நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
அந்தமான் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு அநேக பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடந்து இருக்கின்றது. இதனால் சென்னை செங்கல்பட்டு உட்பட ஒரு சில பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது அதன் அடுத்த பகுதியாக அந்தமான் பகுதியில் … Read more