எதிர் அணியுடன் நட்பு பாராட்டிய எடியூரப்பா மகன் விஜயேந்திரா!!

எதிர் அணியுடன் நட்பு பாராட்டிய எடியூரப்பா மகன் விஜயேந்திரா!!

எதிர் அணியுடன் நட்பு பாராட்டிய எடியூரப்பா மகன் விஜயேந்திரா! கர்நாடக சட்டமன்றத் கூட்டத்தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்று எடியூரப்பா மகன் விஜயேந்திரா கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாத நிலையில் இன்று கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். அவர் பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்பாக சட்டமன்ற வளாகத்தில் சித்தராமையா உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து நட்பு பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். சபாநாயகர் தேர்வுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய … Read more

முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம்!!

முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம்!!

முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இது அரசின் நடவடிக்கை இல்லை என்றும், துறை விதிமுறைகளை மீறியதாக கல்வித்துறை எடுத்துள்ள துறை ரீதியான நடவடிக்கை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டம் ஹொசதுர்கா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணி புரியும் சாந்த மூர்த்தி என்ற ஆசிரியர் தனது முகநூல் பக்கத்தில் கர்நாடக … Read more

கர்நாடகா சட்டமன்றத்தில் முதல் இஸ்லாமிய சமுதாய சபாநாயகர்!!

கர்நாடகா சட்டமன்றத்தில் முதல் இஸ்லாமிய சமுதாய சபாநாயகர்!!

கர்நாடகா சட்டமன்றத்தில் முதல் இஸ்லாமிய சமுதாய சபாநாயகர்!! கர்நாடகாவின் 16வது சட்டமன்றத்தின் சபாநாயகர் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யு.டி.காதர் வேட்புமனு தாக்கல் செய்தார். கர்நாடகா சட்டமன்றத்தில் முதல் இஸ்லாமிய சமுதாய சபாநாயகர். கர்நாடக மாநிலத்தின் 16-வது சட்டமன்றத்திற்கான தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இதன் முடிவுகள் 13-ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொள்ள ஏதுவாக 22 ஆம் தேதி முதல் … Read more

வருகிறது பாராளுமன்ற தேர்தல்! வந்தது மின்னணு வாக்குப்பதிவு! இயந்திரங்கள் மற்றும் வி வி பேட் மிஷின்!!

வருகிறது பாராளுமன்ற தேர்தல்! வந்தது மின்னணு வாக்குப்பதிவு! இயந்திரங்கள் மற்றும் வி வி பேட் மிஷின்!!

வருகிறது பாராளுமன்ற தேர்தல் வந்தது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேட் மிஷின்! பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளதை ஒட்டி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்ட்ரோல் யூனிட் மற்றும் யாருக்கு நாம் வாக்களிக்கிறோம் என்பதை வாக்காளர்கள் பார்ப்பதற்காக பயன்படுத்தப்படும் விவி பேட் ஆகியவை இந்திய தேர்தல் ஆணையத்தால் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக ஏற்கனவே மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் … Read more

2024 க்குள் ராஜஸ்தானின் சாலைகள் அமெரிக்க சாலை போல் மாறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!!

2024 க்குள் ராஜஸ்தானின் சாலைகள் அமெரிக்க சாலை போல் மாறும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!!

2024 க்குள் ராஜஸ்தானின் சாலைகள் அமெரிக்க சாலை போல் மாறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!! ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பக்கா சர்ன (Pakka Sarna) கிராமத்தில், சேது பந்தன் திட்டத்தின் கீழ் 2,050 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் ஏழு ரயில்வே மேம்பாலம் திட்டங்களுக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் நிதின் கட்கரி,  ராஜஸ்தான் மாநிலத்தில் … Read more

முதல்வரின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம்!!

முதல்வரின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம்!!

முதல்வரின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம்!! முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த கோரியும், மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களை போர்க்கால … Read more

அதிமுக தலைமையகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு!!

அதிமுக தலைமையகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு!!

அதிமுக தலைமையகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு! சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கையெழுத்திட்டு அதிமுக ஆவணங்களை பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து , அலுவலகத்தினுள் நுழைந்து ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்ற ஆவணங்கள் சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்தோஷ் முன்னிலையில் சிபிசிஐடி காவலர்கள் மூலம் அதிமுகவினரிடம் ஒப்படைக்கப்பட்டன . … Read more

டிரக்கில் சவாரி செய்த ராகுல் காந்தி!! வைரலாகும் புகைப்படம்!!

டிரக்கில் சவாரி செய்த ராகுல் காந்தி!! வைரலாகும் புகைப்படம்!!

டிரக்கில் சவாரி செய்த ராகுல் காந்தி!! வைரலாகும் புகைப்படம்!! காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தி நேற்று  அதிகாலை ட்ரக் ஓட்டுனர்கள் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடியதோடு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து அம்பாலா வழியாக சண்டிகர் வரை டிரக்கில் ட்ரக் ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி பயணம் செய்ததோடு அவர்களின் குறைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

திமுக டாஸ்மார்க்கை குறைப்பதாக கூறி புதிய வடிவில் மதுக்கடைகளை திறக்கின்றனர் – தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு!

திமுக டாஸ்மார்க்கை குறைப்பதாக கூறி புதிய வடிவில் மதுக்கடைகளை திறக்கின்றனர் - தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு!

திமுக டாஸ்மார்க்கை குறைப்பதாக கூறி புதிய வடிவில் மதுக்கடைகளை திறக்கின்றனர் – தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு! விவசாய பிரிவு நிர்வாகியின் இல்ல திருமண விழா திருச்சி வயலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் தமாக தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது; மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்தால் மட்டுமே கடைமடை வரை தண்ணீர் … Read more

கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம்!! சர்ச்சையை ஏற்படுத்திய பதவியேற்பு!!

கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம்!! சர்ச்சையை ஏற்படுத்திய பதவியேற்பு!!

கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம்!! சர்ச்சையை ஏற்படுத்திய பதவியேற்பு!! கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 16வது சட்டமன்றத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. மாநிலத்தின் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் மட்டுமல்லாது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் இன்று முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்களாக சபாநாயகர் முன் பதவி ஏற்கும் நிகழ்வு சட்டப்பேரவையில் நடைபெற்றது. பதவி ஏற்பு … Read more