செல்ஃபியால் வந்த விபரீதம்! கிணற்றில் விழுந்த இளைஞர்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இருக்கின்ற சின்ன மோட்டூர் கிராமத்தைச் சார்ந்த சஞ்சீவி என்ற 19 வயது இளைஞர் கேட்டரிங் படித்து வந்திருக்கிறார். நோய் தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்த அவர் வீட்டின் அருகே இருக்கின்ற விவசாயத்திற்கு சென்று இருக்கிறார். அந்த சமயத்தில் ராஜேந்திரன் என்பவரின் விவசாய நிலையத்தில் டிராக்டரில் ஏர் உழுது கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் சஞ்சீவ் அந்த சமயத்தில் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் … Read more