அஷ்டமி நவமி திதியில் நற்காரியங்களை தவிர்ப்பதன் காரணம் என்ன?

அஷ்டமி நவமி திதியில் நற்காரியங்களை தவிர்ப்பதன் காரணம் என்ன?

அஷ்டமி கிருஷ்ணர் பிறந்த திதி, நவமி ராமர் பிறந்த திதி, ஆனாலும் இந்த திதிகளில் எந்தவிதமான நற்காரியங்களையும் யாரும் ஆரம்பிப்பதில்லை. அதோடு கரிநாள் என்ற நாளிலும் நற்காரியங்கள் தொடங்கப்படுவதில்லை. இந்த 3 தினங்களிலும் ஆரம்பிக்கும் காரியங்கள் மிக விரைவில் முடிவுக்கு வராது. தொடர்ந்து கொண்டே தான் போகும் என தெரிவிக்கிறார்கள். தற்போது அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம். அஷ்டமி: கோகுலாஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவர் பிறந்த அந்த திதியில் பிறந்த … Read more

அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில்!

அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில்!

குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த சமயத்தில் பத்மநாபபுரத்தில் நவராத்திரி விழா மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன் பிறகு குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் ஒன்றிணைந்ததும், நவராத்திரி விழா கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த விழாவில் குமரி மாவட்டம் குமாரகோவில் முருகன் தேவாரக் கட்டு, சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், ஆகிய 3 சிலைகளும் பங்கேற்று வருகின்றன. வருடம் தோறும் இந்த 3 சாமி சிலைகளும் மிகவும் விமர்சையாக ஊர்வலத்துடன் … Read more

பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு !

Order to Tirupati Devasthanam to pay Rs 45 lakh compensation to the devotee! Appeal to the High Court!

பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு ! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரம் தோறும் வெள்ளிகிழமையன்று அபிஷேகம் செய்வது வழக்கம். அப்போது அபிஷேகத்திற்கு பிறகு புதிய வஸ்திரம் சமர்பிக்கப்படும். இந்த சேவையில் இரண்டு பேர் பங்கேற்பதற்காக சேலம்  அழகாபுரத்தை சேர்ந்தவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி திருப்பதி தேவஸ்தானத்திற்கு 12,250 ரூபாய் செலுத்தி பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு  கடந்த … Read more

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் வழிபாடு செய்வது எதற்காக?

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் வழிபாடு செய்வது எதற்காக?

வெண்ணெய் எப்படி உருகுகிறதோ அதைப்போல ராம நாம ஜெபத்தால் ஆஞ்சநேயரும் தன் உள்ளம் உருகுகிறார் என செல்லப்படுகிறது. வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும், போர்க்களத்திலே வீர ஹனுமான் பாறைகளையும், மலைகளையும், பெயர்த்தெடுத்து கடுமையான போர் புரிந்தார். அவர் கடுமையாக போர் புரிந்ததின் விளைவாக அவருடைய உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக வெண்ணெய் சாத்தி வழிபட்டு வருகிறோம். ஹனுமன் போர்க்களத்தில் மூர்க்க குணம் கொண்ட அரக்கர்களை தன்னுடைய உடல் வலிமை காரணமாக, வடை தட்டுவதைப் போல தட்டி துவம்சம் … Read more

நவகிரக தோஷம் போக்கும் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்!

நவகிரக தோஷம் போக்கும் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பிரசித்தி பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவில் இருக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம், உள்ளிட்ட மூன்றிலும் சிறப்பு வாய்ந்த இந்த கோவில் சோழ நாட்டு காவிரி தென்கரை தனங்களில் 125வது தலமாக இருக்கிறது. மற்ற கோவில்களில் இருப்பதைப் போல இல்லாமல் இங்கே எல்லா கோள்களும் நேர் பக்க வரிசையில் இறைவனின் திருமண கோலத்தை தரிசிப்பதை போல அமைந்திருக்கின்றன. அதன் காரணமாக, இந்த கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நவகிரகங்களால் உண்டாகும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளமுடன் … Read more

கடன் தொல்லையா உங்களுக்கு? ஆவணி வளர்பிறை சஷ்டி விரதம்! 

கடன் தொல்லையா உங்களுக்கு? ஆவணி வளர்பிறை சஷ்டி விரதம்! 

கடன் தொல்லையா உங்களுக்கு? ஆவணி வளர்பிறை சஷ்டி விரதம்! முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் வல்வினைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது உறுதி. முருகப்பெருமான் வழிபாட்டை தினமும் மேற்கொள்வது சிறந்தது. முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது அதில் மிக முக்கியமானது சஷ்டி விரதம்மாகும். மேலும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைக் அளிக்கின்றது.அந்த வகையில் நாளை ஆவணி வளர்பிறை சஷ்டி. ஆவணி மாத சஷ்டி தினத்தன்று … Read more

எது உலக அதிசியம்? தாஜ்மஹாலா! இல்லை! கட்டாயம் படியுங்கள்!

எது உலக அதிசியம்? தாஜ்மஹாலா! இல்லை! கட்டாயம் படியுங்கள்!

தாஜ்மஹாலை பார்த்துவிட்டு உலக அதிசயம் என்று சொல்லிக் கொண்டார்களாம். ஆனால் உண்மையில் எது உலக அதிசயம். ஒன்று உருவான பின் அதை யாராலும் உருவாக்க முடியாது என்பது தானே அதிசயம் என்கிறார்கள்.   சரி அப்படியே வைத்துக் கொண்டாலும், தமிழன் செய்து வைத்திருப்பதை மறுபடியும் செய்ய முடியுமா என்பதை பார்ப்போம்,   1. நெல்லையப்பர் கோவிலில் உள்ள கல் துணை தட்டினால் ச ரி க ம ப த நி ச ஏழு சத்த ஒலிகளும் … Read more

கோவில்களில் ஏன் நிர்வாண சிலைகள் உள்ளன?

கோவில்களில் ஏன் நிர்வாண சிலைகள் உள்ளன?

அனைவரும் கேட்பது ஆச்சரிய படுவது கோவில்களில் ஏன் நிர்வாண சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன ? பாலியல் என்பது இந்து சமூகத்தில் மறைக்கப்பட வேண்டிய விஷயமாக ஒரு பொழுதும் இருந்ததில்லையாம். தாந்த்ரீக மரபில் படி, பாலியல் என்பது மனித உடலை உருவாக்கும் சக்தி என்று அந்த காலத்தில் கருதப்பட்டு சிலைகள் வடிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் அனைத்து விதமான சிற்பங்களும் உள்ளன. நடனக்கலை சிற்பம், விலங்குகளின் சிற்பம், போர் சிற்பங்கள், கணித மற்றும் ஜோதிட சிற்பம்,இசை கருவி சிற்பங்கள், மல்யுத்த சிற்பங்களும் உள்ளன.கதை … Read more

விநாயகரை நீரில் கரைப்பதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா?

விநாயகரை நீரில் கரைப்பதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா?

ஒரு நாள் பார்வதி தேவி கங்கையில் நீராடியபோது தான் அழுக்கை திரட்டி பொம்மையாக்க அது யானை தலையும் மனித உருவமும் கொண்டமைந்தது. அதனை பார்வதி தேவி கங்கையில் போட பெரிய உருவத்துடன் விநாயகர் வெளிபட்டார், அப்போது பார்வதி தேவியும் கங்கையும் அவரை பிள்ளையாக ஏந்தி கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வால்தான் பார்வதிதேவி, கங்கை, உள்ளிட்ட இருவருமே விநாயகருக்கு தாயார் ஆனார்கள். இதனாலேயே சதுர்த்தி முடிவடைந்ததும் விநாயகரை கங்கையில் கதைக்கும் வழக்கம் உண்டானதாக சொல்லப்படுகிறது. விநாயகர் சிலையை தண்ணீரில் … Read more

வியாழக்கிழமைகளில் மௌனவிரதம் இருப்பது ஏன்? ஸ்ரீதட்சணாமூர்த்திக்கு உகந்த நாள்!

வியாழக்கிழமைகளில் மௌனவிரதம் இருப்பது ஏன்? ஸ்ரீதட்சணாமூர்த்திக்கு உகந்த நாள்!

வியாழக்கிழமைகளில் மௌனவிரதம் இருப்பது ஏன்? ஸ்ரீதட்சணாமூர்த்திக்கு உகந்த நாள்! ஒரு சிலர் விசேஷ நாட்களில் மௌன விரதம் இருப்பது வழக்கம்தான். வகையில்சிவாலயங்களில் கல்லால மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி சீடர்களுடன் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசும் மௌன மொழி என கூறப்படுகிறது. இவர் பேசுவதில்லை. சைகை மூலம் உலகத்திற்கு பெரும் தத்துவத்தைச் சொல்கிறார். இதனால் தான் இவருக்கு ஊமைத்துரை, மௌனச்சாமி என்ற பெயர்கள் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பிக்கு ஊமைத்துரை என்று தான் பெயர். மௌனமாக இருப்பது … Read more