இழந்த ஆண்மையை மீட்டெடுக்க வைக்கும் பவர்புல் நாட்டு மருத்துவம்!

0
124
#image_title

இழந்த ஆண்மையை மீட்டெடுக்க வைக்கும் பவர்புல் நாட்டு மருத்துவம்!

ஆண்மை குறைபாடு தற்பொழுது இளம் தலைமுறையினரிடம் தலைவிரித்தாடும் பிரச்சனையாக இருக்கின்றது. ஆண்மை குறைபாட்டால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாமல் போய்விடுவதால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவு ஏற்பட்டு விவாகரத்து பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.

மலட்டு தன்மை, விந்தணு எண்ணிக்கை குறைபாடு, விந்து நீர்த்து போதல், உடல் உறவில் நாட்டமின்மை ஆகியவை தான் ஆண்மை குறைபாடு என்று சொல்லப்படுகிறது.

இந்த பாதிப்பை மருந்து, சிகிச்சை இன்றி குணமாக்க முடியும். இதற்கு சப்ஜா விதை மற்றும் பாதாம் பிசின் தான் தீர்வு.

இந்த இரண்டு பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்…

*பாதாம் பிசின்
*சப்ஜா விதை
*பால்
*நாட்டு சர்க்கரை

ஒரு கிண்ணத்தில் 4 பாதாம் பிசின் மற்றும் 1 ஸ்பூன் சப்ஜா விதை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற விடவும்.

மறுநாள் காலையில் ஊற வைத்த இந்த பொருட்களை ஜாரில் போட்டு அரைத்து பால் மற்றும் நாட்டு சர்க்கரை கலந்து குடிக்கவும்.

இவ்வாறு தினமும் காலை நேரத்தில் குடித்து வந்தால் ஆண்களுக்கு குதிரை பலம் கிடைக்கும்.