வடியாத வெள்ளநீர்! முடியாத சோக வாழ்க்கை!
சென்னையில் பெய்து வந்த தொடர் மழை மெல்ல மெல்ல குறைந்து மேகங்கள் வழிவிட்டு சூரிய வெளிச்சம் தென் பெற்றிருக்கக்கூடிய சூழ்நிலையிலும் இன்னும் ஒரு சில பகுதிகளில் மழை நீர் வழியாக சோகங்கள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கொளத்தூரில் ஜவஹர் நகர், சிவ இளங்கோ சாலை, ஜி கே எம் காலனி, பெரம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் இடுப்பு அளவிற்கு தேங்கி நிற்கின்றது இந்த பகுதிகளில் தரைதளத்தில் இருக்கக்கூடிய வீடுகள் மழை நீரால் சூழப்பட்டு இருக்கின்றன. அதோடு … Read more