சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் இந்த ட்ரிங்க் எடுத்துக் கொள்ளுங்கள்!! இதை செய்தால் மருந்து மாத்திரையே தேவைப்படாது!!

0
23
#image_title

சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் இந்த ட்ரிங்க் எடுத்துக் கொள்ளுங்கள்!! இதை செய்தால் மருந்து மாத்திரையே தேவைப்படாது!!

உடலில் இன்சுலின் குறைபாடு ஏற்பட்டால் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும்.இன்றைய காலத்தில் அனைவருக்கும் வரும் ஒரு சாதாரண நோயாக மாறிவிட்டது.இந்த சர்க்கரை நோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணமாக்கி கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

தேவையான பொருட்கள்:-

*கொய்யா இலை – 10
அல்லது
கொய்யா இலை பவுடர் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 10 கொய்யா இலைகளை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் சுத்தம் செய்து வைத்து நறுக்கி வைத்துள்ள கொய்யா இலைகளை சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க வைக்கவும்.(கொய்யா இலை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கொய்யா இலை பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.)

கொய்யா இலை சாறு கொதிக்கும் நீரில் கலந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதை 2 நிமிடம் ஆற விட்டு வடிகட்டி பருகவும்.தயார் செய்த கொய்யா இலை சாறு குடித்தது போக மீதம் இருந்தால் அதனை ஒரு பாத்திரத்தில் ஸ்டோர் செய்து வைத்து அவ்வப்போது பருகலாம்.ஒவ்வொரு நாளும் இதை செய்து பருகி வந்தால் விரைவில் சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுக்குள் வரும்.

மற்றொரு ரெமிடி:-

தேவையான பொருட்கள்:-

*சீரகம் – 1 தேக்கரண்டி

*கல் உப்பு – 1 பின்ச்

*வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

*கொய்யா இலை – 8

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 10 கொய்யா இலைகளை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் சுத்தம் செய்து வைத்து நறுக்கி வைத்துள்ள கொய்யா இலை,1 தேக்கரண்டி சீரகம்,1/2 தேக்கரண்டி வெந்தயம்,1 பின்ச் கல் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

இரண்டு நிமிடங்களுக்கு பிறகு ஒரு டம்ளரில் வடிகட்டி வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது பருகவும்.இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது.இவ்வாறு தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் சர்க்கரை நோய் பாதிப்பு விரைவில் சரியாகும்.