இவரால்தான் தோனிக்கு பெரும் தலைவலி! முன்னாள் வீரர் அதிரடி கருத்து!

இவரால்தான் தோனிக்கு பெரும் தலைவலி! முன்னாள் வீரர் அதிரடி கருத்து!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 3 தோல்வியை சந்தித்திருப்பதால் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது ஐபிஎல் போட்டி துவங்குவதற்கு முன்பாக கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிய சூழ்நிலையில், ஜடேஜா புதிய கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில், முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த சென்னை அணி 3வது போட்டியில் வெற்றி பெறும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனாலும் சென்னை அணி மிக மோசமாக பேட்டிங் செய்த காரணத்தால் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூர்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூர்!

ஐபிஎல் தொடரின் 11வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றைய தினம் நடந்தது இதில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனடிப்படையில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் வெளியேறினார்.. அடுத்ததாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லருடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். … Read more

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி! இறுதி ஆட்டத்திற்கு நடுவராக நியமனம் செய்யப்பட்ட இந்திய பெண்மணி எந்த மாநிலத்தை சேர்ந்தவர் தெரியுமா!

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி! இறுதி ஆட்டத்திற்கு நடுவராக நியமனம் செய்யப்பட்ட இந்திய பெண்மணி எந்த மாநிலத்தை சேர்ந்தவர் தெரியுமா!

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுக்கிடையிலான இறுதி போட்டி கிறைஸ்சர்ச் நகரில் நாளையதினம் நடைபெறுகிறது. இந்திய நேரத்தின் அடிப்படையில் காலை 6 மணி அளவில் ஆரம்பித்து நடைபெறவிருக்கிறது இறுதி ஆட்டத்திற்கான போட்டியில் நடுவராக இந்தியாவைச் சார்ந்த ஜிஎஸ் லட்சுமி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடுவர் குழுவில் இடம் பிடித்த முதல் பெண் என்ற பெருமையை ஆந்திராவைச் சேர்ந்த ஜிஎஸ் லட்சுமிக்கு இருக்கிறது ஏற்கனவே ஆண்களுக்கான ஒருநாள் போட்டியில் இதே … Read more

சென்னை அணியின் தோல்விக்கு இவர்தான் முக்கிய காரணம்! போட்டுடைத்த முன்னாள் வீரர்!

சென்னை அணியின் தோல்விக்கு இவர்தான் முக்கிய காரணம்! போட்டுடைத்த முன்னாள் வீரர்!

சமீபத்தில் நடைபெற்ற கல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் டி20 போட்டியில் பேட்டிங்கில் சற்று தடுமாற்றம் இருந்ததால் கொல்கத்தா அணிக்கு எதிராக 131 ரன்களை மட்டுமே சேர்த்தது சென்னை அணி. ஆனால் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 210 ரன்களை சேர்த்தும் அந்த போட்டியை வெல்ல முடியவில்லை. இதன்காரணமாக மறுபடியும் மகேந்திரசிங் தோனி கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள் இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவை தோனி சுதந்திரமாக செயல்படவிடவில்லை … Read more

டாட்டா ஐபிஎல் டோனி படைத்த வரலாற்று சாதனை வீண்! லக்னோவிடம் விழுந்தது சிஎஸ்கே!

டாட்டா ஐபிஎல் டோனி படைத்த வரலாற்று சாதனை வீண்! லக்னோவிடம் விழுந்தது சிஎஸ்கே!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் சென்ற 26 ஆம் தேதி ஆரம்பமானது நேற்று நடந்த 7வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் மோதின.முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்களை சேர்த்தது. இந்த சூழ்நிலையில், இந்தப் போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் … Read more

ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியல்! 2வது இடத்திற்கு முன்னேறிய இந்திய வீரர் !

ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியல்! 2வது இடத்திற்கு முன்னேறிய இந்திய வீரர் !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதில் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்தில் நீடித்துவருகிறார், ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் ஜேசன் ஹோல்டர் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா 4வது இடத்திலும் இருக்கிறார்கள். இந்திய அணியை பொறுத்தவரையில் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கும் அனைவருமே அனைத்துப்போட்டியிலும் … Read more

ஐபிஎல் தொடரில் மோசமான சாதனை புரிந்த ஹைதராபாத் அணி!

ஐபிஎல் தொடரில் மோசமான சாதனை புரிந்த ஹைதராபாத் அணி!

ராஜஸ்தான் ராயல்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் தொடரின் 5வது ஆட்டம் நேற்றைய தினம் நடந்தது முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன் 55 ரன்களும், தேவ்தத் படிக்கல் 41 ரன்களும் சேர்த்தனர். அடுத்ததாக களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே திணறியது கேன் வில்லியம்சன் 2 ரன்னில் வெளியேறினார். ராகுல் திரிபாதி, நிக்கலஸ் பூரன் உள்ளிட்டோர் டக்கவுட்டானார்கள். இதன் காரணமாக, பவர் பிளேவனா … Read more

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்! முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதல்!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்! முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதல்!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்! முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதல்!! நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். இதனையடுத்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த … Read more

தோனிக்கு பாப் டு பிளஸ்சிஸ், சேவாக் ஆகியோர் புகழாரம்!

தோனிக்கு பாப் டு பிளஸ்சிஸ், சேவாக் ஆகியோர் புகழாரம்!

தோனிக்கு பாப் டு பிளஸ்சிஸ், சேவாக் ஆகியோர் புகழாரம்! நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள் விளையாட உள்ளன. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நேற்று முன்தினம் விலகினார். இதையடுத்து சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் … Read more

திடீரென்று சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியது ஏன்? சிஎஸ்கே சிஇஓ விளக்கம்!

திடீரென்று சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியது ஏன்? சிஎஸ்கே சிஇஓ விளக்கம்!

ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணைக்கு கேப்டனாக இருந்து வந்தவர் மகேந்திர சிங் தோனி.அவர் தலைமையின்கீழ் தொடர்ந்து 4 முறை இந்த ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வென்றிருக்கிறது மேலும் அவர் இந்திய அணியில் இருந்த வரையில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் என்றும் எல்லோருக்கும் நன்றாக தெரியும். மேலும் அவர் விக்கெட் கீப்பிங் செய்யும்போது பேட்ஸ்மேன்களின் கவனம் எதிரே வருகின்ற பந்தின் மீது இருக்கிறதோ, இல்லையோ, இவர் மீது இருக்கும் ஏனென்றால் அவர் … Read more