CSK தளபதி வந்தாச்சு! ‘புஷ்பா’ ஸ்டைலில் இன்ட்ரோ!!

CSK தளபதி வந்தாச்சு! 'புஷ்பா' ஸ்டைலில் இன்ட்ரோ!!

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி இந்தியாவின் பல்வேறு பகுதிகளை நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சியில் ஈடுபட கடந்த மாதமே, CSK அணியின் நட்சத்திர வீரர் தோனி வருகை தந்து விட்டார். அவரைத் தொடர்ந்து ருத்துராஜ் உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா, தற்போது CSK அணியில் இணைந்துள்ளார். CSK அணியின் ‘தளபதி’ … Read more

ஐசிசி அறிவித்த சிறந்த சாம்பியன்ஸ் டிராபி அணி! கேப்டன் பெயரே இல்லை

ஐசிசி அறிவித்த சிறந்த சாம்பியன்ஸ் டிராபி அணி! கேப்டன் பெயரே இல்லை

ஒருநாள் தொடருக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், சிறந்த சாம்பியன்ஸ் டிராபி அணியை ஐசிசி அறிவித்துள்ளது.   இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற ஒரு நாள் தொடருக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 19ம் தேதி நடைபெற்றது.   இதில் கோப்பையை கைப்பற்றும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து லீக் சுற்றில் நடையை கட்டியது.   அதைத்தொடர்ந்து அரை இறுதி போட்டிகளில் ஆஸ்திரேலியாவை, … Read more

இந்தியா மூன்றாவது முறை சாம்பியன்! சர்வதேச ரசிகர்கள் வரவேற்பு

இந்தியா மூன்றாவது முறை சாம்பியன்! சர்வதேச ரசிகர்கள் வரவேற்பு

இந்தியா மூன்றாவது முறை சாம்பியன்! சர்வதேச ரசிகர்கள் வரவேற்பு இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றதற்கு சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 2025 சாம்பியன்ஸ் டிராபி முழுவதும் இந்தியா தோற்காமல் இருந்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. முதலில் பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்த கிவீஸ் அணி, … Read more

Champions trophy 2025!! பாகிஸ்தானில் புறக்கணிக்கப்பட்ட இந்திய தேசிய கொடி!!

Champions trophy 2025!! Indian national flag ignored in Pakistan!!

பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறக்கூடிய 2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில் இந்தியா கலந்து கொள்ளும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சூழல் இவ்வாறு இருக்க பிப்ரவரி 19 ஆகிய நாளை சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டி பாகிஸ்தானில் தொடங்க உள்ள நிலையில் இந்திய தேசியக்கொடி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் கலந்து கொள்ளும் நிலையில் இந்திய தேசிய கொடியை தவிர மற்ற … Read more

Champions trophy.. வெளியிடப்பட்ட பயிற்சி அட்டவணை!! போட்டிகளில் கலந்து கொள்ள மறுத்த இந்திய அணி!!

Champions trophy.. Training schedule released!! The Indian team refused to participate in the matches!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இதற்கான பயிற்சி ஆட்டங்கள் பிப்ரவரி 14 ஆம் தேதி ஆன இன்று பாகிஸ்தானில் துவங்கியுள்ளது. இந்த பயிற்சி ஆட்டங்களில் இந்தியா கலந்து கொள்ளவில்லை என மறுத்துவிட்டது. மேலும் நேரடியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபில் பங்கேற்க இருப்பதாகவும் இந்தியாவிற்கான ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அமீரகத்தில் நடத்தப்படும் என்றும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி அட்டவணை :- பிப்ரவரி 14 – பாகிஸ்தான் … Read more

எங்கள் தவறை உங்களிடம் விளக்க முடியாது.. கேப்டன் ரோஹித் சர்மா!! இங்கிலாந்து அணியை வென்ற பின் விளக்கம்!!

Can't explain our mistake to you.. Captain Rohit Sharma!! Explanation after winning the England team!!

கடந்த சில மாதங்களாகவே அவுட் ஆப் ஃபார்மில் இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியா இங்கிலாந்து இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து பேக் டு ஃபார்ம் கொடுத்திருக்கிறார். இந்தியா இங்கிலாந்து ஐந்து டி20 போட்டிகளில் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டியில் இந்தியா அணியானது ரோஹித் சர்மாவின் தலைமையில் இங்கிலாந்து அணியை ஒயிட் வாஸ் செய்திருப்பது இந்திய அணி … Read more

இங்கிலாந்தை வெளுத்து வாங்கிய சுப்மன் கில்!!142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

Subman Gill who whitewashed England!! Huge victory by 142 runs!!

நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்தது. ஜோஸ்பாட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி ஆனது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ஆக வருகை தந்து ஐந்து டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலில் நடந்த இந்தியா இங்கிலாந்து டி20 தொடரில் இந்திய அணியானது … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: சிறந்த பீல்டர் விருதை வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: சிறந்த பீல்டர் விருதை வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியுடன் விளையாடியது. இதில் இந்திய அணியானது 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இம்பேக்ட் பீல்டர் விருது: வழக்கமாக ஒவ்வொரு தொடரிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. சார்பில் ‘இம்பேக்ட் பீல்டர்’ விருது வழங்கி … Read more

T20: தமிழகத்தில் களம் காணும் இந்தியா Vs ஆஸ்திரேலியா.. டிக்கெட் தேவையில்லை முற்றிலும் இலவசம்!!

India Vs Australia in Tamil Nadu.. No Ticket Required Totally Free!!

India vs Australia: இந்தியா மற்றும் இங்கிலாந்து T20 போட்டியை காண செல்பவர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம் என தமிழக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 25வது டி20 போட்டியானது இன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. முன்னதாக முடிந்த 24 டி20 போட்டிகளில் இந்தியா 13 முறையும் அதுவே இங்கிலாந்து 11 முறையும் வெற்றி பெற்றது. டி20 போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் ஓய்வு அறிவித்த நிலையில், … Read more

கிரிக்கெட் வீரர்களுக்கு ஜெக் வைத்த பிபிசிஐ!! இனி இத பண்ணலைனா விளையாடவே முடியாது!!

The Board of Control for Cricket in India (BBCI) has announced new rules

BBCI: இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிபிசிஐ) புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது. சமீப காலத்திற்கு முன் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் 2024-25க்கான கோப்பை தொடரில் இந்தியா மிகவும் மோசமான தோல்வியை தழுவியது. மேலும், ஆஸ்திரேலியா அணி கேப்டனுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய அளவில் பூதாகராமாக வேடித்தது. இந்த நிலையில் பிபிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறைகளில் விதித்து இருக்கிறது. அதாவது, … Read more