இரண்டாவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

Bus strike

இரண்டாவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்! 14வது ஊதிய ஒப்பந்தம், அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவறையற்ற வேலை நிறுத்தத்தை ஊழியர்கள் நேற்று தொடங்கினர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தொமுச, சிஐடியு உட்பட 9 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வேலை … Read more

சாதனை படைக்க காத்திருக்கும் பெட்ரோல் விலை!

சாதனை படைக்க காத்திருக்கும் பெட்ரோல் விலை!

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த வழக்கத்தின்படி சென்னையில் நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 92 90 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 86.31 காசுகளாகவும், விற்பனை செய்யப்பட்டு வருகின்றது., இந்த நிலையில்,பிப்ரவரி 26-ஆம் தேதியான இன்று காலை நிலவரப்படி ஒரு … Read more

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு தேர்வுகள் துறை!

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு தேர்வுகள் துறை!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுப்பேரவை எழுதுவதற்காக தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது அரசுத்தேர்வுகள் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் , நடைபெறவிருக்கின்ற மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உள்ள தனித்தேர்வர்கள் இடமிருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்ற வருடம் நேரடி தேர்வுகள் அரசு மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வை எழுதி தேர்ச்சி அடைந்த மற்றும் … Read more

நாளை முதல் தமிழகத்தில் அரசு பேருந்துகள் எதுவும் இயங்காது-போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

Transport Strike in Tamil Nadu

நாளை முதல் தமிழகத்தில் அரசு பேருந்துகள் எதுவும் இயங்காது-போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணிச் சுமையை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்ததால், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்குகின்றனர்‍. தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் வேலைநிறுத்தம் செய்தால் தான் தமிழக அரசு தங்களது கோரிக்கை நிறைவேற்றும் என்பதை அறிந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது போக்குவரத்து … Read more

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழகத்தில் தற்போதுள்ள அதிமுக ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இவ்வாறே அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரியிலும், வட மாநிலங்களான அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் விரைவில் நிறைவடையவுள்ளது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 5 மாநிலங்களில் … Read more

வட இந்தியர்களுக்கு மட்டும் வேலை என்றால் தமிழகத்தில் என் எல் சி நிறுவனம் எதற்கு? பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் பொதுக்கூட்டம்

Anbumani Ramadoss

வட இந்தியர்களுக்கு மட்டும் வேலை என்றால் தமிழகத்தில் என் எல் சி நிறுவனம் எதற்கு? களமிறங்கிய பாமக வட இந்தியர்களுக்கு மட்டும் வேலை என்றால் தமிழகத்தில் என் எல் சி நிறுவனம் எதற்கு? பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தமிழக அரசு தேர்வுகளில் சரி தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களின் சரி தற்போது வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது .இதற்கு அவ்வப்போது பல்வேறு அமைப்புகளும் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகிறார்கள். … Read more

மீண்டும் ஊரடங்கு! மீறினால் அபராதம் அதிரடி உத்தரவை பிறப்பித்த மாநில அரசு!

மீண்டும் ஊரடங்கு! மீறினால் அபராதம் அதிரடி உத்தரவை பிறப்பித்த மாநில அரசு!

ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா மொத்தமாக அச்சுறுத்தி வருகின்றது. உலகின் பல நாடுகள் மறுபடியும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்ற சூழலில் ,மகாராஷ்டிரா மாநிலத்தில் வைரஸ் தொற்று சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதுமே மாலை 5 மணி முதல் அடுத்த தினம் காலை 5 மணி வரையில் 12 மணி நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பது தொடர்பாக அந்த மாநில அரசு ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று … Read more

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வங்கி நிறுவனம்! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வங்கி நிறுவனம்! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே வரும் நிலையில், தற்சமயம் அதன் புதிய விதமாக லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாயை தாண்டி இருக்கிறது. பல நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள். பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்காக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். … Read more

தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டம்

arabian special economic zone tuticorin2

தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டம் தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டமிட்டு வருவதாக அந்தக் கூட்டமைப்பின் தேசிய இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளை சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை தி.நகரில் நடந்த விழாவில் கஜகஸ்தான் தூதர் மற்றும் மலேசிய தாய்லாந்து ஜெனரல் கவுன்சில் ஆகியோர் … Read more

பயணம் செய்பவர்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி!

The good news announced by the government for travelers!

பயணம் செய்பவர்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி! கொரோனா காரணத்தால் சில மாதங்கள் பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில தளர்வுகளுடன் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனனர்.அதன் பின் குளிர்சாதனம் வசதியில்லாமல் 65 சதவீத மக்களுடன் பயணம் மேற்கொள்ளலாம் என அரசாங்கம் உத்தரவிட்டனர்.மக்கள் பேருந்துகளில் செல்லும் போது குளிர்சாதன வசதியை பயன்படுத்த அரசாங்கம் தடை விதித்திருந்தது.ஏனென்றால் குளிர்சாதன வசதி உபயோகிப்பதால் கொரோனா தொற்று பரவும் வாய்புகள் உள்ளதால் அதற்கு தடை … Read more