சபாஷ்!!! சரியான ஆலோசனை! இலவச பஸ்களில் பயணிக்கும் மகளிர் உங்களுக்குத்தான்!

சபாஷ்!!! சரியான ஆலோசனை! இலவச பஸ்களில் பயணிக்கும் மகளிர் உங்களுக்குத்தான்!

மகளிருக்கு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று முதல்வர் அறிவித்தது அனைவருக்கும் தெரிந்ததே. முதல்வர் பதவி ஏற்ற உடனே கையெழுத்திட்ட திட்டங்களில் மகளிருக்கு இலவச பேருந்து என்ற திட்டமும் இருந்தது. இந்த திட்டத்திற்கு மகளிர் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது என்று கூறலாம். இப்பொழுது எந்த பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று மகளிர் குழம்புவதால் அந்த சாதாரண அரசுப் பேருந்துக்கு நிறத்தை மாற்றலாம் என்று ஆலோசனை எடுத்துள்ளனர். … Read more

இந்தியாவில் மெல்ல மெல்ல குறையும் நோய்தொற்று! மகிழ்ச்சியில் மக்கள்!

இந்தியாவில் மெல்ல மெல்ல குறையும் நோய்தொற்று! மகிழ்ச்சியில் மக்கள்!

நோய்த் தொற்று பாதிப்பு நாட்டில் முன்பை விட சற்றே குறைந்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதற்கு காரணமாக தெரிவிக்கப்படுவது வடமாநிலங்கள் அதிக பாதிப்பை சந்தித்து தற்போது அதிலிருந்து மேல தொடங்கியிருக்கின்றன. ஒரே நாளில் இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 591 பேருக்கு இந்த நோய் தோற்று புதிதாக கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மொத்தம் 4 ஆயிரத்து 209 பேர் இந்த நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள் பாதிப்பு குறைந்தாலும் கூட பலியின் எண்ணிக்கை குறைவது … Read more

எந்த நாட்டிலும் இவ்வளவு விலை கிடையாது! பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்பாக வாகன ஓட்டிகள் குமுறல்!

எந்த நாட்டிலும் இவ்வளவு விலை கிடையாது! பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்பாக வாகன ஓட்டிகள் குமுறல்!

இந்தியாவைப் பொருத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மற்ற நாடுகளைவிட பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக இருந்து வருவதாக வாகன ஓட்டிகள் ஆதங்கம் தெரிவித்து இருக்கிறார்கள்.அமெரிக்கா, துபாய், ஜப்பான் போன்ற நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இவ்வளவு விலை விற்பது கிடையாது. ஆனால் இந்தியாவில்தான் இந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்திருக்கிறது என்பதை பல்வேறு தரப்பினரின் ஆதங்கமாக இருக்கிறது. அதே … Read more

இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் பினராயி விஜயன்!

இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் பினராயி விஜயன்!

கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மறுபடியும் தக்க வைத்துக் கொண்டது. அந்த கட்சியின் தலைவர் பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்பார் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிவுகள் கடந்த 2ஆம் தேதி வெளியாகி இருந்த சூழ்நிலையில், பல காரணங்களால் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியை தாமதமாக நடைபெறுகிறது. இடைப்பட்ட காலத்தில் புதிய அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், கேரள … Read more

மக்களே உஷார்! வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் சின்னம்!

மக்களே உஷார்! வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் சின்னம்!

வரும் 24ஆம் தேதி வங்கக்கடலில் ஒரு புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 22-ஆம் தேதி வங்கக் கடலில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது 24ஆம் தேதி வலுப்பெற்று புயல் சின்னமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு அந்தமான் கடல் பகுதியில் மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற பகுதிகளில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வங்க கடலில் உருவாகும் இந்த புயல் சின்னம் ஒடிசா,மேற்கு வங்கம் … Read more

இனி வீட்டில் நீங்களே கொரோனா டெஸ்ட் செய்யலாம்! புதிய டெஸ்ட் கிட் CoviSelf-க்கு ICMR அனுமதி

ICMR approves Mylab’s Covid-19 self-testing kit CoviSelf

இனி வீட்டில் நீங்களே கொரோனா டெஸ்ட் செய்யலாம்! புதிய டெஸ்ட் கிட் CoviSelf-க்கு ICMR அனுமதி கொரோனா பரவலை கட்டுபடுத்த மத்திய,மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.அதே நேரத்தில் கொரோனா இரண்டாம் அலையால் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சை பெற மருத்துவமனைகளில் பெட் கிடைக்காமல் ஆம்புலன்சில் காத்திருந்து மரணித்த சம்பவமும் ஆங்கங்கே நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் இந்த கொரோனா பரவலுக்கு முக்கியமான காரணமாக மக்களின் … Read more

நீரில் மிதக்க போகும் எட்டு மாவட்டங்கள்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

நீரில் மிதக்க போகும் எட்டு மாவட்டங்கள்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, இன்றைய தினம் திருச்சி, விழுப்புரம், தேனி, நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதோடு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களான டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை மற்றும் வட கடலோர … Read more

சீனு ராமசாமியின் வேற லெவல் ஐடியா!! அவரின் கோரிக்கை நிறைவேறுமா??

Seenu Ramasamy's Another Level Idea !! Will his request be granted ??

சீனு ராமசாமியின் வேற லெவல் ஐடியா!! அவரின் கோரிக்கை நிறைவேறுமா?? நாடுமுழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம். கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக கொரோனா நோயாளிகள் உயிழலந்து உள்ளனர். இதற்க்கு கரணம் உருமாறி வரும் இந்த கொரோனா வைரசின் 2 ஆம் அலை அதிக விரியத்தை கொண்டுள்ளது என சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசுகள் மக்களிடையே தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும்  இந்த … Read more

” மக்களே உஷார்” ” கருப்பு பூஞ்சை தொற்று” தமிழகத்தில் முதல் பலி பதிவாகியது!

" மக்களே உஷார்" " கருப்பு பூஞ்சை தொற்று" தமிழகத்தில் முதல் பலி பதிவாகியது!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி என்ற ஊரில் பட்டறை உரிமையாளர் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வட மாநிலங்கள் பஞ்சாப் ,ஹரியானா கர்நாடகா ,மகாராஷ்டிரா, பீகார், உத்தரகாண்ட் போன்ற பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சைத் தொற்று பரவி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் … Read more

தேவையின்றி சுற்றி திரிந்த வாகனங்கள்! காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை!

தேவையின்றி சுற்றி திரிந்த வாகனங்கள்! காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதையும் மீறி நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகமாகி கொண்டு வருவதால் கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது இதனைத் தொடர்ந்து தேவையின்றி யாரும் வீட்டை … Read more