மருத்துவ மாணவர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசுக்கு கோரிக்கை

Edappadi Palaniswami Property List

மருத்துவ மாணவர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசுக்கு கோரிக்கை கொரோனா இரண்டாம் அலையானது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.முன்பு இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதியதாக பதவியேற்றுள்ள அரசும் கொரோனா தடுப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க எதிர்கட்சிகள் மற்றும் தோழமை … Read more

வெளுத்து வாங்கப்போகும் மழை விவசாயிகளே உஷார்! வானிலை ஆய்வு மையம்!

வெளுத்து வாங்கப்போகும் மழை விவசாயிகளே உஷார்! வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்காசி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும், மற்ற … Read more

அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த வழக்கறிஞர்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த வழக்கறிஞர்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சார்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நோய் தொற்று வைரஸ் பரவலை தடுப்பதற்கு அறிவிக்கப்பட்ட இருக்கின்ற பொது ஊரடங்கு காரணமாக, பாதிக்கப்பட்டு இருக்கின்ற மக்களுக்கு உதவி புரியும் விதமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் தருவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில் முதல் தவணையாக 2000 ரூபாய் வரும் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் தமிழ்நாட்டில் இரண்டு … Read more

ஸ்டெர்லைட் ஆலையில் தொடங்கியது! ஆக்சிஜன் வினியோகம்!

ஸ்டெர்லைட் ஆலையில் தொடங்கியது! ஆக்சிஜன் வினியோகம்!

நாடு முழுவதும் நோய்த்தொற்று இரண்டாவது மிக வேகமாக பரவி வருகிறது இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகமாக இருக்கிறது. நாட்டில் பல இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதால் பரிதாபமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகிறார்கள். இதனையடுத்து தூத்துக்குடியில் இருக்கின்ற ஸ்டெர்லைட் அலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது, இதற்கு தமிழக அரசும் அனுமதி கொடுத்திருக்கிறது. இதனையடுத்து கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது இந்த கண்காணிப்பு குழுவினர் ஆய்வு … Read more

உயராத பெட்ரோல் விலை! வாகன ஓட்டிகள் நிம்மதி!

உயராத பெட்ரோல் விலை! வாகன ஓட்டிகள் நிம்மதி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அவற்றை மையமாக வைத்தே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்துவரும் இந்தியன் ஆயில் மற்றும் பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பிரபலமான எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய் தொற்று காரணமாக … Read more

கிண்டுவதோடு சேர்ந்து கிண்டலும் வருமா? கவிஞர் வைரமுத்துவின் நக்கல்!

கிண்டுவதோடு சேர்ந்து கிண்டலும் வருமா? கவிஞர் வைரமுத்துவின் நக்கல்!

நோய்தொற்று இரண்டாவது அலை பல முக்கிய ஆட்களை தாக்கியிருக்கிறது தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில் முக்கியமானவராக பார்க்கப்படும் பேராசிரியர் ஹாஜா கனியை சில தினங்களுக்கு முன்பு இந்த நோய்த்தொற்று பற்றிக்கொண்டது. பல நண்பர்கள் அவருக்கு தொலைபேசி மூலமாக ஆலோசனைகளை தெரிவித்தும்,விரைவில் நலம் பெற வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். பேராசிரியர் நெருக்கமான நண்பர் கவிஞர் வைரமுத்துவும், அவருக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அப்போது அடிக்கடி ஆவி பிடிக்க சொல்லி அறிவுரை கூறிய வைரமுத்து ஆவி பிடிப்பது பற்றி … Read more

நாட்டில் மருத்துவ அவசர நிலை பிரகடனமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நாட்டில் மருத்துவ அவசர நிலை பிரகடனமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மதுரை மாவட்டத்தைச் சார்ந்த கே கே சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவில் இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நோய் தொற்று வைரஸ் பரவி இருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல ஆக்சிஜனின் தேவையும் அதிகரித்து வருகிறது மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகள் எடுத்தாலும் அதற்கு எந்தவிதமான பலனும் கிடைப்பதில்லை. இதன் காரணமாக, இந்தியாவில் மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தி உண்மையான போர்க்கால அடிப்படையில் எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு … Read more

தடுப்பூசியா தயாரிக்கிறிங்க? நிறுவனத்திற்க்குள்ளேயே புகுந்த கொரோனா!

தடுப்பூசியா தயாரிக்கிறிங்க? நிறுவனத்திற்க்குள்ளேயே புகுந்த கொரோனா!

தற்போது உள்ள சூழலில் நோய்த் தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு மிக தீவிரமாக உலகம் முழுவதும் இருந்து வருகிறது. உலகில் பல நாடுகள் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்த இயலாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் உலகம் முழுவதும் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மத்திய மாநில அரசுகள் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தடுப்பூசி போடும் பணியும் மிக வேகமாக … Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய விசாரணை அதிகாரி காலமானார்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய விசாரணை அதிகாரி காலமானார்!

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கரையோரத்தில் விசாரணை அதிகாரியாக இருந்தவர்களில்  முக்கியமானவராக கருதப்பட்டவர் ரகோத்தமன் இவருடைய சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர் சென்னையில் இருக்கின்ற அவருடைய இல்லத்தில் வசித்து வருகிறார். இவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து விசாரணை செய்து வந்த காரணத்தால், ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற புத்தகத்தை எழுதி அதை வெளியிட்டு இருந்தார். இந்த புத்தகம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய சர்ச்சையாக … Read more

குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

25 Lakh Compensation-will-be-given-to-the doctors family

குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது போலவே அரசு பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்ய இலவசம்,ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொரோனா நிவாரண நிதி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தன்னுடைய முதல் கையெழுத்தை போட்டார். இந்நிலையில் தான் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் அவர்களது குடும்பத்திற்கு … Read more