திருப்பதி! இரண்டாவது நாளாக களைகட்டிய ஜேஷ்டாபிஷேகம்!

திருப்பதி! இரண்டாவது நாளாக களைகட்டிய ஜேஷ்டாபிஷேகம்!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடந்தோறும் நடக்கும் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 19ஆம் தேதி ஆரம்பமானது. முதல் நாளில் சத கலச ஸ்தாபனம் மற்றும் மகா சாந்தி ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. அதன்பின்னர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உள்ளிட்டோர் கோவிந்தராஜ சாமியுடன் கோவிலின் திருமண மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு சுவர்ண திருமஞ்சனம்,ஸ்பைன திருமஞ்சனம் நிகழ்த்தினார்கள். பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் தேங்காய் நீரில் அபிஷேகம் செய்யப்பட்டு அதன் பின்னர் சுவாமியின் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து … Read more

ஆடி முளைக்கொட்டு விழா! திருவீதி உலா வந்த மதுரை மீனாட்சியம்மன்!

ஆடி முளைக்கொட்டு விழா! திருவீதி உலா வந்த மதுரை மீனாட்சியம்மன்!

மதுரை மீனாட்சி அம்மன் திருக் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் ஆடி முளைக்கொட்டு விழா, சிவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா, உள்ளிட்டவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழா என்று சொல்லப்படுகிறது. இந்த வருடத்திற்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்த திருவிழா வருகின்ற 22ஆம் தேதி வரையில் பத்து தினங்கள் நடைபெற இருக்கிறது. திருவிழாவின் முதல் நாளில் உற்சவர் மீனாட்சி அம்மன் சிறப்பு … Read more

அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு!! அலைமோதிய கூட்டம்!!

அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு!! அலைமோதிய கூட்டம்!!

அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு!! அலைமோதிய கூட்டம்!! ஆடி மாதத்தின் முதல் செவ்வாயை முன்னிட்டு, நேற்று அம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மற்றும் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் போன்ற அம்மன் கோவில்களில் அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் உடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து … Read more

ஜேஷ்டாபிஷேக விழா! கோலாகலமான திருப்பதி!

ஜேஷ்டாபிஷேக விழா! கோலாகலமான திருப்பதி!

திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலில் மூன்று தினங்கள் நடைபெறும் ஜேஷ்டாபிஷேக விழா நேற்று முன்தினம் ஆரம்பமானது. முதல் நாளான 19ஆம் தேதி சத கலச சொப்பணம் , மகா சாந்தி ஹோமம் 8:30 முதல் 10:30 வரை நடந்தது. அதன் பின்னர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உள்ளிட்டோர் கோவிந்தராஜ சாமியுடன் கோவிலின் திருமண மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு சுவர்ண திருமஞ்சனம் ஸ்னபன திருமஞ்சனம் நிறுத்தப்பட்டது. பால், தயிர், தேன் ,சந்தனம், மஞ்சள் மற்றும் தேங்காய் நீரில் அபிஷேகம் … Read more

மூன்று தலைமுறை பாவங்கள் அடியோடு அழிய செவ்வாய்க்கிழமைகளில் இதைச் செய்யுங்கள்!

மூன்று தலைமுறை பாவங்கள் அடியோடு அழிய செவ்வாய்க்கிழமைகளில் இதைச் செய்யுங்கள்!

மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் நிச்சயமாக வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறிக்கோள் இருக்கும் அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் வாழ்க்கையின் முன்னேற வேண்டும் என்று கஷ்டப்பட்டு முன்னேறினாலும் நாம் முன்னேற இயலாமல் தடை வந்துகொண்டே இருக்கும். அதற்கு காரணம் நாம் செய்த பாவங்கள் மட்டுமல்லாமல் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும் நம்மை பின்தொடர்வது தான் என்று சொல்கிறார்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும், சொந்த வீடு … Read more

இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!! இதனால் தான் நீங்கள் எவ்வளவு சேமித்தாலும் பணம் நிலைப்பதில்லை!!

இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!! இதனால் தான் நீங்கள் எவ்வளவு சேமித்தாலும் பணம் நிலைப்பதில்லை!!

உங்களது வீட்டில் செல்வம் குறைவதன் அறிகுறிகள் என்னவென்று இதனை படித்து நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். செல்வம் குறைவதற்கு முக்கியமான அறிகுறி கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள், அதிக நேரம் வீட்டில் அப்படியே இருப்பது மட்டுமேதான். மேலும் வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றாமல் ஆண்கள் விளக்கு ஏற்றுவது ஆகும். மேலும் தலைமுடி தரையில் சுற்றி வருவது மற்றும் ஒட்டடைகள் சேர்ந்து இருப்பது. சூரிய மறைவுக்குப் பிறகு வீட்டை பெருக்குவது மற்றும் துடைப்பது மேலும், தூங்குவது ஆகிய அனைத்தும் … Read more

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் நிரம்பி வழிந்த பக்தர்களின் கூட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் நிரம்பி வழிந்த பக்தர்களின் கூட்டம்!

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 15 ஆம் தேதியில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் தினந்தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது. ஆனாலும் கோவில் கடல் நாழிக்கிணறு பகுதியில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை என்ற நிலையில், சென்ற சில தினங்களாகவே கோவிலில் பக்தர்கள் … Read more

ஓம் வடிவில் இருக்கின்ற அதிசய கோவில்!

ஓம் வடிவில் இருக்கின்ற அதிசய கோவில்!

மத்திய பிரதேசத்தில் இருந்து 281 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது ஓங்காரம் இங்கே ஓங்காரேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார் எனவும் இவரை அழைக்கிறார்கள். இது மலைமுகட்டில் இருக்கின்ற சுயம்பு லிங்கமாகும். இந்த தளத்தில் இருந்து தான் பாணாசுரன் ஒவ்வொரு தினமும் 2000 லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விட்டதாக சொல்லப்படுகிறது. அது தான் சாளக்கிராம கற்களாக மாறியதாக சொல்லப்படுகிறது. இங்கே ஜோதிர்லிங்கம் தோன்றுவதற்கு காரணமான விந்தியமலை முதலில் ஓங்கார வடிவில் மண்ணால் பீடம் அமைத்து அதில் சிவலிங்கம் வைத்து பூஜை … Read more

தீர்க்க சுமங்கலி யோகம் அருளும் கிரக அமைப்புகள்!

தீர்க்க சுமங்கலி யோகம் அருளும் கிரக அமைப்புகள்!

ஜோதிடத்தில் புனிதமான விஷயங்களுக்கெல்லாம் குருபகவான் தான் காரகம் ஆவார். குருபகவானை குறிப்பிடும் விதமாக தான் திருமாங்கல்யம் மஞ்சள் கயிற்றில் தங்கத்தில் செய்யப்படுகின்றது. வேதம் ஓதும் அந்தணர்களுக்கு காரகர் இவர்தான் என்று சொல்லப்படுகிறது. கணவனுடைய ஆயுள் நிலைத்து நிற்கவும், மனைவியின் மங்கள தன்மை நிலைப்பதற்க்காகவும் குருபகவானின் அருள் நிறைந்த திருமாங்கல்யம் அணியப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. கணவன் மனைவி உள்ளிட்ட இருவர் ஜாதகத்திலும் லக்னம் பலம்பெற்று மனைவி குறிக்கும் சுக்கிரனும், கணவனை குறிக்கும் மங்களன் என்ற செவ்வாயும் நல்ல நிலையில் … Read more

நினைத்ததை முடிக்கும் பரிகாரம்!

நினைத்ததை முடிக்கும் பரிகாரம்!

ஆன்மீக ரீதியாக எந்த ஒரு செயலை செய்யும்போதும் நாம் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கை இருந்தால் அந்த செயல் நன்றாகவே இருக்கும். அதைப் போன்றதுதான் நம்முடைய ஆன்மீகத்தில் பின்பற்றும் ஒரு சில பழக்கவழக்கங்கள். அதோடு சாதாரணமாக பார்த்தால் இவை சாதாரணமாகவே தெரியும். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால் அதன் உண்மை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள இயலும். மளிகை பொருட்களை மற்ற தினங்களில் வாங்கிவிட்டு உப்பை மட்டும் வெள்ளிக்கிழமைகளில் வாங்கினால் வீட்டில் செல்வம் எப்போதும் சேர்ந்து கொண்டே … Read more