தமிழக அரசின் ஆட்சி குறித்து நொந்து கொண்ட கங்கை அமரன்!! திரைப்படம் குறித்தும் பகிர்ந்த திடிக்கிடும் தகவல்!!

Ganga Amaran is upset about the rule of the Tamil Nadu government!! Shocking information shared about the movie!!

திரைத்துறை என்று வந்து விட்டாலே பலரும் பல விஷயங்களை தினந்தோறும் கற்றுக் கொள்ளும் நிலையில், கங்கை அமரன் அவர்களும் அவ்வாறு தன் வாழ்வில் படிப்படியாக இசை பாடல் வரிகள் திரைக்கதை இயக்கம் நடிப்பு என அனைத்தையும் ஒன்று சேர்த்து தன்னகத்தே கொண்டுவராக விளங்கி வருகிறார். அப்படிப்பட்ட கங்கை அமரன் அவர்கள் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கை அமரன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- இப்பொழுது உள்ள திரைப்படங்களில் எல்லாம் கதை … Read more

திமுக-விற்கு எதிராக திரும்பிய திருமா.. பாமக தவெக மாற்று கட்சியினருடன் கை கோர்த்த விசிக!! இதில் எல்லோரும் ஒன்று தான்!!

Thiruma turned against DMK

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு உரிய நீதி வாங்கித் தருமாறு திருமா தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்+. விசிக மற்றும் திமுக கூட்டணி கட்சி என்றாலும் இருவருக்கிடையே பனிப்போர் என்பது இருந்துதான் வருகிறது. நடந்து முடிந்த எல்லோருக்குமான தலைவர் நிகழ்ச்சியில் திருமா கலந்து கொள்ளாததற்கு முக்கியமான காரணம் திமுக தான் எனக் கூறினர். இவ்வாறு இருக்கும் பொழுது பல பிரச்சனைகளில் தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்தும் வருவதுண்டு. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு … Read more

இந்திய அஞ்சல் துறையில் உள்ள IPPB இல் வேலைவாய்ப்பு!! ரூ.2 லட்சம் வரை சம்பளம்!!

Employment at IPPB in Indian Postal Department!! Salary up to Rs.2 lakh!!

IPPB எனப்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனமானது இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் தற்பொழுது காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள் :- முதுநிலை மேலாளர், மேலாளர் மற்றும் உதவி மேலாளர்களுக்கான தகுதி தேர்வாக இந்த தேர்வு அமைந்திருக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள கல்வி தகுதியாக B.E மற்றும் B.Tech பட்டம் அல்லது முதுகலை பட்டம் வாங்கி இருக்க வேண்டியது அவசியம் என … Read more

பொங்கல் பரிசு தொகை.. இவர்களுக்கெல்லாம் ரூ 2000!! வெளியாகப்போகும் ஜாக்பாட் அறிவிப்பு!!

Pongal prize money.. Rs 2000 for all of them!! JACKPOT ANNOUNCEMENT!!

DMK BJP: தமிழக அரசு பொங்கல் பரிசு தொகையாக பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 2௦௦௦ வழங்குமாறு பாஜக சார்பாக வழக்கு போடப்பட்டுள்ளது. தமிழகத் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி வருடம் தோறும் தமிழக அரசின் இலவச வேஷ்டி சேலை பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் கரும்பு பரிசுத்தொகை உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பெஞ்சால் புயலை காரணம் காட்டி நிதி நெருக்கடி சுமை அதிகமாக உள்ளது பரிசுத் தொகை வழங்குவது குறித்து ஆலோசனை … Read more

ஓய்வூதியத்தை இனி நீங்களே முடிவு செய்யலாம்!! தேசிய ஓய்வூதிய அமைப்பு!!

Now you can decide your pension!! National Pension System!!

பெரும்பாலான மக்கள் தங்களுடைய ஓய்வு காலத்தில் நிலையான ஓய்வூதியம் பெறுவதற்கான முதலீடுகளை தேடி வருகின்றனர். அவற்றில் சிறந்த முதலீடாக தேசிய ஓய்வூதிய திட்டமானது விளங்கி வருகிறது. இத்திட்டம் குறித்து விரிவான செய்தியை இந்த பதிவில் காண்போம். NPS எனப்படும் இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெற முதலில் மனைவியினுடைய பெயரில் தனி கணக்கை உருவாக்க வேண்டும். அதன்பின் உங்களுடைய மனைவிக்கு 60 வயது முதிர்ந்த பிறகு பெரிய தொகை ஒன்றை இந்த திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். … Read more

உடல் ஆரோக்கியத்திற்கு மூங்கில் குருத்து தான் பெஸ்ட்!! இதை இப்படி எடுத்துக் கொள்ளுங்கள்!!

Bamboo root is the best for health!! Take it this way!!

நம் முன்னோர்கள் காலத்தில் மூங்கில் குருத்து உணவாக எடுத்துக் கொள்ளப்பட்டது.இந்த மூங்கில் குருத்தில் வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.நார்ச்சத்து நிறைந்து காணப்படும் மூங்கில் குருத்தை உணவாக எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை போன்றவை குணமாகும்.மூங்கில் குருத்து இரத்த இயக்கத்திற்கு உதவுகிறது.பல அற்புத நன்மைகளை கொண்டிருக்கும் மூங்கில் குருத்தை கீழ்கண்டவாறு பயன்படுத்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரித்து ஆரோக்கியமாக இருக்கும். தேவைப்படும் பொருட்கள்: *மூங்கில் குருத்து *வெங்காயம் *சீரகம் … Read more

குதிகால் வெடிப்பிற்கு அட்டகாசமான தீர்வு!! இந்த எண்ணெய் போதும்.. முதல் முயற்சியிலேயே பலன் கிடைக்கும்!!

Amazing solution for cracked heels!! This oil is enough.. You will get results in first try!!

குளிர்காலத்தில் கால் பாதங்கள் விரிசல் காண்கிறது.இதனால் அரிப்பு,எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.குதிகால் வெடிப்பு ஏற்பட்டால் பாத அழகே முற்றிலும் குறைந்துவிடும்.எனவே பாத வெடிப்புகளை மறைய வைப்பதோடு பாதங்களை மிருதுவாக மாற்ற உதவும் வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க. தேவையான பொருட்கள்: 1)வேப்ப எண்ணெய் – ஒரு ஸ்பூன் 2)கிளிசரின் – ஒரு ஸ்பூன் செய்முறை: வேப்ப எண்ணெய் மற்றும் கிளிசரின் மார்க்கெட்டில் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும்.அதில் ஒரு … Read more

தொண்டைக்கு இதம் தரும் திரிகடுகம்!! வாட்டி எடுக்கும் குளிர்காலத்திற்கு உகந்த பொருள்!!

தற்பொழுது பனி அதிகமாக பொழிவதால் சளி,இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.தொண்டை பகுதியில் பாக்டீரியாக்கள் இருந்தால் வறட்டு இருமல்,தொண்டை அரிப்பு போன்றவை ஏற்படும்.எனவே தொண்டைக்கு இதம் தரும் திரிகடுக பேஸ்ட் செய்து சாப்பிட்டு வரவும். சுக்கு,திப்பிலி,திப்பிலி ஆகியவற்றை உள்ளடக்கிய கலவை தான் திரிகடுகம்.இவை நாட்டு மருந்து கடையில் பாக்கெட்டுகளில் பொடியாக அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. தேவையான பொருட்கள்: *ஒரு சுக்கு துண்டு *பத்து கருப்பு மிளகு *இரண்டு அரிசி திப்பிலி *கால் ஸ்பூன் கடலை பருப்பு … Read more

மூலத்தை வேரறுக்கும் மூலிகை!! ஒரே வாரத்தில் பைல்ஸ் பிரச்சனை டாட்டா காட்டிடலாம்!!

The root rooting herb!! Tata can show the piles problem in one week!!

உடலில் ஏற்படும் மோசமான பாதிப்புகளில் ஒன்று மூல நோய்.உள் மூலம்,வெளி மூலம் என இருவகை மூல நோய்கள் உள்ளது.மூலம் வந்தால் கடும் மலச்சிக்கல்,மலக்குடல் வீக்கம்,நரம்புகள் வீக்கம்,மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் போன்றவை நடக்கும்.இந்த பாதிப்பு நீண்ட காலம் தொடர்ந்தால் நிச்சயம் பல உடல் உபாதைகள் ஏற்பட்டுவிடும்.எனவே மூல நோய் பாதிப்பு குணமாக கடுக்காய் பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கடுக்காய் – ஒன்று 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் பயன்படுத்தும் முறை:- நாட்டு மருந்து கடையில் கடுக்காய் … Read more

சூப்பர் குட் நியூஸ்! ஒரு பீஸ் சீம்பால் சாப்பிட்டால்.. இத்தனை நன்மைகளை பெற முடியுமா!!

Super good news! Can you get so many benefits if you eat a piece of bean milk!!

மாடு கன்று ஈன்ற உடன் சுரக்கும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருள் சீம்பால்.இந்த பால் மஞ்சள் நிறத்தில் அதிக புரதம் நிறைந்து காணப்படும்.இந்த பாலில் கொழுப்பு சத்து மிகவும் காணப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் கன்று குட்டிக்கு சீம்பால் முக்கியம்.மாட்டு மடியில் சுரக்கும் முதல் பால் என்பதால் இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் திரவமாக திகழ்கிறது. கிராமபுறங்களில் சீம்பால் விரும்பி உண்ணும் பால் பொருளாக இருக்கின்றது.மாட்டில் இருந்து கிடைக்கும் பாலை … Read more