ஆறு பால் ஆறு சிக்ஸ்! தூள்கிளப்பும் எடப்பாடியார்!

ஆறு பால் ஆறு சிக்ஸ்! தூள்கிளப்பும் எடப்பாடியார்!

ஸ்டாலின் போடும் பந்தசல எந்தவிதமான நண்பர்களாக இருந்தாலும் சரி அதனை சிக்சர்களாக மாற்றி வருகின்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டசபையில் இன்றைய தினம் விதி எண் 110ன் கீழ் விவசாயிகளுடைய கடன் சுமையை குறைக்கும் வகையில், ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடி கூட்டுறவு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் காரணமாக, 16.4 மூன்று லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் … Read more

சிறையிலிருந்து விடுதலையாகி வரும் நபரைக்  கண்டு அலறும் அதிமுகவினர்:! அவசர ஆலோசனைக்  கூட்டம் நடத்தும் ஓபிஎஸ் இபிஎஸ்!!

ADMK ,DMK

சிறையிலிருந்து விடுதலையாகி வரும் நபரைக்  கண்டு அலறும் அதிமுகவினர்:!அவசர ஆலோசனைக்  கூட்டம் நடத்தும் ஓபிஎஸ்,இபிஎஸ்!! சிறை தண்டனை முடிந்து 8ம் தேதி சசிகலா சென்னை வரவிருக்கும் நிலையில்,மாவட்ட செயலாளர்கள் மற்றும் முதல்வர்,துணை முதல்வர் ஆகியோர் ஆலோசனைக்  கூட்டம் நடத்தவுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, 4 ஆண்டு காலம் சிறை தண்டனை முடிந்து, கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதைலையாகி,பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வருகின்ற 8-ம் தேதி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே சசிகலாவிற்கு ஆதரவாக … Read more

தூத்துக்குடி மக்களுக்கு முக்கிய வாக்குறுதியை கொடுத்த ஸ்டாலின்!

தூத்துக்குடி மக்களுக்கு முக்கிய வாக்குறுதியை கொடுத்த ஸ்டாலின்!

திமுக ஆட்சிக்கு வந்தால் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகள் எல்லாம் வாபஸ் வாங்கப் படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பாக திட்டங்குளம் ஊராட்சியில் உங்கள் தொகுதியின் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடந்தது அந்த கூட்டத்தில் கோவில்பட்டி தூத்துக்குடி, விளாத்திகுளம், தொகுதிகளில் உள்ள மக்கள் பங்கேற்று தங்கள் பகுதி குறைகளை மனுவாக ஸ்டாலினிடம் கொடுத்தார்கள். அந்த சமயத்தில் உரையாற்றிய பலர் ஸ்டெர்லைட் போராட்டம் … Read more

அவர்கள் நிலையை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது! டிடிவி தினகரன் நக்கல்!

அவர்கள் நிலையை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது! டிடிவி தினகரன் நக்கல்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்து இருக்கின்ற பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தரிசனம் செய்ய சென்று இருந்தார். அவர் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தபோது சிறப்பு வழிபாடுகள் நடந்தனர் அதன் பிறகு கோவிலை விட்டு வெளியே வந்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார். அந்த சமயத்தில் தமிழக தேர்தல் நடக்கும் சமயத்தில் சசிகலா நிச்சயமாக போட்டியிடுவார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், மற்றும் தமிழக மக்கள் எல்லோரும் சசிகலாவின் … Read more

கூட்டணி தொகுதி பங்கீடு! இன்றுகூடுகிறது அவசர ஆலோசனை கூட்டம்!

கூட்டணி தொகுதி பங்கீடு! இன்றுகூடுகிறது அவசர ஆலோசனை கூட்டம்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறை தண்டனையிலிருந்து விடுதலை அடைந்தார். இந்த நிலையில், அவர் பெங்களூரு நகரிலேயே ஓய்வு எடுத்து வந்தார். நாளை மறுதினம் சசிகலா சென்னை திரும்ப இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ,சசிகலா விடுதலை ஆன அன்றிலிருந்து பல மாவட்டங்களிலும் ஆளும் கட்சியான அதிமுகவை சார்ந்தவர்களும் சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகள் அடித்து ஒட்டி வருகிறார்கள். அவ்வாறு சுவரொட்டிகளை அடித்து … Read more

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! அதிர்ச்சியில் திமுக!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! அதிர்ச்சியில் திமுக!

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், மற்றும் துப்புரவு பணியாளர்கள்,என்று சுமார் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 524 பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி ஆணையிட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பு நன்றிகளை தெரிவித்து இருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் … Read more

நேர்மையான தலைமை காவலர் செய்த செயலால் நெகிழ்ந்து போன டிஜிபி!

நேர்மையான தலைமை காவலர் செய்த செயலால் நெகிழ்ந்து போன டிஜிபி!

சென்னை தாம்பரம் அருகே இருக்கின்ற இரும்புலியூர் பகுதியை சேர்ந்த சுமதி, மற்றும் அவருடைய கணவர், மற்றும் அக்கா ,விஜயலட்சுமி உடன் கடந்த 3ஆம் தேதி மதியம் பட்டாபிராம் சென்றுவிட்டு ஆவடிக்கு ஆட்டோவில் பயணித்த சமயத்தில் ஆட்டோவில் வைத்திருந்த இரண்டு சவரன் தங்க நகை, மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம், மற்றும் நில பத்திரம் போன்ற ஆவணங்கள் அடங்கிய பை காணாமல் போனது . இதுதொடர்பாக புகார் தெரிவிக்க ஆவடி காவல் நிலையத்திற்கு சென்று இருக்கிறார்கள். இந்த நிலையில், … Read more

சசிகலாவுக்கு பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் மனு கொடுத்த நிர்வாகி! பரபரக்கும் அதிமுக!

சசிகலாவுக்கு பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் மனு கொடுத்த நிர்வாகி! பரபரக்கும் அதிமுக!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட காலம் சிறை தண்டனை முடிந்த பிறகு சசிகலா சென்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை அடைந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவருக்கு கொரோனா ஏற்ப்பட்ட காரணத்தால், பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில், சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா சமீபத்தில் பெங்களூரு அருகில் இருக்கின்ற தனியார் சொகுசு விடுதிக்கு சென்றார். அந்த சமயத்தில் சசிகலா … Read more

தொடங்கியது கல்லூரி வகுப்புகள்! மாணவர்கள் மகிழ்ச்சி!

தொடங்கியது கல்லூரி வகுப்புகள்! மாணவர்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் இருக்கின்ற கல்லூரிகள் அனைத்தும் வரும் திங்கள் கிழமையிலிருந்து ஆரம்பிக்க இருக்கின்ற சமயத்தில் வாரத்திற்கு ஆறு தினங்கள் வகுப்புகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. கொரோனா காரணமாக சென்ற வருடம் மார்ச்சு மாதம் முதல் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், அனைத்தும் செயல்பாட்டை நிறுத்தினர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவ மாணவிகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் மற்ற ஆண்டு பயிலும் மாணவர், மற்றும் மாணவிகளுக்கு இணையதளம் மூலமாகவே … Read more

விவசாய கடன்கள் தள்ளுபடி! முதல்வரை பாராட்டிய மருத்துவர் அய்யா!

விவசாய கடன்கள் தள்ளுபடி! முதல்வரை பாராட்டிய மருத்துவர் அய்யா!

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் இருந்து விவசாயிகள் வாங்கிய 12 ஆயிரத்து 110 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் சட்டசபையில் அறிவித்திருக்கிறார். விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறார். இந்த நடவடிக்கையானது சரியான நேரத்தில் தான் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் சென்ற டிசம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக, … Read more