கருவறையில் சூரிய ஒளி விழுந்த அதிசயம்

கருவறையில் சூரிய ஒளி விழுந்த அதிசயம்

கருவறையில் சூரிய ஒளி விழுந்த அதிசயம் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அதன் பிறகு நாளுக்கு நாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டமானது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த கோவிலில் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மாலை நேரத்தில் சூரியக்கதிர்கள் கோவிலின் கருவறை வரை பாய்ந்து ஆதிகேசவப் பெருமாளின் திருமேனியில் விழும் அதிசயம் நடைபெறும் … Read more

திமுகவின் கிளை அமைப்பாக மாறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி? தொண்டர்கள் வேதனை!

திமுகவின் கிளை அமைப்பாக மாறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி? தொண்டர்கள் வேதனை!

சென்ற 1925 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் 3 வருடங்களில் நூற்றாண்டை கொண்டாடவிருக்கிறது. 1951 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்த இந்த கட்சி தற்போது வலுவிழள்ளது. திமுக அதிமுக என மாறி, மாறி, கூட்டணியமைத்து சில நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று வரும் இந்த கட்சி, கடந்த லோக்சபா தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இருந்து வருகிறது. லோக்சபாவில் அந்தக் கட்சிக்கு இருக்கின்ற இரண்டு நாடாளுமன்ற … Read more

சௌபாக்கியங்களை அருளும் விநாயகர் விரதங்கள்

சௌபாக்கியங்களை அருளும் விநாயகர் விரதங்கள்

வருடம் தோறும் விநாயகருக்கான விரத தினங்கள் பெரும்பாலும் சதுர்த்தி என்றே அழைக்கப்படும். மேலும் சுக்கில பட்ச சதுர்த்தி, கிருஷ்ணபட்ச சதுர்த்தி எனவும், தெரிவிக்கப்படும் 2 சதுர்த்தி விரத தினங்கள் மாதம் தோறும் வருகின்றன. சுக்கில பட்ச சதுர்த்தியை சதுர்த்தி விரதம் என சொல்வார்கள். அதிலும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியை நாகசதுர்த்தி என்றும், ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கிலபட்ச சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி எனவும், தெரிவிக்கிறார்கள். மாதம் தோறும் வருகின்ற கிருஷ்ணபட்ச சதுர்த்தியை சங்கடஹர … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும் நாள்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும் நாள்!

மேஷம் இன்று தங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். அலுவலகம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. வேலையை சரியான நேரத்தில் முடிக்க இயலாததால் கவலையடைவீர்கள். ரிஷபம் இன்று தங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உங்களுடைய கனவுகள் நினைவாகும். அலுவலகத்தில் தங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். தங்களுடைய வாழ்க்கை துணையுடன் வெளிப்படையாக உரையாற்றுவீர்கள். மிதுனம் இன்று தாங்கள் முக்கிய முடிவுகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் பணி சுமை அதிகரித்து காணப்படும். தங்கள் வாழ்க்கை துணையுடன் கோபப்படாமல் பொறுமையுடன் நடந்து … Read more

வீட்டில் செல்வம் பெருக பீரோ எந்த திசையில் இருக்க வேண்டும்? 

வீட்டில் செல்வம் பெருக பீரோ எந்த திசையில் இருக்க வேண்டும்? 

வீட்டில் செல்வம் பெருக பீரோ எந்த திசையில் இருக்க வேண்டும்? வீட்டில் செல்வம் ஒற்றுமைக்காக நாம் பூஜைகள் செய்வதும் வழக்கமான ஒன்றுதான். அதேபோல வீட்டிலிருக்கும் சில பொருள்கள் இந்த திசையில் இருந்தால் அதிக பலன் கிடைக்கும் என்பது சாத்திரம். பணத்தை சம்பாதிப்பது திறமை என்றால் அதனை காப்பதும் ஒருவித திறமை தான். பலருக்கும் சம்பாதித்து வீட்டிற்கு கொண்டு வரும் பணம் சிறிதளவு கூட தங்குவதில்லை என்று வருத்தம் உள்ளது. அவர்களுக்கெல்லாம் இது ஓர் பெரிய தீர்வாக இருக்கும். … Read more

நீங்கள் பிறந்த கிழமை எது? பிறந்த கிழமைக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

Birthday Rasipalan

நீங்கள் பிறந்த கிழமை எது? பிறந்த கிழமைக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பிறந்த கிழமை பலன்கள் – Pirantha Kizhamai Palangal ஒவ்வொருவரின் பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் மற்றும் ராசி உள்ளிட்டவைகளை கொண்டு பலன்கள் தெரிந்து கொள்வது அனைவரும் அறிந்ததே. இதை போலவே பிறந்த கிழமை அடிப்படையில் ஒருவரின் குண நலன்கள், அவர்களுக்கான பலன்கள் மற்றும் அவர்களுக்கு கிழமையின் அடிப்படையில் வரும் தீமைகள் பற்றியும், அந்த தீமைகளுக்கான வழிபாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். அந்த … Read more

உங்களின் தீரா கஷ்டங்களுக்கு இந்த இரண்டு விளக்கு தான் தீர்வு!  உடனே இதை செய்து பலனை அடையுங்கள்!

உங்களின் தீரா கஷ்டங்களுக்கு இந்த இரண்டு விளக்கு தான் தீர்வு!  உடனே இதை செய்து பலனை அடையுங்கள்!

உங்களின் தீரா கஷ்டங்களுக்கு இந்த இரண்டு விளக்கு தான் தீர்வு!  உடனே இதை செய்து பலனை அடையுங்கள்! இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு கஷ்டம் இருக்க தான் செய்கிறது. அவ்வாறு மனிதர்களுக்கு கஷ்டமில்லை என்றால் சாமிக்கு அர்ச்சனையே இல்லை என்றும் கூறுவர். அவ்வாறு சிலர் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக தீராத பிரச்சனைகளை சந்தித்து வருவர். அவ்வாறு உள்ளவர்கள் பிள்ளையாரிடம் இந்த இரண்டு விளக்கை போட்டால் போதும் நொடிப் பொழுதில் அனைத்தும் மாறிவிடும். இந்த கஷ்டம் … Read more

இன்றைய ராசிபலன்! உஷார்… இந்த ராசிக்காரர்கள் பணத்தை இழக்க நேரிடும்! 

இன்றைய ராசிபலன்! உஷார்... இந்த ராசிக்காரர்கள் பணத்தை இழக்க நேரிடும்! 

இன்றைய ராசிபலன்! உஷார்… இந்த ராசிக்காரர்கள் பணத்தை இழக்க நேரிடும்! மேஷம்: மேஷம் ராசிக்காரர்களே இன்று நீங்கள் நம்பிக்கை ஏற்று இருப்பீர்கள். உங்களது பணி சுமையால் ஏதேனும் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் முறையாக திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உங்கள் துணைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று உங்கள் பணியில் வளர்ச்சிகள் காணப்படாது. உங்கள் பணியில் ஏதேனும் வேலையை மேற்கொள்வதற்கு நன்கு திட்டமிட வேண்டும். … Read more

ராமர் கோவில் அறகட்டளை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

ராமர் கோவில் அறகட்டளை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

ராமர் கோவில் அறகட்டளை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு! உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை அந்த கோவிலுக்கென அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை செயல்படுத்தி வருகின்றது.மேலும் இது தொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேஷத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் கூறியதாவது அறகட்டளை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராமஜென்ம பூமி வளாத்தில் மகத்தான மனிதர்கள் துறவிகளின் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிபுணர்கள் சமர்ப்பித்த … Read more

சங்கு சக்ரா நாம விளக்கு மற்றும் பெருமாள் நாம பட்டை! இதற்காக தான் இவை பயன்படுகிறது!

சங்கு சக்ரா நாம விளக்கு மற்றும் பெருமாள் நாம பட்டை! இதற்காக தான் இவை பயன்படுகிறது!

சங்கு சக்ரா நாம விளக்கு மற்றும் பெருமாள் நாம பட்டை! இதற்காக தான் இவை பயன்படுகிறது! புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு ஏற்ற மாதம். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று ஏராளமானோர் வழிபடுவார்கள். வீட்டிலும் பெருமாளையும், தாயாரையும் வழிபடுவார்கள். பெருமாள் என்றாலே நம் நினைவிற்கு வருவது சங்கும், சக்கரமும் தான். மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பார். அகில உலகங்களையும் காத்து … Read more