மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த குறிப்பிட்ட தேதிகளில் சதுரகிரி கோவிலில் பக்கதர்களுக்கு அனுமதி இல்லை!

The announcement made by the district administration! Devotees are not allowed in Chathuragiri temple on these particular dates!

மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த குறிப்பிட்ட தேதிகளில் சதுரகிரி கோவிலில் பக்கதர்களுக்கு அனுமதி இல்லை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.பத்து மற்றும் பனிரெண்டாம் மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில்  மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி ,கல்லூரிகள் ,தொழிற்சாலை … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நண்பர்கள் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நண்பர்கள் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும்!

மேஷம் தங்களுடைய குடும்பத்தில் சுப காரிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். வாரிசுகள் மூலமாக மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். ரிஷபம் இன்று தங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை வழங்கும். கூட்டாளிகளுடன் பேச்சு வார்த்தைகளில் அனுகூலமான … Read more

மாங்கல்ய தோஷமும்! அதன் பரிகாரமும்!

மாங்கல்ய தோஷமும்! அதன் பரிகாரமும்!

திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே பிள்ளையார் சுழி போடுவது ஒருவரின் பிறப்பு ஜாதகம் தான். திருமண பேச்சை எடுத்த உடனேயே ஜாதகம் பார்த்தாச்சா? ஜாதகம் எப்படி இருக்கிறது? தோஷம் இருக்கிறதா? பரிகாரம் செஞ்சீங்களா? என உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அக்கம்பக்கத்தினர் என்று மாறி, மாறி கேட்பார்கள். திருமணம் தொடர்பான விவகாரத்தில் ஒருவரின் சுய ஜாதக கிரக அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. சில வகையான தோஷங்கள் சில கிரக சேர்க்கைகள் சில தசா புத்திகள் கோச்சார நிலை … Read more

வீட்டு பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல செல்வமும் கிடைக்கும்!!

வீட்டு பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல செல்வமும் கிடைக்கும்!!

வீட்டு பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல செல்வமும் கிடைக்கும்!! வீட்டில் உள்ள பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் நீங்கி சகல செல்வமும், சௌபாக்கியமும் நிறையும். தெய்வ கடாட்சம் கிடைக்கும். சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்கு பார்த்த மாட்டி வைப்பதால் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் சிறிது சிறிதாக நீங்கும். செவ்வாய்,வெள்ளி ஆகிய தினங்களில் பூஜை அறையை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். அமாவாசை, பௌர்ணமி மற்றும் வருடப்பிறப்பு … Read more

திருப்பதியில் இன்று முதல் மீண்டும் அறிமுகமாகும் டோக்கன் முறை! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

Token system to be re-introduced in Tirupati from today! Announcement released by Tirupati Devasthanam!

திருப்பதியில் இன்று முதல் மீண்டும் அறிமுகமாகும் டோக்கன் முறை! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த 28ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் திருப்பதி தேவஸ்தானத்தில் இலவச தரிசனத்திற்கு செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தேதி மற்றும் நேரம் குறிப்பிட்ட டைம் ஸ்லாட் டோக்கன் தரிசன டோக்கன் வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது.ஆனால் நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி டைம் ஸ்லாட் டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்த டோக்கன் … Read more

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் சூரசம்ஹாரம்! சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி முருகப்பெருமான்!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் சூரசம்ஹாரம்! சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி முருகப்பெருமான்!

முருகப்பெருமானின் அறுவடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடம் தோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த வருடம் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் ஆரம்பமானது. விழா நாட்களில் நாள்தோறும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. மூச்சுகால அபிஷேகம் தீபாராதனைக்கு பிறகு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. மதியம் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு குறையும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு குறையும்!

மேஷம் இன்று தங்களுக்கு சுக செலவுகள் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாரிசுகளின் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். பணி புரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்றவாறு பதவி உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ரிஷபம் இன்று தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். வாரிசுகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களால் அனுகூலமான பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் அடைவீர்கள். புதிய பொருள் … Read more

முருகனின் சூரசம்காரம் மற்றும் அவர் செய்த திருவிளையாடல்கள்!

முருகனின் சூரசம்காரம் மற்றும் அவர் செய்த திருவிளையாடல்கள்!

ஆணவம், அகங்காரம் கொண்டு தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்காரம் செய்ய அவதரித்தவர் தான் முருகப்பெருமான். சூரனை வேல் கொண்டு முருகப் பெருமான் சம்காரம் செய்ததை கந்த சஷ்டி விழாவாக ஆலயங்களில் பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த வருடத்திற்கான கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று ஆலயங்களில் நடைபெற்றது சூரனை சம்காரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடலை இங்கே நாம் காணலாம். முருகப்பெருமானுக்கு பார்வதி தேவியார் தன்னுடைய சக்தி மிகுந்த வேலை வழங்க … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும்!

மேஷம் இன்று தங்களுக்கு வளமான நாளாக இருக்கும். இன்று தங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். முக்கிய இலக்குகளை அடைவீர்கள். தங்களிடம் இன்று மனநிறைவு காணப்படும். அலுவலகத்தில் தங்களுடைய திறமைகளை நிரூபிப்பீர்கள். தங்களுடைய செயல் திறன் மூலமாக உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமை வெளிப்படும். ரிஷபம் இன்று தாங்கள் எதிர்மறையான விளைவுகளை தவிர்க்க அறிவார்ந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். அமைதியின்மையை சமாளிக்க வேண்டும். தங்கள் அணுகு முறையில் பொறுமை அவசியம். உங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ள … Read more

திருப்பதியில் மீண்டும் அறிமுகம் ஆகும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை! அதற்கான வழிமுறைகள் இதோ!

Time slot token system to be re-introduced in Tirupati! Here are the instructions!

திருப்பதியில் மீண்டும் அறிமுகம் ஆகும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை! அதற்கான வழிமுறைகள் இதோ! நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இலவச தரிசனத்திற்கு செல்லும் சாதாரணப் பக்கதர்களுக்கு தேதி மற்றும் நேரம் குறிப்பிட்ட டைம் ஸ்லாட் டோக்கன் தரிசன டோக்கன் வழங்கும் முறை பின்பற்றி வந்தது.ஆனால் நடப்பாண்டில் கடந்த ஏப்பரல் மாதம் 12ஆம் தேதி டைம் ஸ்லாட் டோக்கன் முறையை ரத்து செய்யப்பட்டது. பக்கதர்களின் வசதிக்கேற்ப கடந்த … Read more