செல்ஃபியால் வந்த விபரீதம்! கிணற்றில் விழுந்த இளைஞர்!

செல்ஃபியால் வந்த விபரீதம்! கிணற்றில் விழுந்த இளைஞர்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இருக்கின்ற சின்ன மோட்டூர் கிராமத்தைச் சார்ந்த சஞ்சீவி என்ற 19 வயது இளைஞர் கேட்டரிங் படித்து வந்திருக்கிறார். நோய் தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்த அவர் வீட்டின் அருகே இருக்கின்ற விவசாயத்திற்கு சென்று இருக்கிறார். அந்த சமயத்தில் ராஜேந்திரன் என்பவரின் விவசாய நிலையத்தில் டிராக்டரில் ஏர் உழுது கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் சஞ்சீவ் அந்த சமயத்தில் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் … Read more

வருகிறது பெரும் புயல்! தப்புமா தமிழகம்!

வருகிறது பெரும் புயல்! தப்புமா தமிழகம்!

தென்கிழக்கு அரபிக்கடலின் பகுதியில் உருவாகியிருக்கின்ற காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற இடங்களில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி இன்று புயலாக உருவாகி இருக்கிறது. அரபிக் கடலில் உருவாகியிருக்கும் இந்த புயலுக்கு டவ் தே என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று 18ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக, தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, … Read more

நாளை முதல் குறைகிறது ஆவின்பால் விலை பொதுமக்கள் நிம்மதி!

நாளை முதல் குறைகிறது ஆவின்பால் விலை பொதுமக்கள் நிம்மதி!

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் கடந்த ஏழாம் தேதி பதவியேற்றதிலிருந்து பொதுமக்களுக்கு தேவையான பல நல்ல திட்டங்களை அறிவித்து வருகிறார். முதல்கட்டமாக கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் மற்றும் ஆவின் பாலின் விலை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் போன்ற பல அறிவிப்புகளை தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் அறிவித்திருந்தார். அதன்படி பதவியேற்ற அன்றே ஐந்து முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். அதில் ஆவின் பால் விலையை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்பதும் … Read more

பெட்ரோல் டீசலின் இன்றைய விலை நிலவரம் இதுதான்!

பெட்ரோல் டீசலின் இன்றைய விலை நிலவரம் இதுதான்!

இந்தியாவைப் பொருத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலையை பொருத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்படுகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், போன்ற பிரபலமான நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், நோய்தொற்று … Read more

தனியார் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு அரசு அளித்த புதிய சலுகை!

தனியார் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு அரசு அளித்த புதிய சலுகை!

நாட்கள் செல்ல செல்ல நோய் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக பல குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் நிலைமை மிகவும் மோசமடைந்து இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில், இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பலியானோரின் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு இழப்பீடு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பது சற்று நிம்மதி தரும் விதமாக இருக்கிறது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இறந்துபோனால் அவருடைய குடும்பத்திற்கு தொழிலாளர் வைப்பு சார் காப்பீடு திட்டத்தின் கீழ் … Read more

மக்களே உஷார்!! உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:! எச்சரிக்கும் அரசு!

மக்களே உஷார்!! உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:! எச்சரிக்கும் அரசு!

மக்களே உஷார்!!உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:!எச்சரிக்கும் அரசு! வலைதளங்களில் போலி கோவின் தடுப்பூசி ஆஃப்களை ஹேக்கர்கள் பரப்பி மக்களின் தகவல்களை திருடி வருவதாகவும்,கீழ்கண்ட ஆப்புகளை மக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் கோரத்தாண்டவம் எடுத்திருக்கும் நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை மத்திய அரசு விரைவு படுத்திவருகின்றது.இதனால் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி சென்றடைய,டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பதிவை பெறும் வகையில் மத்திய அரசு சில வலைதளங்களை வெளியிட்டுள்ளது.ஆனாலும் … Read more

கொரோனாவை அடுத்து பரவிவரும் புதிய நோய்! தப்புமா மனித இனம்?

கொரோனாவை அடுத்து பரவிவரும் புதிய நோய்! தப்புமா மனித இனம்?

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது. ஆனால் இந்த நோய் தொற்றிலிருந்து மீண்டு வருபவர்கள் சற்று நிம்மதி அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில். பொதுமக்களுக்கான அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களை மியூகோர்மை கோஸிஸ் என்ற நோய் தாக்குவதற்கான அபாயம் இருக்கிறது என்பதுதான் அந்த தகவல். இந்த நோயின் அறிகுறிகள் என்னவென்றால் காய்ச்சல், தலைவலி, கண்களில் வலி நாசியில் தொந்தரவு போன்றவை … Read more

கொரோனா காலத்தில் இதை செய்வது நியாயமற்றது! மாநில அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

கொரோனா காலத்தில் இதை செய்வது நியாயமற்றது! மாநில அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் கொரோனா காலத்தில் உயர்த்தியுள்ள பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் நடப்பு மாதத்தில் எட்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடிக் கொண்டு இருக்கும் … Read more

முக்கிய அரசியல் பிரமுகரின் தந்தை மரணம்! எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவிப்பு

Edappadi Palanisamy

முக்கிய அரசியல் பிரமுகரின் தந்தை மரணம்! எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவிப்பு தமிழ் திரைத்துறையில் இயக்குனரும்,நடிகராகவும் வலம் வந்தவர் தான் சீமான்.பின்னாளில் இவர் தமிழ் தேசிய அரசியலை முன்னிலைபடுத்தி நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்து அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.தொடர்ந்து தனது பேச்சாலும்,வித்தியாசமான கொள்கைகளாலும் தமிழக மக்களின் ஆதரவை கணிசமான அளவில் பெற்றுள்ளார். தொடர்ந்து கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தங்களுடைய வாக்கு வங்கியை உயர்த்தி வருகிறது.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட … Read more

நடைமுறைக்கு வந்த வன்னியர் உள் ஒதுக்கீடு! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

நடைமுறைக்கு வந்த வன்னியர் உள் ஒதுக்கீடு! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பாக மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை வைத்தார்.இதனையடுத்து பல்வேறு கட்டங்களில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியில் குறைந்தபட்சம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே கூட்டணி குறித்த பேச தயார் என்று தடாலடியாக கூற அதிமுக தலைமை பேச்சு வார்த்தைக்கு தயாரானது.பல கட்ட … Read more