சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட தவறாதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்!

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட தவறாதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்!

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட தவறாதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! முழு முதற்கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கிறோம். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் புரிவார். அதனால் தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். மேலும் கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை கணபதிஎன்று அழைக்கின்றோம். எனவே நாம் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் மனித … Read more

இந்த பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு! போலீசார் குவிப்பு!

144 order only in this area! Police accumulation!

இந்த பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு! போலீசார் குவிப்பு! மசூதிக்குள் இந்து வழிபாடு அடையாளங்கள் இருப்பதாக கூறி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல்படி மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தியது.அந்த விசாரணையின் முடிவில் இன்று தீர்பளிப்பதால் வாரணாசியின் கியான் வாபி மசூதி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்து முஸ்லீம் மக்கள் ஒன்றாக வசிக்கும் பகுதிகளில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி … Read more

லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் குங்குமம்! பெண்களே இது உங்களுக்கா!

லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் குங்குமம்! பெண்களே இது உங்களுக்கா!

லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் குங்குமம்! பெண்களே இது உங்களுக்கா! அன்பு, அழகு, ஆன்மிகம், அறிவியல், பக்தி என பஞ்ச பரிமாணத்தின் குறியீடாக விளங்வது குங்குமம் தான். இந்திய சமூகத்தில் குங்குமத்திற்கு அதீத முக்கியத்துவம் வழங்குகின்றனர். திருமணமான பின் இந்திய பெண்கள் குறிப்பாக இந்து பெண்கள் குங்குமத்தை நெற்றி வகிட்டில் வைப்பது வழக்கம். குங்குமத்தின் நிறமான சிவப்பு என்பது மகாசக்தி பார்வதி தேவியின் அம்சமாகும். பெண்கள் குங்குமத்தை வைத்து கொள்கின்ற போது தேவியின் பரிபூரண அருளை பெறுவதாகவும் கூறப்படுகிறது. … Read more

திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்! இத்தனை வசதிகளுடன் மின்சார பேருந்தா?

Good news for devotees going to Tirupati temple! An electric bus with all these facilities?

திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்! இத்தனை வசதிகளுடன் மின்சார பேருந்தா? திருப்தி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஆந்திர மாநில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவை    முன்னிட்டு 300 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதியில் சுற்றுச்சூழலலை பாதுகாக்கும் நோக்கத்தில் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் மலை பாதையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்கு ஆந்திர முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.ஒலெக்ர்டா  நிறுவனத்தின் தயாரிப்பான புதிய மாடல் எலக்ட்ரிக் பேருந்து … Read more

பஞ்ச நந்தி வகைகள்!

பஞ்ச நந்தி வகைகள்!

சிவபெருமான் வசித்து வரும் கைலாய மலையை காதல் காப்பவராக இருப்பவர் நந்தி பெருமான். கோவில்களில் சிவபெருமானின் முன்பாக வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர் நந்தி பெருமான். இந்த நந்தியில் 5 வகைகள் இருக்கின்றன. இதை அஞ்ச நந்திகள் என தெரிவிப்பார்கள். அவற்றை தற்போது நாம் காணலாம். போக நந்தி ஒருமுறை பார்வதியும், பரமேஸ்வரனும், பூலோகம் செல்ல எண்ணினார்கள். அப்போது இந்திரன் நந்தி வாகனமாகி அவர்களை பூலோகம் அழைத்துச் சென்றார். இவரே போக நந்தி ஆவார். போக நந்தி அல்லது … Read more

வித்தியாசமான விநாயகர் சிலைகள் இருக்கின்ற ஆலயங்கள்!

வித்தியாசமான விநாயகர் சிலைகள் இருக்கின்ற ஆலயங்கள்!

மதுரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது திருபுவனம் கோட்டை. இங்கே விநாயக கோரக்கர் அருள் பாலித்து வருகிறார். நோய்களை தீர்ப்பதிலும் சனி தோஷத்தை நீக்குவதிலும் இந்த விநாயகர் வல்லவர் என சொல்லப்படுகிறது. விநாயகர் வடிவில் கோரக்க சித்தர் அருள்பாலிப்பதால் இவருக்கு கோரக்க விநாயகர் என பெயர் உண்டானது. ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்பாலித்து வருகிறார். தட்சிணாயன புண்ணிய காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும், உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும், தன்னுடைய கதிர்களை பாய்ச்சி சூரியன் … Read more

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!   திருவோண நோன்பு என்பது சீனிவாசனான பெருமாளுக்கு உகந்த நாளாகும் .மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம்.இந்த நட்சத்திர நன்னாளில் பெருமாளை வழிபாடு செய்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும் சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் … Read more

அடுத்தவர் மீது பழி சுமத்துவதால் உண்டாகும் கர்மவினை பலன்! ஆன்மீகக் கதை!

அடுத்தவர் மீது பழி சுமத்துவதால் உண்டாகும் கர்மவினை பலன்! ஆன்மீகக் கதை!

ஒரு அரசன் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு உணவு வழங்கி கொண்டிருந்தான். அந்த சமயத்தில் வானத்தில் கழகு ஒன்று தனக்கு இரையாக கிடைத்த பாம்பு ஒன்றை தன்னுடைய கால்களில் பற்றிக் கொண்டு பறந்து சென்றது. அந்த கழுகின் இறுக்கமான பிடியிலிருந்த பாம்பு தன்னுடைய வாயிலிருந்து சில துணி விஷத்தை கக்கியது. அந்த விஷமானது அரசன் வைத்திருந்த உணவு பாத்திரத்திற்குள் விழுந்தது விஷம் இழந்த உணவை அறியாமல் ஒரு அந்தணருக்கு வழங்கினான் அரசன். அந்த உணவை வாங்கி உட்கொண்ட அந்தணர் … Read more

இந்த ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்துடன் பணிபுரியும் நாள்!

இந்த ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்துடன் பணிபுரியும் நாள்!

மேஷம் இன்று தங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள், தொலைபேசியில் ஆச்சரியமிக்க தகவல் வந்து சேரும். ரிஷபம் இன்று தங்களுக்கு நல்லவர்களின் தொடர்பால் நன்மை வந்து சேரும் நாள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் ஏற்படும் . உத்தியோக மாற்றம் தொடர்பாக சிந்தனை செய்வீர்கள். மிதுனம் இன்று தங்களுக்கு தொந்தரவு கொடுக்கும் எதிரிகளின் பலம் அதிகரிக்கும் நாள். தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. … Read more

தீராத கடன் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் தாமரை மணிமாலை! பயன்படுத்தும் முறை!

தீராத கடன் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் தாமரை மணிமாலை! பயன்படுத்தும் முறை!

தீராத கடன் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் தாமரை மணிமாலை!  பயன்படுத்தும் முறை! தாமரை மணிமாலை என்பது இயற்கையில் பஞ்சபூதங்களில் ஒன்றான நீர்நிலைகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஒன்று. மகாலட்சுமி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும். தாமரை மணிமாலை பயன்படுத்தும் முறைகள் :காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு இந்த தாமரை மணிமாலையை அணிந்து கொள்வது மிக சிறப்பு. இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த தாமரை மணிமாலையை … Read more