பெண்களை கிண்டல் செய்த பாஜக இளைஞர் கைது!! பாஜகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாரிடம் வாக்குவாதம்!!

பெண்களை கிண்டல் செய்த பாஜக இளைஞர் கைது!! பாஜகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாரிடம் வாக்குவாதம்!!

பல்லாவரத்தில் நிகழ்ச்சி முடிந்த பின்பு பாஜக இளைஞர்கள் பெண்களை கிண்டல் செய்ததாக கைது செய்யபட்டதால் காவல் நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. பல்லாவரத்தில் இன்று பல்வேறு மத்திய அரசு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து சென்ற பின்னர் மது போதையில் இருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிஜேபி வாலிபர்கள் மூன்று பேர் அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்ததாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த … Read more

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள (CMDA) மூன்றாவது முழுமைத் திட்டத்தில் வடசென்னை பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் –  அமைச்சர் சேகர்பாபு!!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள (CMDA) மூன்றாவது முழுமைத் திட்டத்தில் வடசென்னை பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் -  அமைச்சர் சேகர்பாபு!!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள (CMDA) மூன்றாவது முழுமைத் திட்டத்தில் வடசென்னை பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் –  அமைச்சர் சேகர்பாபு!! சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 1189 சதுர கி.மீ பரப்பிலான சென்னைப் பெருநகரப் பகுதிக்கு, மூன்றாவது முழுமைத் திட்டத்திற்கான (Third Master Plan) (2026-2046) தொலைநோக்கு ஆவணம் (Vision Document) தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. இத்திட்டம் 2026 ஆம் ஆண்டிலிருந்து செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது. இத்திட்டம் அலுவலர்கள் அளவில் மட்டுமே திட்டமிடப்பட்ட நிலையில், மூன்றாவது … Read more

சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமர்களமாக நடைபெறும் ஏரியா சபை கூட்டங்கள்!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமர்களமாக நடைபெறும் ஏரியா சபை கூட்டங்கள்!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமர்களமாக நடைபெறும் ஏரியா சபை கூட்டங்கள்!! சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளது இந்த வார்டுகளில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்துங்கள் என அரசு கூறியுள்ளது. இதற்கு ஏற்ப சென்னை மாமன்ற கூட்டத்தில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த வலியுறுத்தப்பட்டது. ஒரு வார்டில் பத்து இடங்களில் கிராமங்களில் நடப்பது போன்று ஏரியா சபை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வார்டு 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 10 நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு … Read more

தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பாஜகவுக்குக் கொடுக்கிறார்-திரு எஸ்.மணிகண்டன்!!

தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பாஜகவுக்குக் கொடுக்கிறார்-திரு எஸ்.மணிகண்டன்!!

சென்னையில் திரு எஸ்.மணிகண்டனை சந்தித்தேன். அவர் ஈரோட்டை சேர்ந்த ஒரு பெருமைமிக்க தமிழக பாரதிய ஜனதா கட்சிக்காரர். பூத் நிலை முகவராக இருக்கிறார். அவர் ஒரு மாற்றுத்திறனாளி, சொந்தமாக கடை நடத்துகிறார், மேலும் ஊக்கமளிக்கும் அம்சம் என்னவென்றால் – அவர் தனது தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பாஜகவுக்குக் கொடுக்கிறார். திரு.எஸ்.மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன். அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் நமது கட்சி, நமது சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி அனைவரையும் … Read more

பாஜகவிலிருந்து ஒதுக்கப்படுகிறாரா அண்ணாமலை? அதிருப்தியில் தலைமை!!

பாஜகவிலிருந்து ஒதுக்கப்படுகிறாரா அண்ணாமலை? அதிருப்தியில் தலைமை!!

பாஜகவிலிருந்து ஒதுக்கப்படுகிறாரா அண்ணாமலை? அதிருப்தியில் தலைமை!! கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான திரு.அண்ணாமலை அவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார். தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் அவர்களுக்கு மத்திய அமைச்சரவை பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து திரு.அண்ணாமலை அவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. மூத்த நிர்வாகிகள் கட்சியிலிருந்த போதும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை அவர்களுக்கு இப்பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த விவகாரமானது அப்போது தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் … Read more

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த குட்டி யானைகள் மற்றும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!!

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த குட்டி யானைகள் மற்றும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!!

‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த குட்டி யானைகள் மற்றும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!! பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மசினகுடி மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் 1700 போலிசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடபட்டுள்ளது. தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிடும் பிரதமர் மோடி ‘தி எலபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண படத்தில் நடித்த ரகு, பொம்மி யானை குட்டிகளையும் பொம்மன் பெள்ளி தம்பதியினரையும் சந்திக்கிறார். மோடி பார்த்து ரசிக்க … Read more

பிரதமர் மோடி பேச தொடங்கும் பொழுது கூட்டத்திலிருந்து வெளியேறிய திமுகவினர்!!!

பிரதமர் மோடி பேச தொடங்கும் பொழுது கூட்டத்திலிருந்து வெளியேறிய திமுகவினர்!!!

பிரதமர் மோடி பேச தொடங்கும் பொழுது கூட்டத்திலிருந்து வெளியேறிய திமுகவினர்!! பிரதமர் மோடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் இருவரும் பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பாஜக திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கூட்ட அரங்கில் குவிந்திருந்தனர். இரு கட்சி நேரம் மாறி மாறி கோசம் எழுப்பி வந்த நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசி முடித்த பிறகு பிரதமர் மோடி பேச தொடங்குவார் என அறிவிக்கப்பட்ட போது கூட்டத்தில் இருந்த … Read more

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க காத்திருந்த ஓபி எஸ் மற்றும் ஈபி எஸ்-க்கு ஏமாற்றம்!!

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க காத்திருந்த ஓபி எஸ் மற்றும் ஈபி எஸ்-க்கு ஏமாற்றம்!!

சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் புறப்படும் முன் பிரதமர் மோடி ஓபி எஸ்-ஐ தோளில் தட்டியும் ஈபி எஸ்- க்கு வணக்கம் மட்டும் வைத்தும் தனித்தனியாக சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றார். பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்க இன்று மாலை சென்னை வந்த பிரதமரை தமிழக ஆளுநர் , முதலமைச்சர் முக ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் வரவேற்றனர். சென்னை … Read more

மோடி கூட்டத்தில் போலீஸ் கட்டுப்பாட்டால் திணறிய கட்சி தொண்டர்கள்!!

மோடி கூட்டத்தில் போலீஸ் கட்டுப்பாட்டால் திணறிய கட்சி தொண்டர்கள்!!

மோடி கூட்டத்தில் போலீஸ் கட்டுப்பாட்டால் திணறிய கட்சி தொண்டர்கள்!! பல்லாவரத்தில் பிரதமர் மோடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்தில் பாஜக திமுக ஓனர் ஆயிரம் கணக்கில் கூட்டத்திற்கு வந்தனர். கூட்டத்திற்கு வந்தவர்கள் கடுமையான சோதனைக்கு பிறகு கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் கூட்டத்தில் செல்போன் மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில். பேனா தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லக்கூடாது என போலீசார் தடுத்து பேனா மற்றும் தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தண்ணீர் கொண்டு போக … Read more

ஹிந்தி பிரச்சாரக் சபாவை போல தமிழ் மொழியைப் பரப்ப தமிழ் பிரச்சார சபா அமைக்க மத்திய அரசு திட்டம்?

ஹிந்தி பிரச்சாரக் சபாவை போல தமிழ் மொழியைப் பரப்ப தமிழ் பிரச்சார சபா அமைக்க மத்திய அரசு திட்டம்?

ஹிந்தி பிரச்சாரக் சபாவை போல தமிழ் மொழியைப் பரப்ப தமிழ் பிரச்சார சபா அமைக்க மத்திய அரசு திட்டம்? பிரதமராக நரேந்திர மோதி பொறுப்பேற்றது முதல் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். தமிழ் மொழி 2000 ஆண்டுகள் பழமையானது என ஐநா சபை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோதி உலகின் மிகத் தொன்மையான மொழி இந்தியாவில் இருப்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையான விஷயம் என பல்வேறு கூட்டங்களில் பிரதமர் … Read more