டிக்கெட் எல்லாம் எடுக்க மாட்டோம்!! கர்நாடக பேருந்துகளில் பெண் பயணிகள் வாக்குவாதம்!!

We will not take all tickets!! Women passengers argue in Karnataka buses!!

டிக்கெட் எல்லாம் எடுக்க மாட்டோம்!! கர்நாடக பேருந்துகளில் பெண் பயணிகள் வாக்குவாதம்!! கர்நாடக மாநிலப் பேருந்துகளில் பெண் பயணிகள் டிக்கெட் எடுக்காமல் நடத்துனர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா அவர்களும் துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் அவர்களும் பதவியேற்று கொண்டனர். தேர்தல் பரப்புரையின் பொழுது கொடுக்கப்பட்ட வாக்குறிதிகள் கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்று … Read more

மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நாடகமாடுகிறார்கள்!! காங்கிரஸ் ஆட்சி பற்றி முன்னாள் முதலமைச்சர் பேட்டி!!

They give false promises to the people and create drama!! Former Chief Minister's interview about Congress rule!!

மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நாடகமாடுகிறார்கள்!! காங்கிரஸ் ஆட்சி பற்றி முன்னாள் முதலமைச்சர் பேட்டி!! காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி நாடகமாடுகிறார்கள் என்று முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் காங்கிரஸ் கட்சி பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் ஹாவேரி மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் … Read more

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா!! 75 ரூபாய் நாணயத்தை அறிமுகம் செய்யும் மத்திய அரசு!!

New Parliament Building Inauguration!! Central government to introduce 75 rupees coin!!

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா!! 75 ரூபாய் நாணயத்தை அறிமுகம் செய்யும் மத்திய அரசு!! புதிய பாராளுமன்றம் கட்டிடத்தின் திறக்கப்படுவதை அடுத்து 75 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ள இந்த 75 ரூபாய் நாணயத்தின் வடிவம் அதில் என்னென்ன குறிப்படப்பட்டுள்ளது என்பதை பற்றியும் அறிவித்துள்ளது. புதிய 75 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கம் அசோகா சின்னமும், அந்த அசோகா சின்னத்திற்கு கீழ் சத்யமேவ ஜெயதே என்ற … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனை!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனை!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனை!! அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் வீடு, அவரது தம்பி அசோக் வீடு, அவருடைய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது திமுக கட்சியின் கீழ் இருக்கும் தமிழக அரசில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைதுறை அமைச்சராக … Read more

பாஜக கட்சியின் 9 ஆண்டு கால சாதனைகள்!! 143 பக்கம் கொண்ட புத்தகமாக வெளியீடு!!

பாஜக கட்சியின் 9 ஆண்டு கால சாதனைகள்!! 143 பக்கம் கொண்ட புத்தகமாக வெளியீடு!!

பாஜக கட்சியின் 9 ஆண்டு கால சாதனைகள்!! 143 பக்கம் கொண்ட புத்தகமாக வெளியீடு!! பாஜக அரசு கடந்து வந்த 9 ஆண்டுகளில் செய்த சாதனைகளை பற்றி 143 பக்கங்கள் கொண்ட சாதனை புத்தகத்தை பாஜக கட்சி வெளியிட்டுள்ளது. பாஜக கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி மத்தியில் ஆட்சி புரிந்து வருகிறது. வெற்றிகரமாக 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாஜக கட்சி பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 9 … Read more

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா! எதிர்கட்சிகள் புறக்கணிக்க கூடாது… நிர்மலா சீதாராமன் பேட்டி!

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா! எதிர்கட்சிகள் புறக்கணிக்க கூடாது... நிர்மலா சீதாராமன் பேட்டி!

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா! எதிர்கட்சிகள் புறக்கணிக்க கூடாது… நிர்மலா சீதாராமன் பேட்டி! மே 28ம் தேதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரான் கூறியுள்ளார். டெல்லியில் வரும் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்புவிழா நடைபெறவுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். இந்த நாடாளுமன்றத்தில் செங்கோல் ஒன்று வைக்கபடவுள்ளது. இந்த செங்கோல் … Read more

தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி!!

தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி!!

தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி! அரசு முறை பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் தமிழ் மொழி இந்தியர்களுடையது என்று பேட்டி அளித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு முறை பயணமாக கடந்த சில தினங்களாக ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தார். பிறகு ஜப்பான் நாட்டில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்திய பிரதமர் … Read more

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர்! பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர்! பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர்! பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது! தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், தமிழகத்தில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் தொழில் அதிபர்களை கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !!

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !!

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியால் பிற்பகல் 12 மணியளவில் திறக்கப்பட இருக்கிறது. முக்கோண வடிவில், 4 மாடிகளுடன் 64ஆயிரத்து 500 சதுர அடி அளவில் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா கால கட்டத்திலும் கூட பணிகள் தொய்வு இல்லாமல் முழு வீச்சில் நடைபெற்றது. தற்போது பணிகள் முடிந்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் 12 மணி … Read more

பாளையங்கோட்டை வ.உ.சி தரைக்கூரை இடிந்து விபத்து- அ.தி.மு.க.வினர் மனு!

பாளையங்கோட்டை வ.உ.சி தரைக்கூரை இடிந்து விபத்து- அ.தி.மு.க.வினர் மனு!

பாளையங்கோட்டை வ உ சி மைதான பார்வையாளர் அரங்கு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகளை கைது செய்ய கோரி அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஆணையாளர் அறைக்குள் புகுந்து முற்றுகையிட்டு மனு அளித்ததால் பரபரப்பு. பாளையங்கோட்டை பகுதியில் 14.95 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வ உ சி மைதானத்தின் பார்வையாளர் மாடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இது தொடர்பாக நெல்லை … Read more