மைதானத்தில் இறங்கிய தோனி..ரசிகர்களின் ஆரவாரத்தால் அலறிய ஸ்மார்ட் வாட்ச்..!!

Dhoni landed on the field..the smart watch screamed with the cheers of the fans..!!

மைதானத்தில் இறங்கிய தோனி..ரசிகர்களின் ஆரவாரத்தால் அலறிய ஸ்மார்ட் வாட்ச்..!! ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 34வது லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் நேற்று மோதின. சிஎஸ்கே என்றாலே தோனி தான் அவர் மைதானத்திற்குள் நுழைந்தாலே போது  ரசிகர்களின் ஆரவாரத்தால் மைதானமே அல்லோலப்படும். அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று நடந்துள்ளது.  அதாவது நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில் முக்கிய பேட்ஸ் மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க … Read more

மீண்டும் புதிய சாதனை படைத்த ஹைதராபாத்!! அதிரடியாக விளையாடியும் தோல்வியடைந்த பெங்களூரு!!

Hyderabad set a new record again! Bengaluru failed despite playing aggressively!

மீண்டும் புதிய சாதனை படைத்த ஹைதராபாத்!! அதிரடியாக விளையாடியும் தோல்வியடைந்த பெங்களூரு!! ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 287 ரன்கள் எடுத்து ஒரு புதிய சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்துள்ளது. அதே வேளையில் கோஹ்லி, டு பிளசிஸ். தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடியாக விளையாடியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை தழுவியுள்ளது.  நேற்று(ஏப்ரல்15) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு … Read more

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!!

A good news for Olympic gold medalists..!!

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!! பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டி வரும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில்,இந்த போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று உலக தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தடகள போட்டிகளில் தங்கம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு 50,000 … Read more

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் 4.3 கோடி ரூபாய் மோசடி செய்த சகோதரர்..!!

Cricketer Hardik Pandya's brother defrauded him of Rs 4.3 crore..!!

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் 4.3 கோடி ரூபாய் மோசடி செய்த சகோதரர்..!! இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் அவரின் ஒன்று விட்ட சகோதரர் வைபவ் பாண்டியா பண மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா,குர்ணால் பாண்டியா மற்றும் இவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா ஆகிய மூவரும் இணைந்து கடந்த 2021ஆம் ஆண்டு பிஸ்னஸ் ஒன்றை தொடங்கியுள்ளனர்.இதில் ஹர்திக் மற்றும் குர்ணால் ஆகிய இருவரும் தலா … Read more

சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! தோனியின் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா!

சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! தோனியின் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா!

சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! தோனியின் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா! நேற்று(ஏப்ரல்8) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவு செய்தது. இந்த போட்டியின் முலம் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். நேற்று(ஏப்ரல்8) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் … Read more

சஷாங்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள்! ஏலத்தில் நடந்த குழப்பத்தால் பஞ்சாப்புக்கு வெற்றி!

சஷாங்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள்! ஏலத்தில் நடந்த குழப்பத்தால் பஞ்சாப்புக்கு வெற்றி!

சஷாங்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள்! ஏலத்தில் நடந்த குழப்பத்தால் பஞ்சாப்புக்கு வெற்றி! நடப்பாண்டு 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய(ஏப்ரல்4) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 200 … Read more

மீண்டும் மெதுவாக பந்துவீசிய டெல்லி கேபிடல்ஸ்! கடும் அபராதம் விதித்த பிசிசிஐ!

மீண்டும் மெதுவாக பந்துவீசிய டெல்லி கேபிடல்ஸ்! கடும் அபராதம் விதித்த பிசிசிஐ!

மீண்டும் மெதுவாக பந்துவீசிய டெல்லி கேபிடல்ஸ்! கடும் அபராதம் விதித்த பிசிசிஐ! நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய(ஏப்ரல் 3) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராகவும் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக பிசிசிஐ டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டன் ரிஷப் பந்த்க்கு கடும் அபராதம் விதித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் … Read more

சுனில் நரைனின் அதிரடியான பேட்டிங்! 272 ரன்களை குவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

சுனில் நரைனின் அதிரடியான பேட்டிங்! 272 ரன்களை குவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

சுனில் நரைனின் அதிரடியான பேட்டிங்! 272 ரன்களை குவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! ஐபிஎல் தொடரின் நேற்றைய(ஏப்ரல்3) லீக் ஆட்டத்தில் சுனில் நரைன் அவர்களின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 272 ரன்கள் குவித்து டெல்லி கேபிடல்ஸ் அணியை திண்டாட வைத்தது. ஐபிஎல் தொடரின் நேற்றைய(ஏப்ரல்3) லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா … Read more

டெல்லி கேப்டன் ரிஷப் பந்துக்கு 12 லட்சம் அபராதம்! நீங்களும் மாட்டிகிட்டீங்க!

டெல்லி கேப்டன் ரிஷப் பந்துக்கு 12 லட்சம் அபராதம்! நீங்களும் மாட்டிகிட்டீங்க!

டெல்லி கேப்டன் ரிஷப் பந்துக்கு 12 லட்சம் அபராதம்! நீங்களும் மாட்டிகிட்டீங்க! நேற்றைய(மார்ச்31) சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காத காரணத்தினால் டெல்லி கேப்டன் ரிஷப் பந்துக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய(மார்ச்31) போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற … Read more

இன்று முதல் ஐபிஎல் திருவிழா ஆரம்பம்! சிஎஸ்கே அணியை சென்னையில் தோற்கடிக்க பெங்களூரு காத்திருப்பு!

இன்று முதல் ஐபிஎல் திருவிழா ஆரம்பம்! சிஎஸ்கே அணியை சென்னையில் தோற்கடிக்க பெங்களூரு காத்திருப்பு!

இன்று முதல் ஐபிஎல் திருவிழா ஆரம்பம்! சிஎஸ்கே அணியை சென்னையில் தோற்கடிக்க பெங்களூரு காத்திருப்பு! அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று(மார்ச்22) முதல் ஆரம்பம் ஆகின்றது. முதல் போட்டியே அனல் பறக்கும் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கின்றது. 2008ம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டு அமோக வரவேற்புடன் நடைபெற்று வருகின்றது. இந்திய வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் ஒரே அணியில் இணைந்து … Read more