திடீர் அறிவிப்பு! ஒரே நாளில் 31,855  பேருக்கு கொரோனா! பீதியில் பொதுமக்கள்! 

Sudden announcement! Corona for 31,855 people in a single day! Public in panic!

திடீர் அறிவிப்பு! ஒரே நாளில் 31,855  பேருக்கு கொரோனா! பீதியில் பொதுமக்கள்! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்திய உட்பட … Read more

மக்களுக்கு ஐஸ் வைக்கும் அரசு! பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 2 ஆவது நாளாக குறைப்பு! குழப்பத்தில் மக்கள்! 

The government that puts ice on the people! Petrol and diesel prices cut for second day in a row People in chaos!

மக்களுக்கு ஐஸ் வைக்கும் அரசு! பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 2 ஆவது நாளாக குறைப்பு! குழப்பத்தில் மக்கள்! இந்தியாவில் தற்ப்பொழுது 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து எனினும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரீட்டைல் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 2வாது நாளாக இன்று சரிந்துள்ளது. 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்காக … Read more

Breaking திமுகவின் கஜானாவிலேயே கையை வைத்த வருமான வரித்துறை! முக்கிய புள்ளி வீட்டில் ரெய்டு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பணப்பட்டுவாடா உள்ளிட்ட விதிமீறல்களை கண்காணிப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் தேர்தல் பறக்கும் படையினர் சாலையிலும், வருமான வரித்துறையினர் விஜபிக்களின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.இதுவரை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 200கோடிக்கும் அதிகமான ரொக்கம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் இருந்து அதிக அளவிலான விதிமீறல் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கு அடுத்தடுத்த இடங்களில் சென்னை, கோவை, திரும்பூர் ஆகிய பகுதிகள் உள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி … Read more

சற்று முன்!! ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தடை உத்தரவு!

Just before !! Prohibition order until April 30!

சற்று முன்!! ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தடை உத்தரவு! இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவத்தால் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது பிறகு சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்திய உள்ளபட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் பொதுமக்கள், பொது இடங்களுக்குச் சொல்லும் போது தனிநபர் … Read more

BREAKING நாளை முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் இயங்காது!

BREAKING Tomorrow's full blockade fight! Buses do not work!

 BREAKING நாளை முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் இயங்காது! மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்த போராட்டமானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி நாளையுடன் 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன.இந்த போராட்டாத்தால் டெல்லியின் புறநகர் பகுதிகளில் போர்களமாக காட்சியளிக்கிறது.கார்பரேட் கம்பனியை தூக்கிவிட்டு விவசாயிகளின் வாழ்வாதரத்தையே அடியோடு நாசமாக்க இந்த திட்டம் கொண்டு வர பட்டுள்ளதாக லட்சகணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி  வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு … Read more

ஆயிரம் விளக்கை அதகளப்படுத்திய சுந்தர் சி! குஷ்புவிற்காக என்னவெல்லாம் செஞ்சியிருக்கார் பாருங்க!

ஆயிரம் விளக்கை அதகளப்படுத்திய சுந்தர் சி! குஷ்புவிற்காக என்னவெல்லாம் செஞ்சியிருக்கார் பாருங்க!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடாகியுள்ளது. நாள்தோறும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். காய்கறி விற்பது, மீன் வறுப்பது, கபடி விளையாடுவது, நாற்று நடுவது என வேட்பாளர்களின் வாக்கு சேகரிக்கும் டெக்னிக்கை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு, நேற்று வாக்காளரின் வீட்டிற்கு சென்று டீ வைத்துக் கொடுத்த வீடியோ, புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி … Read more

சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல்..!

சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல்..!

ஆசை வார்த்தைகூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியை சேர்ந்தவன் 22வயதான முருகன். இவன் 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சைல்டு லைன் அமைப்பு சார்பில் கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் முருகனை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கோம்பைகாடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் … Read more

”ஓட்டுப்போட்டால் நிலாவுக்கே சுற்றுலா அழைத்து செல்வேன்” – இது லிஸ்ட்லையே இல்லையே..!

”ஓட்டுப்போட்டால் நிலாவுக்கே சுற்றுலா அழைத்து செல்வேன்” - இது லிஸ்ட்லையே இல்லையே..!

தாங்கள் வெற்றிப்பெற்றால் இலவசமாக அதை செய்வோம், இதை செய்வோம் என்று பிரதான கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீச மதுரை வேட்பாளர் ஒருவர் நிலவுக்கு சுற்றுலா அழைத்து செல்வோம் என்று உலகமே வியக்கும் வகையில் அதிரடி வாக்குறுதிகளை அளித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த துலாம் சரவணன் என்பவர் தனியார் தொலைக்காட்சியில் வேலைபார்த்து வரும் நிலையில் மதுரை தெற்குத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு குப்பைத் தொட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. … Read more

மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி – 3 நாட்களுக்கு விடுமுறையாம்..!

மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி - 3 நாட்களுக்கு விடுமுறையாம்..!

சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நாட்கள் நெருங்கி வர அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் மாநில தேர்தல் ஆணையம் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தி வருகிறது. தேர்தல் நேரங்களில் வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், வாக்குப்பெட்டி உள்ள அறைக்கு முழு பாதுகாப்பு அளிக்கவும், தேர்தல் … Read more

இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரை! தகவல் வெளியானது!

Prime Minister Narendra Modi will address the nation tonight! Information released!

இன்று இரவு பிரதமர் நரேந்திர மேடி நாட்டு மக்களிடையே உரை! தகவல் வெளியானது! கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் 3 மாதம் ஊரடங்கு காரணமாக கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தற்போது கொரொனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. தற்போது அதி வேகமாகப் பரவும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். எனவே மக்களை பிரதமர் நரேந்திரமேடி சந்தித்து பேசிகிறார். இன்று இரவு 8 மணி அளவில் பிரதமர் நரேந்திரமேடி … Read more