27 மாவட்டங்களுக்கு ஏகப்பட்ட தளர்வுகள்! மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அனுமதி!

27 மாவட்டங்களுக்கு ஏகப்பட்ட தளர்வுகள்! மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அனுமதி!

தமிழ்நாட்டில் ஜூன் 28-ஆம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு முடியும் நிலையில் நேற்று முதல்வர் மருத்துவ வல்லுனர்கள் உடன் கூடிய ஆலோசனையின் அடிப்படையில் நோய்த்தொற்றின் தன்மையை குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு செய்து தமிழக மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கிலும் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது என ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் தொற்று பாதிப்பின் … Read more

11 மாவட்டங்களுக்கு இந்த தடை தொடரும்!- அரசு அறிவிப்பு

11 மாவட்டங்களுக்கு இந்த தடை தொடரும்!- அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஜூன் 28-ஆம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு முடியும் நிலையில் நேற்று முதல்வர் மருத்துவ வல்லுனர்கள் உடன் கூடிய ஆலோசனையின் அடிப்படையில் நோய்த்தொற்றின் தன்மையை குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு செய்து தமிழக மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கிலும் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது என ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் தொற்று பாதிப்பின் … Read more

பாதியாக அனுமதித்து பயணிகளுக்கு அனுமதி! வல்லுநர் குழு பரிந்துரை!

Half allowed passengers allowed! Expert Panel Recommendation!

பாதியாக அனுமதித்து பயணிகளுக்கு அனுமதி! வல்லுநர் குழு பரிந்துரை! தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சில தினங்களாக குறைந்துள்ள காரணத்தினால் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளை அரசு அறிவித்த நிலையில், வரும் திங்கட்கிழமையுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், தொற்று பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் பயணிகளை பாதியாக குறைத்து பேருந்து பயணங்களை அனுமதிக்கலாம் எனவும், மேலும் சில தளர்வுகளையும் தரலாம் எனவும், … Read more

யோசிக்காமல் இதை செய்யுங்கள்! கஷ்டங்களை அரசுக்கு தெரிய படுத்துங்கள் – நடிகர் சூர்யா சிவகுமார்

Do this without guessing! Let the government know the difficulties - Actor Surya Sivakumar

யோசிக்காமல் இதை செய்யுங்கள்! கஷ்டங்களை அரசுக்கு தெரிய படுத்துங்கள் – நடிகர் சூர்யா சிவகுமார் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் நீட் தேர்வின் மூலம் மருத்துவ சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பொது மக்கள் தங்களின் சுய கருத்துகளை 5 பக்கங்களுக்கு மேல் செல்லாமல் neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிபதி ஏ.கே.ராஜன், உயர்நிலைக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம் (3ம் … Read more

தொடங்கியது முதல்வருடன் கூடிய ஆலோசனை! அதிகமான தளர்வுகள்!

தொடங்கியது முதல்வருடன் கூடிய ஆலோசனை! அதிகமான தளர்வுகள்!

கொரோனா தொற்று கடந்த 2 வாரமாக மிகவும் குறைந்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மேலும் பல தளர்வுகளை கொடுக்கலாம் என மருத்துவர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார். மே மாதம் பத்தாம் தேதி முதல் தொடங்கிய இந்த ஊரடங்கு கொரோனா தொற்றின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஒரு சில தளர்வுகளை அறிவித்து வந்தது அரசு. அரசு மற்றும் மருத்துவர்களின் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது . ஊரடங்கின் … Read more

பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் இன்னும் நான்கு ஆண்டுகள் தொற்று பரவல் நீடிக்கும்

பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் இன்னும் நான்கு ஆண்டுகள் தொற்று பரவல் நீடிக்கும்

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நோய் தொற்று ஏற்பட தொடங்கியது. அந்த நோய் தொற்று தற்போது வரையில் நீடித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இந்த நோய் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வராமல் இருந்தது மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயமாக இருந்தது. இருந்தாலும் தற்சமயம் இந்த நோய்த் தொற்று பரவல் குறைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. சில … Read more

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் இவைதான்!

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் இவைதான்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நடைபெறுகின்ற ஒரு செய்தி குறிப்பில் அவசர மின்தடை சென்னையில் இன்று காலை 9 மணி முதல் ஒரு மணி வரையில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக, ஒரு சில இடங்களில் இன்று மின்வினியோகம் நிறுத்தப்படும். மதியம் ஒரு மணிக்குள் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் மின் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மின்தடை ஏற்படும் பகுதிகளின் பெயர்கள் வருமாறு, பட்டாபிராமன் பகுதியில் ராஜீவ் காந்தி … Read more

பெட்ரோல் டீசல் விலை! மனமிரங்கிய எண்ணெய் நிறுவனங்கள்!

பெட்ரோல் டீசல் விலை! மனமிரங்கிய எண்ணெய் நிறுவனங்கள்!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக இருந்த போது முடக்கத்தால் … Read more

சென்னையில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர் வேலை வாய்ப்பு!

சென்னையில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர் வேலை வாய்ப்பு!

நீதிமன்றங்களில் உள்ள காலி பணிகளை நிரப்புவதற்கு புதிய வக்கீல்கள் குழுவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.   சென்னை மாவட்ட்தில் உள்ள துணை நீதிமன்றங்களுக்கு மாவட்டத்தில் பதவிக்கால அடிப்படையில் சட்ட அலுவலர்கள் மூன்று வருட காலத்திற்கு பணிக்கால அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் .   மேற்கண்ட பதவியை நியமனம் செய்வதற்கு முன்னர் அரசாங்கத்தால் நிறுத்தப்படலாம். அல்லது அவர் / அவள் விரும்பினால் சட்ட அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யலாம். எழுத்துப்பூர்வமாக அரசுக்கு ஒரு மாத அறிவிப்பு கொடுக்க வேண்டும் … Read more

இந்த வருடமும் மாணவர்கள் பள்ளிக்கு போக தேவையில்லை! ஆன்லைன் வகுப்பை தொடங்கி வைக்கும் முதல்வர்

MK Stalin

இந்த வருடமும் மாணவர்கள் பள்ளிக்கு போக தேவையில்லை! ஆன்லைன் வகுப்பை தொடங்கி வைக்கும் முதல்வர் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது காரணமாக கடந்த கல்வியாண்டு 2020-21 முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகள் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று குறையாமல் அதிகரித்து வந்ததன் விளைவாக, கடந்த கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. … Read more