிடம் … Read more

இந்தியாவின் மெட்ரோ நெட்வொர்க் உலக அளவில் 3 ஆம் இடம்பிடித்து சாதனை 

Indian Metro Network

Indian Metro Network : இந்தியாவின் மெட்ரோ நெட்வொர்க் 1,000 கிலோமீட்டர் மைல்கல்லை எட்டியுள்ளது, இது உலகின் மூன்றாவது பெரிய நெட்வொர்க்காக உள்ளது. இந்த சாதனையானது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் விரைவான விரிவாக்கத்தை பிரதிபலிக்கிறது. இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது, மொத்த நீளம் 1,000 கிலோமீட்டர்களுடன் அதன் மெட்ரோ நெட்வொர்க்கை உலகளவில் மூன்றாவது பெரியதாக மாற்றியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் டெல்லியில் புதிய மெட்ரோ திட்டங்கள் மற்றும் நமோ பாரத் … Read more

பழனி மலையில் 296 காலி பணியிடங்கள்!! விண்ணப்பிக்க அறநிலையத்துறை அழைப்பு!!

296 Vacancies in Palani Hill!! Charity Department Call to Apply!!

முருகப் பெருமானின் உடைய ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் இந்து சமய அறநிலையத்துறை காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி பழனி மலை முருகன் கோவிலில் 296 காலி பணியிடங்கள் நிரப்ப இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. பழனி மலையில் உள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை :- ✓ இளநிலை உதவியாளர் – 7 ✓ சீட்டு விற்பனையாளர் – 13 ✓ சத்திரம் காப்பாளர் – … Read more

இன்று (டிச.5) ரூ.12,200 கோடி மதிப்பிலான திட்டங்கள் துவங்கி வைத்த பிரதமர் மோடி!!

Today (Dec. 5) Prime Minister Modi launched projects worth Rs.12,200 crore!!

டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒருபுறம் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் டிசம்பர் 5 ஆகிய இன்று ரூ.12,200 கோடி மதிப்பில் பல திட்டங்களை இன்று துவங்கி வைத்திருக்கிறார். பிரதமர் மோடி துவங்கி வைத்த திட்டங்கள் பின்வருமாறு :- ✓ ரூ. 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான டெல்லி-காசியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் சாகிபாபாத் முதல் நியூ … Read more

சிந்துவெளி நாகரிக எழுத்து முறை தெரிந்தால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு!! முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு!!

1 million USD prize if you know the Indus Valley Civilization writing system!! Chief Minister M K Stalin's announcement!!

சிந்து சமவெளி நாகரிகமானது துவங்கிய காலகட்டத்தில் 10 முதல் 50 லட்சம் மக்களை தன்னகத்தை கொண்டிருந்ததாக வரலாறு கூறுகின்றன. மேலும் இந்த சிந்து சமவெளி நாகரிகங்களில் அவற்றுடைய நகரங்கள் முறையான நகரத் திட்டமிடல், செங்கல் வீடுகள், நுட்பமான கழிவுநீர் வெளியேற்றும் அமைப்புகள் மற்றும் கைவினைப் பொருட்கள் என பல வேறுபட்ட உலோகவியல் நுட்பங்கள் போன்றவற்றை பயன்படுத்துவது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சிந்து சமவெளி நாகரீகத்தின் நூற்றாண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது ஒட்டி முதலமைச்சர் மு க … Read more

சர்வே எண்ணை அறிய புதிய வசதி அறிமுகம்!!தமிழக அரசு!!

Introducing a new facility to know the survey number!! Govt of Tamil Nadu!!

சம்பந்தப்பட்ட இடத்தை அடையாளம் காண்பதற்கு சர்வே எண் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அரசின் வருவாய் பதிவேட்டில் இருக்கக்கூடிய அனைத்து நிலத்திற்கும் தனித்தனியாக சர்வே எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சர்வே எண் மூலமாக நிலத்தினுடைய உரிமையாளர் யார் ?, நிலம் எவ்வளவு பரபளவில் இருக்கிறது போன்ற நிலத்தினுடைய முக்கியமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். தற்பொழுது இவற்றை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் அரசு வில்லேஜ் மாஸ்டர் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. தமிழக அரசின் வில்லேஜ் … Read more

பால் போன்ற சருமம் கிடைக்க தேங்காயை இப்படி பயன்படுத்துங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

பால் போன்ற சருமம் கிடைக்க தேங்காயை இப்படி பயன்படுத்துங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

ஆரோக்கிய கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும் தேங்காய் சரும பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது.இந்த தேங்காயில் இருந்து பால் எடுத்து பருகி வந்தால் என்றும் இளமை சருமத்துடன் இருக்கலாம். தேங்காய் பாலில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பாலை தொடர்ந்து பருகி வந்தால் சரும வறட்சி நீங்கி சருமம் பால் போன்ற மிருதுவாக மாறும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் துருவல் – கால் கப் 2)ஏலக்காய்த் தூள் – சிட்டிகை அளவு 3)நெய் – கால் தேக்கரண்டி … Read more

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய புரோட்டீன் உணவுகள் லிஸ்ட் இதோ!!

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய புரோட்டீன் உணவுகள் லிஸ்ட் இதோ!!

தங்கள் குழந்தை பருவத்தில் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே வளர்ந்த பிறகு நோய் அபாயத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும்.முந்தைய காலம் போல் அல்லாமல் இக்காலத்தில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து காணப்படுகிறது. கால்சியம்,புரோட்டின்,பொட்டாசியம்,நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தயார் செய்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.சிலர் சத்துமாவு கூழ்,சத்துமாவு கஞ்சி போன்றவற்றை செய்து கொடுப்பார்கள்.வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகள் அவசியமான ஒன்றாகும்.வேர்க்கடலை,கம்பு,கேழ்வரகுபோன்றவற்றில் அதிக புரதம் நிறைந்துள்ளது.இந்த புரதச்சத்து நிறைந்த பொருட்களில் கஞ்சி செய்து கொடுத்தால் … Read more

உலர் விதை ஹெல்த்துக்கு நல்லது!! ஆனா இவர்களெல்லாம் அதை தொட்டுக்கூட பார்க்கக் கூடாது!!

உலர் விதை ஹெல்த்துக்கு நல்லது!! ஆனா இவர்களெல்லாம் அதை தொட்டுக்கூட பார்க்கக் கூடாது!!

நம் அன்றாட வாழ்வில் பாதாம்,முந்திரி,வால்நட் என்று பலவகை உலர் விதைகளை உட்கொள்கின்றோம்.உடலுக்கு ஆரோக்கியம் தரும் உலர் விதைகள் சிலருக்கு கேடு விளைவிக்கும் பொருளாக மாறுகிறது.யார் யாரெல்லாம் உலர் விதைகளை உட்கொள்ளக் கூடாது என்பது குறித்து இங்கு விளக்கப்பட்டிருக்கிறது. **செரிமானப் பிரச்சனையை அனுபவித்து வருபவர்கள் உலர் விதைகளை சாப்பிடக் கூடாது.அஜீரணக் கோளாறு இருப்பவர்கள் உலர் விதைகளை உட்கொண்டால் அவை செரிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.இதனால் வயறு உப்பசம்,வயிறு வலி,குடல் வீக்கம்,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் உண்டாகிவிடும். பாதாம் தோலில் … Read more