இந்த ராசிக்காரர்கள் இன்று எதிலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!

இந்த ராசிக்காரர்கள் இன்று எதிலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!

மேஷம் இன்றைய தினம் தாங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியுடன் செய்து முடிப்பீர்கள். வாரிசுகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் அகலும். ரிஷபம் இன்றைய தினம் தங்களுடைய வீட்டில் மன மகிழ்ச்சி கொடுக்கும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப முயற்சி அனுகூலமான பலன் கிடைக்கும். அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கிடையே … Read more

எந்த தெய்வத்தை பூஜை செய்தால்…! என்ன பிரச்சனை தீரும்…!

எந்த தெய்வத்தை பூஜை செய்தால்...! என்ன பிரச்சனை தீரும்...!

பகைவனை வேல்வதற்கு காளியை வழிபடலாம். செல்வத்தை விரும்பினால் சண்டியை பூஜிக்கலாம். அரசர்களை மயக்க சாம்பவி பூஜை செய்யலாம். இன்னல்கள் மற்றும் எளிமை நீங்க துர்க்கையை வழிபடலாம். போரில் வெற்றி பெற துர்க்கையை வழிபடலாம். மறுமையில் நன்மை பெற துர்க்கையை வழிபடலாம். மன விருப்பம் நிறைவேற சுபத்திரையை பூஜிக்கலாம். நோய் விலக ரோகினியை வணங்கலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் பணவரவு கிடைக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் பணவரவு கிடைக்கும்!

மேஷம் இன்றைய தினம் தங்களுக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். இதுவரையில் வசூலாகாத பாக்கிகள் வசூலாகும். ரிஷபம் இன்றைய தினம் எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியை காண்பீர்கள். வேலையில் விளைபிக்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தடைகள் … Read more

முப்பெரும் தேவியர்கள்!

முப்பெரும் தேவியர்கள்!

துர்கை துர்க்கை நெருப்பின் அழகு ஆவேச பார்வையுடன் அழகாக இருக்கிறார். வீரத்தின் தெய்வம், சிவப்பிரியை இச்சா சக்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இந்த அம்மனை கொற்றவை என்றும் காளி என்றும் குறிப்பிடுகிறார்கள். வீரர்களில் போரின் தொடக்கத்திலும், முடிவிலும் துர்க்கையை வழிபடுவார்கள். மகேசன் என்ற எருது வடிவம் கொண்ட அசுரனுடன் துர்க்கை 9 நாள் போரிட்டாள் இவையே நவராத்திரி என்று சொல்லப்படுகிறது. அவனை முகம் செய்து பத்தாம் நாள் விஜயதசமிகுசனை அதைத்தவள் மகிஷாசுரமர்த்தினி. மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில் சிற்ப வடிவத்தில் … Read more

30-9-2022- இன்றைய ராசி பலன்கள்!

30-9-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுடைய செயலில் பொறுமையும், எச்சரிக்கையும் அவசியம். இன்று முக்கிய முடிவுகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் செய்யும் வேலைகளில் தவறுகள் உண்டாகும். ஆகவே கவனமாக இருங்கள். கணவன், மனைவிக்கிடையே சந்தேகமில்லாமல் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். உங்களுடைய பொறுப்புகள் அதிகரிப்பதால் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ரிஷபம் இன்று தங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்களுடைய உழைப்பாளர் முன்னேற்றம் அடையக்கூடிய நாளாக இந்த நாள் விளங்கும். உங்களுக்கான இலக்குகளை அமைத்துக் கொள்ள முயற்சி … Read more

பாம்பை அடித்தால் நாக தோஷமா?? ஆன்மீக ரீதியாக கூறும் உண்மை!!

பாம்பை அடித்தால் நாக தோஷமா?? ஆன்மீக ரீதியாக கூறும் உண்மை!!

பாம்பை அடித்தால் நாக தோஷமா?? ஆன்மீக ரீதியாக கூறும் உண்மை!! பாம்பை அடித்தாலோ அல்லது அதனை தொட்டால் கூட நாக தோஷம் உண்டாகிவிடும் என பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால் அது உண்மையான கூற்று அல்ல. இதில் சிலரோ பாம்பை நேரில் கூட பார்த்திருக்க மாட்டார்கள், ஆனால் அவர்களுக்கு ஜாதக ரீதியாக சர்ப்ப தோஷம் இருக்கும். சொல்லப்போனால் உங்களது முன்னோர்கள் செய்த பாவங்கள் தான் இந்த தோஷம் வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சில காரியங்களை செய்யும் … Read more

நீங்க வைத்திருக்கும் ஒரு பவுன் 100 பவுன் ஆக மாற வேண்டுமா?? வெள்ளிக்கிழமைகளை இதை மறக்காமல் செய்யுங்கள்!!

நீங்க வைத்திருக்கும் ஒரு பவுன் 100 பவுன் ஆக மாற வேண்டுமா?? வெள்ளிக்கிழமைகளை இதை மறக்காமல் செய்யுங்கள்!!

நீங்க வைத்திருக்கும் ஒரு பவுன் 100 பவுன் ஆக மாற வேண்டுமா?? வெள்ளிக்கிழமைகளை இதை மறக்காமல் செய்யுங்கள்!! பலருக்கும் தங்கத்தில் ஒரு பொருளை வாங்கிய பிறகு மீண்டும் மீண்டும் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் ஒரு சிலருக்கோ ஒருமுறை தங்கம் வாங்கிய பிறகு மீண்டும் வாங்குவதற்கான சந்தர்ப்பமே அமையாது. கையில் பணம் இருந்தும் அவர்களால் தங்கம் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்க முடியாமல் போகும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் செய்து வந்தால் உங்களின் … Read more

நவராத்திரி புராணக்கதை!

நவராத்திரி புராணக்கதை!

முற்காலத்தில் வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அனைத்திலும் சிறந்து விளங்கியவர். இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாருமில்லை என்ற தலைக்கனம் இவருக்கு உண்டானது. பதவியும், தலைக்கனமும் உண்டானால் அடுத்தவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வருவது இயல்பு தானே. அந்த முனிவருக்கும் அதே நிலை வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் உள்ளிட்ட மாபெரும் முனிவர்களிடம் எருமை போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். ஆகவே கோபம் கொண்ட … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்கும்!

மேஷம் இன்று தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுடைய திறமைகளை கண்டு உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். கணவன், மனைவி உறவுகளுக்குள் சில மனக்குழப்பங்கள் உண்டாகி நீங்கும். பண வரவு தேவைக்கேற்றவாறு இருக்கும். ரிஷபம் இன்று தங்களுடைய வளர்ச்சிக்கு நல்லவிதமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் உத்தியோகத்தில் பணிமாற்றம் அல்லது இடமாற்றத்திற்கான வாய்ப்பு ஏற்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். மிதுனம் இன்று தங்களுடைய அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சற்று கடினம் தென்படும். … Read more

பசியாற்றும் வைக்கத்தப்பன் திருக்கோவில்!

பசியாற்றும் வைக்கத்தப்பன் திருக்கோவில்!

கேரள மாநிலம் கோட்டம் மாவட்டம் வைக்கம் நகரில் அமைந்திருக்கிறது, வைக்கத்தப்பன் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒரு வழக்கம் இருக்கிறது. பகலிலும் இரவிலும் நடை சாத்தப்படும் போது அர்ச்சகர் ஒருவர் நான்கு கோபுர வாசலிலும் வந்து யாரும் பசியுடன் இருக்கிறீர்களா ?என்று கேட்டுவிட்டு நடை சாத்தும் வழக்கம் தான் அது. கரண் என்னும் அசுரன், முக்தி அடைய வேண்டும் என்பதற்காக கடுமையான தவமிருந்தான். அவன் சிறந்த சிவ பக்தனும் கூட, ஆகவே அவன் முன்பாக தோன்றிய சிவபெருமான் அவனிடம் … Read more