இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!!

0
28
#image_title

இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!!

பெண்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் மிகப்பெரிய ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய்.இதனால் பல பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை பெண்கள் இளம் வயதில் சந்திக்கின்றனர்.இதனால் அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகிறது.இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணங்களாக சொல்லப்படுகிறது.அதுமட்டும் இன்றி திடீரென்று உடல் எடை குறைப்பது அதேபோல் உடல் எடை அதிகரிப்பது உள்ளிட்டவைகளாலும் முறையற்ற மாதவிடாய் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் முக்கியம். இந்நிலையில் இந்த முறையற்ற மாதவிடாய் பாதிப்பை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

இஞ்சி – 1 துண்டு

வெல்லம் – 1/4 கைப்பிடி அளவு

செய்முறை:-

1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.பின்னர் உரலில் 1 துண்டு இஞ்சி போட்டு தட்டி கொள்ளவும்.அதை கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.

2.பிறகு 1/4 கைப்பிடி அளவு வெல்லம் எடுத்து இடித்து கொள்ளவும்.அதையும் கொதிக்கும் நீரில் போட்டு மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க விடவும்.பின்னர் இதை வடிகட்டி பருகவும்.இவ்வாறு செய்வதன் மூலம் வாரக்கணக்கில் வராத மாதவிடாயும் உடனடியாக வந்து விடும்.

மற்றொரு தீர்வு:-

1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

2.பின்னர் அதில் 1 ஸ்பூன் கருஞ்சீரக பவுடர் அல்லது 1 ஸ்பூன் கருஞ்சீரக விதை சேர்க்க வேண்டும்.
நன்கு கொதிக்க வைத்து 1 1/2 டம்ளர் தண்ணீர் 1 டம்ளர் என்று வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

3.கொதித்து வந்த பின் அவற்றை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கி பருக வேண்டும்.

4.இந்த பானத்தை வெறும் வயிற்றில் பருகி வருவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் பாதிப்பு விரைவில் சரியாகி இந்த பாதிப்பிற்கு குட் பாய் சொல்லிவிடலாம்.