எம்ஜி ஆரை உருவாக்கியதே எங்கள் தலைவர் பேனா தான் – திமுக துரைமுருகன்!!

It was the pen of our leader who made MG R - DMK Duraimurugan!!

எம்ஜி ஆரை உருவாக்கியதே எங்கள் தலைவர் பேனா தான் – திமுக துரைமுருகன்!! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆனது இம்மாதம் நடைபெற போவதையொட்டி அதிமுக திமுக என அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக அமைச்சர்கள் சரமாரியாக தங்களது பேச்சுக்கள் மூலம் வெற்றி வாகையை சூடி விடலாம் என எண்ணி சரமாரியாக பேசி வருகின்றனர். அந்த வகையில் திமுக அமைச்சர்கள் இருவரை தவிர்த்து மீதமுள்ள அனைவரும் தற்பொழுது ஈரோட்டில் தான் குடியிருப்பதாக தகவல்கள் … Read more

அதிமுக மாஜி அமைச்சரை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் திமுக.. பதறும்  எதிர்க்கட்சி!! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!!

AIADMK ex-minister sketched and lifted by DMK.. Opposition gets nervous!! ICourt action order!!

அதிமுக மாஜி அமைச்சரை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் திமுக.. பதறும்  எதிர்க்கட்சி!! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!! அதிமுக ஆட்சியில் இருந்தபோது பல குற்றங்களில் ஈடுபட்டது தற்பொழுது ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் நிலையில் அதில் ஒன்றான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மருமகன் நவீன் குமார் மற்றும் அவரது சகோதரர் மகேஷுக்கு உண்டான நில தககாரரில் அமைச்சர் ஜெயக்குமார் தலையிட்டு நிலத்தை அபகரித்து கொடுத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகனின் விருப்பத்திற்கு ஏற்ப என்னிடம் கொலை மிரட்டல் … Read more

கையும் களவுமாக சிக்கும் திமுக.. ஈரோடு தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதிக்கம்!! கண்டிக்க முடியாமல் திணறும்  அதிகாரிகள்!!

DMK is caught in the dark.. Ruling party's dominance in Erode election!! Officials who are unable to condemn!!

கையும் களவுமாக சிக்கும் திமுக.. ஈரோடு தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதிக்கம்!! கண்டிக்க முடியாமல் திணறும்  அதிகாரிகள்!! தற்பொழுது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறப் போவதையொட்டி அதிமுக மற்றும் திமுக என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆளும் கட்சி என்றாலே தேர்தல் களத்தில் சற்று அதன் ஆதிக்கம் செலுத்தும் என அனைவரும் அறிந்ததே, இதனை சுட்டிக்காட்டி அதிமுக தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் தற்பொழுது அது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. … Read more

செந்தில் பாலாஜியின் பேட்டா கோழி பிரியாணி பிளான்.. திக்குமுக்காடும் எதிர்க்கட்சி!! வாயடைத்துப்போன அமைச்சர்கள்!!

Senthil Balaji's Betta Chicken Biryani Plan. Shut up ministers!!

செந்தில் பாலாஜியின் பேட்டா கோழி பிரியாணி பிளான்.. திக்குமுக்காடும் எதிர்க்கட்சி!! வாயடைத்துப்போன அமைச்சர்கள்!! ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவேரா இறப்பிற்கு பிறகு தேர்தல் நடைபெறப்போவது குறித்து தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டதை அடுத்த அனைத்து கட்சியினரும் எவ்வாறு வாக்குகளை சேகரிக்க வேண்டும் எவ்வாறு தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் கைகோர்த்து களத்தில் இறங்கியது. முதலாவதாகவே ஆளும் கட்சியானது தனது முடிவில் தீர்க்கமாக … Read more

லிஸ்ட் ரெடி.. அடுத்த சட்ட ஒழுங்கு டிஜிபி இவர் தானா!! ஸ்டாலினின் கைப்புள்ளையாக பதவி வகிக்கப்போவர் யார்??

List ready.. Is he the next law and order DGP!! Who will be Stalin's henchman??

லிஸ்ட் ரெடி.. அடுத்த சட்ட ஒழுங்கு டிஜிபி இவர் தானா!! ஸ்டாலினின் கைப்புள்ளையாக பதவி வகிக்கப்போவர் யார்?? தமிழகத்தில் இந்த ஆண்டு பெறும் பதவிகளில் மாற்றம் ஏற்பட உள்ள நிலையில் யார் இதற்கு தகுதியானவர்களாக அமரப் போகிறார்கள் என்பதில் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது அந்த வகையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபுவின் பதவி காலமானது வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளதால் இவருக்கு அடுத்து யார் வர உள்ளார் என்று காவல்துறை மற்றும் மக்களிடையே பெரும் … Read more

இவர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

paid-vacation-for-them-only-important-announcement-issued-by-the-government

இவர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உயிரிழந்தார். அதனால் காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அந்தவகையில் வரும் 27 ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சுயேச்சைகளையும் சேர்த்து 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் 83 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் … Read more

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அதிரடியாக தகுதி நீக்கம்.. தேர்தல் ஆணையத்தின் பரபரப்பு நடவடிக்கை? மாஜி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

DMK alliance party candidate disqualified in action.. Election Commission sensational action? Important information released by former minister!!

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அதிரடியாக தகுதி நீக்கம்.. தேர்தல் ஆணையத்தின் பரபரப்பு நடவடிக்கை? மாஜி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆனது இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறப் போவதையொட்டி  தேர்தல் பிரச்சாரம் ஆனது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் திமுக தனது கூட்டணி கட்சியுடன் சேர்ந்து வேட்பாளரை அறிமுகம் செய்து வாக்குகளை சேகரித்து வந்த நிலையில், அதிமுக மட்டும்  … Read more

சற்றுமுன்: அறிக்கையில் என்ட்ரி கொடுத்த பிரபாகரன்.. எதிரி நாடுகளுக்கு அலார்ட்!! மௌனம் காக்கும் சீமான்!!  

a-while-ago-prabhakaran-gave-an-entry-in-the-report-alert-to-the-enemy-countries-seaman-keeping-silence

சற்றுமுன்: அறிக்கையில் என்ட்ரி கொடுத்த பிரபாகரன்.. எதிரி நாடுகளுக்கு அலார்ட்!! மௌனம் காக்கும் சீமான்!! விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளிவந்ததை அடுத்து அவரது உடல் சரியாக அடையாளம் காண்பிக்க முடியவில்லை. தற்பொழுது வரை அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் அவரது மறைவு என அனைத்தும் மர்மமாகவே உள்ள நிலையில் பழ. நெடுமாறன் புதிய தகவல் ஒன்றை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார். அதில் … Read more

நாட்டை தன் குடும்பமாக பார்க்கும் பிரதமர்! நூல் வெளியீட்டு விழாவில் கவர்னர் பேச்சு! 

நாட்டை தன் குடும்பமாக பார்க்கும் பிரதமர்! நூல் வெளியீட்டு விழாவில் கவர்னர் பேச்சு! 

நாட்டை தன் குடும்பமாக பார்க்கும் பிரதமர்! நூல் வெளியீட்டு விழாவில் கவர்னர் பேச்சு!  சென்னை கிண்டியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். சென்னை கிண்டியில் பிரதமர் மோடியும் அம்பேத்கரும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் கலந்துகொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி நூல்களை வெளியிட்டார். அந்த விழாவில் கவர்னர் பேசியதாவது, உலகத்தின் உயர்ந்த மொழி தமிழ். ‘மோடி@20’ மற்றும் அம்பேத்கர்&மோடி ஆகிய 2 புத்தகங்களும் தமிழ் மொழியில் … Read more

விளையாட்டாக மாணவர்கள் செய்த காரியம்! உடனடியாக களமிறங்கிய வேல்முருகன்

Tamilaga Valvurimai Katchi Head Velmurugan-News4 Tamil Online Tamil News

விளையாட்டாக மாணவர்கள் செய்த காரியம்! உடனடியாக களமிறங்கிய வேல்முருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது சொந்தப் செலவில் அரசுப்பள்ளிகளுக்கு மின் விசிறிகள் மற்றும் மின் விளக்குகள் உள்ளிட்ட சாதனங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு இவர் ஆய்வுக்கு சென்ற போது, ஃபேன் இல்லாமல் வியர்க்குது சார் என மாணவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக ஃபேன் வாங்கிக் கொடுத்து அதை வகுப்பறைகளில் பொருத்தி மாணவர்களுக்கு வேல்முருகன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு … Read more