மூக்கில் சளி ஒழுகுதல் பிரச்சனைக்கு பெஸ்டான தீர்வு பூண்டு கசாயம்!! நொடியில் சளி வழித்துக் கொண்டு வந்துவிடும்!!

மூக்கில் சளி ஒழுகுதல் பிரச்சனைக்கு பெஸ்டான தீர்வு பூண்டு கசாயம்!! நொடியில் சளி வழித்துக் கொண்டு வந்துவிடும்!!

நீண்ட காலமாக சளிப் பிரச்சனையை சந்தித்து வருகிறீரவர்களா இதில் இருந்து எளிதில் மீள பூண்டு கசாயம் செய்து பருகுங்கள்.நெஞ்சுப் பகுதியில் கோர்த்திருக்கும் சளியை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு.இதனுடன் ஓமவல்லி,இலவங்கம்,சீரகம்,இஞ்சி உள்ளிட்ட பொருட்களை சேர்த்துக் கொண்டால் சளித் தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- **ஓமவல்லி இலை – மூன்று **வெள்ளை பூண்டு – நான்கு பற்கள் **இலவங்கம் – இரண்டு **சீரகம் – கால் தேக்கரண்டி **இஞ்சி துண்டு – ஒன்று **மஞ்சள் … Read more

வீட்டு பூஜை அறையில் கடவுள் படங்களுக்கு.. எந்த பூக்களை சூட்டுவது நல்லது தெரியுமா?

வீட்டு பூஜை அறையில் கடவுள் படங்களுக்கு.. எந்த பூக்களை சூட்டுவது நல்லது தெரியுமா?

வீடு என்ற ஒன்று இருந்தால் நிச்சயம் பூஜை இருக்க வேண்டும்.வீட்டில் எதிர்மறை சக்திகள் அண்டாமல் இருக்கவும்,கண் திருஷ்டி படாமல் இருக்கவும் வீட்டில் கடவுள் படங்களை வைத்து பூஜை செய்து வழிபட வேண்டும். கடவுளின் திருவுருவப் படங்களுக்கு தினமும் பூஜை செய்ய முடியவில்லை என்றாலும் வாரம் ஒருமுறையவது பூஜை செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு பூஜை செய்யும் பொழுது நாம் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்க செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாளில் … Read more

இது தெரியுமா? வீட்டை சுத்தப்படுத்தும் துடைப்பம்.. இந்த நாளில் மட்டுமே வாங்க வேண்டும்!!

இது தெரியுமா? வீட்டை சுத்தப்படுத்தும் துடைப்பம்.. இந்த நாளில் மட்டுமே வாங்க வேண்டும்!!

நம் வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பத்தை லட்சுமியின் உருவகமாக பார்க்கின்றோம்.இதனால் தான் துடைப்பத்தின் மீது கால் வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். வீட்டில் வாஸ்து தோஷங்கள் நீங்க நிச்சயம் துடைப்பத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டும்.துடைப்பம் அதிர்ஷ்டத்தின் அடையாமளாக பார்க்கப்படுகிறது.வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பம் சேதமாகி இருந்தாலோ அல்லது பழையதாகி விட்டாலோ அதை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு புதிய துடைப்பம் வாங்க வேண்டும்.பழைய மற்றும் சேதமடைந்த துடைப்பத்தை வைத்திருந்தால் வீட்டிற்குள் நிச்சயம் எதிர்மறை ஆற்றல் … Read more

புகைப்பழத்தை கைவிட முடியலையா? இருக்கவே இருக்கு வீட்டு வைத்தியம்!! ஒரே வாரத்தில் நீங்களே நல்ல மாற்றத்தை உணர்வீர்!!

புகைப்பழத்தை கைவிட முடியலையா? இருக்கவே இருக்கு வீட்டு வைத்தியம்!! ஒரே வாரத்தில் நீங்களே நல்ல மாற்றத்தை உணர்வீர்!!

இன்றைய காலத்தில் பெரியவர்கள்,இளைஞர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.இதில் இருந்து மீண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தில் ஒன்றை பின்பற்றி வாருங்கள். 1)சூரியகாந்தி விதைப் பொடி – 5 கிராம் 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் *முதலில் வாணலி ஒன்றில் 10 சூரிய காந்தி விதையை போட்டு லேசாக வறுக்க வேண்டும்.வாசனை வரும் வரை வறுத்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும். *சூரிய காந்தி விதை ஆறியப் பிறகு மிக்சர் ஜார் அல்லது … Read more

தலைமுடி வலுவிழந்து கொட்டுகிறதா? இந்த உருண்டை ஒன்று சாப்பிடுங்கள்!! வெட்ட வெட்ட முடி வளரும்!!

தலைமுடி வலுவிழந்து கொட்டுகிறதா? இந்த உருண்டை ஒன்று சாப்பிடுங்கள்!! வெட்ட வெட்ட முடி வளரும்!!

ஆண்,பெண் சந்திக்கும் பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.பொடுகு,தலை அரிப்பு,முடி வெடிப்பு,பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் அதிகளவு முடி உதிர்கிறது.எனவே வலுவிழந்த முடியை வலிமையாக மாற்ற ஆளி விதை,எள்,பூசணி விதை உள்ளிட்ட பொருட்களை கொண்டு தீர்வு காணலாம். தேவையான பொருட்கள்:- 1)ஆளி விதை – இரண்டு தேக்கரண்டி 2)எள் – நான்கு தேக்கரண்டி 3)ஏலக்காய் – ஒன்று 4)பூசணி சீட்ஸ் – ஒரு தேக்கரண்டி 5)கசகசா – அரை தேக்கரண்டி 6)வெல்லத் தூள் – மூன்று தேக்கரண்டி 7)நெய் – … Read more

மார்கழி குளிரை சமாளிக்க உதவும் கருப்பு ஏலம் தேநீர்!! காலை நேரத்தில் உடம்பு கதகதப்பை உணர செய்து குடிங்க!!

மார்கழி குளிரை சமாளிக்க உதவும் கருப்பு ஏலம் தேநீர்!! காலை நேரத்தில் உடம்பு கதகதப்பை உணர செய்து குடிங்க!!

இந்திய உணவில் ஏலக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.ஏலக்காயில் பச்சை மற்றும் கருப்பு ஏலக்காய் என்று இரண்டு வகை இருக்கின்றது.இதில் கருப்பு ஏலக்காய் அதிக சத்துக்கள் கொண்ட மூலிகையாகும்.

கருப்பு ஏலத்தில் உள்ள சத்துக்கள்:

*கால்சியம் *மெக்னீசியம் *இரும்பு *துத்தநாகம் *சோடியம் *பாஸ்பரஸ் *பொட்டாசியம் *மாங்கனீஸ் *வைட்டமின்கள்

கருப்பு ஏலக்காய் நெஞ்செரிச்சல்,தொண்டை பிரச்சனை,ஆஸ்துமா,அஜீரணக் கோளாறு போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள கருப்பு ஏலக்காய் தேநீர் செய்து பருகி வரலாம்.

தேவையான பொருட்கள்:

1)கருப்பு ஏலக்காய் – ஒன்று
2)தேயிலை தூள் – அரை தேக்கரண்டி
3)இஞ்சி – ஒரு துண்டு
4)பனங்கற்கண்டு – சிறிதளவு
5)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

ஏலம் நீர் தயாரிக்கும் முறை:

*முதலில் கருப்பு ஏலக்காயை உரலில் போட்டு தட்டிக் கொள்ள வேண்டும்.கொரகொரப்பான பதத்திற்கு வரும் வரை கொதிக்க தட்டி எடுத்து வேண்டும்.

*பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு பின்ச் அளவு இருந்தால் போதுமானது.

*பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

*இதமான சூட்டிற்கு தண்ணீர் வந்ததும் இடித்து வைத்துள்ள ஏலக்காய் மற்றும் இஞ்சியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

*அடுத்து அரை தேக்கரண்டி அளவிற்கு தேயிலை தூளை அதில் கொட்டி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

*அதற்கு அடுத்து இனிப்பு சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இளஞ்சூட்டில் பருகினால் உடலுக்கு தேவையான கதகதப்பு கிடைக்கும்.

  • *கருப்பு ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேன்மையடையும்.உடலில் உள்ள கொழுப்பை கரைக்க நினைப்பவர்கள் கரு ஏலக்காயை பொடியை வெந்நீரில் கலந்து பருகி வரலாம்.

Read more

நம் வீட்டு கிட்சனில் உள்ள இந்த ஒரு பொருள்.. PCOS-ஐ சமாளிக்கும் என்பது தெரியுமா?

நம் வீட்டு கிட்சனில் உள்ள இந்த ஒரு பொருள்.. PCOS-ஐ சமாளிக்கும் என்பது தெரியுமா?

நவீன காலத்தில் பெண்கள் PCOS என்று அழைக்கப்படும் பாலிசிடிக் ஓவரி சிண்ட்ரோம் என்ற பிரச்சனைக்கு ஆளாகி வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்த PCOS பிரச்சனை கருவுறுதலில் பிரச்சனை,மலட்டுத் தன்மை போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். இந்த PCOS பிரச்சனைக்கு என்று எந்த ஒரு சிகிச்சையும் கிடையாது என்றாலும் நம் பழங்கால வைத்திய முறையை கொண்டு எளிமையான முறையில் தீர்வு காணலாம்.இந்த PCOS பிரச்சனை வர முக்கிய காரணம் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றம் தான். இந்த PCOS … Read more

தமிழகத்தில் பொங்கலுக்கு 17ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு!!

Holiday announcement for Pongal in Tamil Nadu on 17th!!

தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளுக்கு 14 15 16 ஆகிய தேதிகளில் முறையே போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் கரிநாள் போன்றவை கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதனை தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி வேலை நாள் ஆகவும் அடுத்து வரக்கூடிய 18 மற்றும் 19 ஆகிய நாட்கள் சனி மற்றும் ஞாயிறு என்பதால் விடுமுறை நாட்கள் ஆகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது 17ஆம் தேதியும் விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அரசு அலுவலகம், பொதுத்துறை … Read more

ஜியோவின் அதிரடி அன்லிமிடெட் 5ஜி டேட்டா!!விலை இவ்வளவு தானா!!

Jio's Action Unlimited 5G Data!! Price is so much!!

2025 ஆம் ஆண்டில், ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் 5ஜி டேட்டா வழங்கும் மலிவு விலை திட்டங்களாக இருக்கின்றன. ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் 14 நாட்கள் செல்லுபடியுடன், 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா அளிக்கும். 2 ஜிபி பயன்படுத்திய பிறகு 64 Kbps வேகத்தில் போஸ்ட் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், வாய்ஸ் கால்கள் (லோக்கல், STD, ரோமிங்) மற்றும் 100 எஸ்எம்எஸ் தினசரிக்கு கிடைக்கும். கூடுதலாக, ஜியோ சினிமா, ஜியோ டிவி, மற்றும் … Read more

பகீர் கிளப்பும் அன்புமணி!! தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மது தரம் குறைந்தவை!!

Bagheer club too Anbumani!! Alcohol sold in Tamil Nadu is of low quality!!

அன்புமணி ராமதாஸ் அவர்கள் முன்வைத்துள்ள கருத்து மிகவும் முக்கியமானது. மதுவின் விளைவுகளை எச்சரிக்கும் வகையில் ,எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் படங்களை மதுப்பாட்டில்களில் அச்சிடுவது, பொதுவாக மக்களின் விழிப்புணர்வை தூண்டும் ஒரு நல்ல முன்முயற்சி ஆகும். உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகளின்படி, மதுவின் காரணமாக 200 வகையான நோய்கள் உண்டாகும் என்பது தற்போது பரவலாக அறியப்படுகிறது. இதில், புற்றுநோய்கள், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், தொற்றுநோய்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மது அருந்துபவர்களுக்கு வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் … Read more