சவரனுக்கு ரூ.1200 உயர்ந்தது தங்கத்தின் விலை!! அக்டோபர் மாதத்தில் இறுதிக்குள் ரூ.84,500 ரூபாய் உயரும்!!

The price of gold rose by Rs.1200 per Savaran!! 84,500 rupees will increase by the end of October!!

சென்னை: தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஏற்றம் இறக்கம் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஏற்றம் ஏற்பட்டது.  நேற்று முன்தினம் புது வருடம் அன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ 57 ஆயிரத்து 200 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் நேற்று ரூ.240 உயர்ந்து ஒரு சவரனின் விலை 57, 440க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்று தங்கத்தின் விலை கிடு கிடு கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு … Read more

மாணவி பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆக்க கூடாது!! திருமாவளவன் பேட்டி!!

Student rape should not be made political!! Interview with Thirumavalavan!!

“அண்ணா பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தார்”. அதைத் தொடர்ந்து, ‘பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்’. அவர் மீது, ‘ஏற்கனவே 20 திருட்டு வழக்குகள் உள்ளன’. அப்பெண் புகார் அளித்த ‘எஃப்.ஐ.ஆரில் போனில் யாரிடமோ சார் என்று பேசிக்கொண்டு இருந்தார்’ என குறிப்பிட்டு இருந்தார். அதனை அறிந்த ‘எதிர்க்கட்சியான அதிமுகவினர், “யார் அந்த சார்” என்ற கோசத்தோடு போராட்டம் நடத்தினர்’. இது குறித்து, எதிர்க்கட்சி செயலாளர் ‘எடப்பாடி பழனிச்சாமி’ செய்தியாளர்களிடம் … Read more

பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கப்பணம் வழங்கப்படும்!!

Cash will be given instead of Pongal package!!

புதுவை: பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ 500 பணம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு, ஏலக்காய், திராட்சை, சர்க்கரை என பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் 3.1.2025 இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் புதுவையிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது அரசாங்கம் அதற்கு சந்தோஷமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. ஆனால் பொங்கல் … Read more

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் திமுக அரசு ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு!!

BJP State President at Annamalai X Site Protection for Criminals in DMK Govt Rule!!

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்டு பேரணிக்கு அனுமதி மறுத்தோடு மகளிரணி நிர்வாகிகளே வீட்டு காவலில் வைத்திருந்தது. இந்த விடியா திமுக அரசு ஆட்சியில் பாலியல் குற்றங்களுக்கு சரித்திர பதிவேடு வழங்கி குற்றவாளிகளை சுதந்திரமாக சுற்றி  கொண்டிருக்க அனுமதி வழங்கிய அரசாங்க கருதப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு … Read more

அச்சத்தில் மக்கள்!! கொரோனாவை தொடர்ந்து புதிதாக பரவும் மற்றொரு வைரஸ்!!

People in fear!! Another new virus spreading after Corona!!

தமிழகத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவல் அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட பூச்சிகளின் கடி மூலம் இந்த தொற்று ஏற்படுகிறது. பாதிப்பு பகுதிகள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த நோய் பரவல் அதிகம் காணப்படுகிறது. விவசாயிகள், வனப்பகுதியில் வசிப்போர், புதர்புறங்களில் வாழ்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தசை வலி மற்றும் தடிப்புகள் முக்கிய அறிகுறிகளாக … Read more

கரும்பு விலையில் திமுக செய்த துரோகம்!! குற்றம் சாட்டிய பாமக ராமதாஸ்!!

DMK's betrayal of sugarcane price!! Pamaka Ramadoss accused!!

“நடப்பாண்டில் ‘பஞ்சாப் மாநிலத்தில் ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூபாய் 4,100’ என மாநில முதலமைச்சர் பகவத்சிங்மான் அறிவித்துள்ளார்”. இதுவே, ‘இந்தியாவில் கரும்புக்கு அதிக விலை கொடுக்கும் மாநிலம்’ என்ற பெருமையை பெற்று, அம்மாநில விவசாயிகளை கௌரவித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலோ, ‘ஒரு டன் கரும்பின் விலை வெறும் ரூ.3150’. சென்ற ஆண்டு ஊக்கத்தொகை வழங்கியாவது, விவசாயி நலன் காத்தது. நடப்பாண்டில், ஊக்கத்தொகை பற்றி திமுக வாய் திறக்கவில்லை. “பஞ்சாப் மாநிலத்துடன் ஒப்பிடுகையில், விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு … Read more

சிவாஜி கணேசனின் மற்றொரு மகன் விஜயகாந்த்!! நடிகர் பிரபுவின் அம்மா சொன்ன உண்மை!!

Another son of Shivaji Ganesan was Vijayakanth!! Actor Prabhu's mother told the truth!!

நடிகர் சிவாஜி கணேசனின் இறப்பானது தமிழகத்தை மிகவும் உலுக்கிய சம்பவமாகவே இருந்தது. அவருடைய இறுதி சடங்கை விஜயகாந்த் அவர்கள் முன் நின்று நடத்தினார் என்பது ரசிகர்கள் மற்றும் இன்றி பொதுமக்கள் அனைவரும் அறிந்ததே. அப்படி நடிகர் சிவாஜி கணேசனின் இறுதி சடங்கில் நாம் அறியாத சில விஷயங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் இறைவனடி சேர்ந்த பொழுது அவரின் மூத்த மகனான பிரபு அமெரிக்காவில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கவே நடிகர் விஜயகாந்த் … Read more

அண்ணாமலைக்கு போன வார்னிங் மெசேஜ்.. இதை மீறினால் கட்டாயம் கைது நடவடிக்கை தான்!!

A warning message sent to Annamalai.. Violation of this will result in arrest!!

DMK BJP: பாஜக அண்ணாமலை நடத்தும் நீதி கேட்பு பேரணிக்கு காலவ்துறை அனுமதிக்காத நிலையில் அவரை கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டிக்கும் வகையில் அதிமுக பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக போராட்டம் நடத்துபவர்களை போலீசார் கைது செய்கின்றனர். இவ்வாறு இருக்கையில் பாஜக சார்பாக அண்ணாமலை நீதி கேட்பு பேரணி நடத்துவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த பேரணியானது இன்று … Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

Good news for government employees on the occasion of Pongal!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு புதிய கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளனர். அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனஸ் குறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக … Read more

500 அரசு பள்ளிகள் தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பது உறுதி.. கசிந்த ரகசிய தகவல்!!

500 govt schools are sure to give tarps to privates.. Leaked confidential information!!

அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பதாக கூறுவது மறைமுக உண்மை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை பள்ளி கல்வித்துறை மூடி மறைத்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை என கூறுகின்றனர். திமுகவில் பலர் தனியார் பள்ளிகள் நடத்திவரும் நிலையில் திடீரென்று அனைத்தையும் ஒன்றிணைக்கும் விதமாக திமுக தலைமைக் கழகச் செய்தி தொடர்பு துணை தலைவர்  சங்கம் ஒன்றை தொடங்கினார். கட்சிக்குள்ளிருந்துக் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு சங்கம் அமைத்து நாங்கள்  அரசு பள்ளிகளுக்கு உதவுவோம் எனக் கூறுவது கபட நாடகம் … Read more