விளையாடியது வெறும் 3 போட்டிகள்!! டி 20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட வீரர்கள்!!
Cricket: 3 போட்டிகள் மட்டும் விளையாடிய வீரர்களை தென்னாபிரிக்கா அணியில் இருந்து நீக்கிய பிசிசிஐ. இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் தொடங்கவுள்ளது இந்த தொடருக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த அணியில் சூர்யகுமார் யாதவ்(c ), அபிசேக் சர்மா,சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரமன்தீப் சிங், … Read more