கொரோனா தொற்று! அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா தொற்று! அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு!

நோய் தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இந்த நோய்த்தொற்று தடுப்பு பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க சிறுவர்கள் முதல் பெரிய பெரிய தொழிலதிபர்கள் வரை தங்களால் இயன்ற பணத்தை கொடுத்து வருகிறார்கள். அந்த விதத்தில் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை நோய்த்தொற்று நிவாரண நிதிக்கு வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். … Read more

கொரோனா உள்ளவர்களுக்கு வரும் கருப்பு பூஞ்சை! உஷார் மக்களே!

Black fungus that comes to those with corona! Usher people!

கொரோனா உள்ளவர்களுக்கு வரும் கருப்பு பூஞ்சை! உஷார் மக்களே! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் காலக்கட்டத்தில் அதிலிருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் அடுத்தடுத்தாக புதிய நோய்கள் பரவி கொண்டு தான் வருகிறது.கொரோனா தொற்றை அடுத்து தற்போது அதிகளவு பரவி வருவது தான் கருப்பு பூஞ்சை.இந்த தொற்றானது பரவி இழப்புகள் ஏற்படும் அபாய நிலைக்கு நாம் தற்போது தள்ளப்பட்டுள்ளோம். அந்தவகையில் இந்த தொற்று அதிகளவு சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரும் வாய்ப்புகள் இருப்பதாக … Read more

வேணும்னா நாங்க எப்படியும் வருவோம்! சொமட்டோ ஊழியர் செய்த டெலிவரி!

We will come anyway if you want! Delivery by Zomato employee!

வேணும்னா நாங்க எப்படியும் வருவோம்! சொமட்டோ ஊழியர் செய்த டெலிவரி! கொரோனாவின் இரண்டாம் அலையின் பரவல் காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.ஆனாலும் சிலர் யாரோ என்னமோ யாருக்கோ சொல்கிறார்கள் எங்களுக்கு என்ன? என்ற பாணியில் வெளியில் சுற்றி திரிகின்றனர். சில மதுப்ரியர்கள் மற்றும் குடிமகன்கள் என்று அன்பாக அழைக்கப்படும் நபர்களோ அரசு எப்போது டாஸ்மாக் திறக்கும் என்று ஆவலாக காத்துக் கிடக்கிறார்கள். ஆனால் சிலரோ அதற்க்கு ஒருபடி மேலே சென்று அவர்களே காய்ச்சி விற்கும் அளவுக்கு போய் … Read more

அமெரிக்காவில் அசத்தும் இந்தியா!! இந்திய அமெரிக்கர் அருண் வெங்கடாச்சலத்திற்கு முக்கிய பொறுப்பு !!

அமெரிக்காவில் அசத்தும் இந்தியா!! இந்திய அமெரிக்கர் அருண் வெங்கடாச்சலத்திற்கு முக்கிய பொறுப்பு !!

    அமெரிக்காவின் ஜனாதிபதி ஆன ஜோ பிடன், இந்திய-அமெரிக்க வர்த்தக நிபுணர் அருண் வெங்கடராமனை வெளிநாட்டு வர்த்தக சேவை தொடர்பான தனது நிர்வாகத்தில் முக்கிய பதவி வகிக்க நியமனம் செய்துள்ளார். அமெரிக்க வாழ் அருண் வெங்கடராமன் அமெரிக்காவின் ஜெனரல் இயக்குநர் மற்றும் வெளிநாட்டு வணிக சேவையின் வேட்பாளராகவும், வர்த்தகத் துறையின் உலகளாவிய சந்தைகளுக்கான உதவி செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்று புதன்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது.   … Read more

கோரோனாவிற்கு மருந்து வேண்டுமா? அப்ப நீங்கள் இதை செய்ய வேண்டும்! தெறிக்க விட்ட மனிதர்!

Need medicine for corona? Then you have to do this! Splattered man!

கோரோனாவிற்கு மருந்து வேண்டுமா? அப்ப நீங்கள் இதை செய்ய வேண்டும்! தெறிக்க விட்ட மனிதர்! உலகெங்கும் கொரோனாவின் இரண்டாம் அலை பல சொல்ல முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது நோய் பரவலின் மையபகுதியாக திகழ்கிறது இந்தியா தான்.அமெரிக்காவை அடுத்து இந்தியா மட்டுமே கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆகும். ஒரு நாளின் தொற்று எண்ணிக்கை 2.6 கோடியை தாண்டும் அளவுக்கு நோயின் தீவிரம் அதிகரித்துள்ளது.இரண்டாம் அலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சைத் தொற்று! பீதியில் மக்கள்!

தமிழகத்தில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சைத் தொற்று! பீதியில் மக்கள்!

தமிழகத்தில் ஏற்கனவே நோய்த் தொற்று பரவல் மிகத் தீவிரமாக தாண்டவம் ஆடி வருகிறது. அதில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனாலும் அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறது அரசாங்கம். அதேசமயம் பொதுமக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வு சரியான அளவில் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் முழு ஊரடங்கு போடப்பட்டும் பொதுமக்கள் ஏதோ சாதாரண நாளில் வெளியில் சுற்றுவது போல திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த … Read more

பொது மக்களிடையே வந்த நம்பிக்கை! துரிதப்படுத்தும் மாநில அரசு!

பொது மக்களிடையே வந்த நம்பிக்கை! துரிதப்படுத்தும் மாநில அரசு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவால்லை கட்டுப்படுத்துவதற்காக இந்த மாதம் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனால் பொதுமக்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே தினத்தில் 33 ஆயிரத்து 764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மொத்த நோய் தொற்று பாதிப்பு 19 லட்சத்து 45 ஆயிரத்து 260 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று இந்த … Read more

உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை!

உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை!

இந்தியாவைப் பொறுத்தவரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த விதத்தில் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறை இந்தியாவை பொறுத்தவரையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நோய்த்தொற்று … Read more

மீண்டும் ஒரு மாணவி புகார்! “அசிங்கமான வார்த்தைகளால் மாணவிகளை அழைப்பார்” சின்மயி வெளியிட்ட பதிவு!!

மீண்டும் ஒரு மாணவி புகார்! "அசிங்கமான வார்த்தைகளால் மாணவிகளை அழைப்பார்" சின்மயி வெளியிட்ட பதிவு!!

சென்னை சாந்தோம் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் தான் அனுபவித்த பாலியல் தொல்லைகளை பற்றி சின்மயி இடம் புலம்பியுள்ளார் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கே கே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் படித்த மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது அடுக்கி வைத்த பாலியல் புகார்கள் அனைத்தும் வெளிக் கொண்டு வரப்பட்டு விசாரணை செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அந்த பள்ளியின் நிர்வாகத்துடன் இன்னும் விசாரணை போய்க் கொண்டுதான் உள்ளது. தொடர்ந்து தான் அனுபவித்த … Read more

மருத்துவர்களின் அலட்சியத்தால் பீதியில் பொதுமக்கள்!

மருத்துவர்களின் அலட்சியத்தால் பீதியில் பொதுமக்கள்!

உத்தரபிரதேச மாநிலத்தில் நோய் தடுப்பூசி முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி கோவாக்சினும் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. அங்கே சித்தார்த் நகர் மாவட்டத்தில் இருக்கின்ற அரசு மருத்துவமனையில் நோய்த்தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி நடந்துவருகின்றது. சென்ற மாதம் 20ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்ற 20 நபருக்கு முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பு ஊசி செலுத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில், அவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு கடந்த 14ஆம் … Read more