அவர்கள் பாட்சா எங்களிடம் பலிக்காது! சசிகலாவின் வழக்கறிஞர் அதிரடி!

அவர்கள் பாட்சா எங்களிடம் பலிக்காது! சசிகலாவின் வழக்கறிஞர் அதிரடி!

சசிகலா தன்னுடைய காரில் அதிமுக கொடி பறக்க விட்டு அதற்கு எதிராக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தலைமையில் அமைச்சர் ஜெயக்குமார் சி.வி சண்முகம் போன்றோர் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து புகார் வழங்கி இருக்கிறார்கள். புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த கே.பி முனுசாமி அவர்கள் தெரிவித்ததாவது, சசிகலா அதிமுக என்ற கட்சியின் உறுப்பினர் கிடையாது. அப்படி இருக்க அவரை எதற்காக நீக்கம் செய்யவில்லை என்று கேள்வி எழுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார். சட்டத்துறை … Read more

கோயம்பேடு மெட்ரோ ரயில் இணையத்தில் புதிதாக எழுதப்பட்டிருந்த பெயரால் பரபரப்பு! கண்டனம் தெரிவித்த வைகோ!

கோயம்பேடு மெட்ரோ ரயில் இணையத்தில் புதிதாக எழுதப்பட்டிருந்த பெயரால் பரபரப்பு! கண்டனம் தெரிவித்த வைகோ!

சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவலகமான சென்னை கோயம்பேட்டில் இருக்கின்றது. அந்த பகுதியில் இருக்கின்ற பாலத்திற்கு கடந்த சில தினங்களாக பராமரிப்பு பணிகள் நடந்துள்ளன. திடீரென்று நேற்றைய தினம் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ புதிய பெயரை எழுதி இருக்கிறார்கள். இது தொடர்பாக எந்தவித முன் அறிவிப்பும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிக்கவில்லை. இந்த பெயர் மாற்றத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த அவர் இந்த ரயில் நிலையத்திற்கு … Read more

சசிகலாவின் தமிழக வருகை! ட்விஸ்ட் அடித்த சசிகலா!

சசிகலாவின் தமிழக வருகை! ட்விஸ்ட் அடித்த சசிகலா!

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சென்ற 4 வருடகாலமாக சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தற்போது தண்டனை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் வருகின்ற ஏழாம் தேதி கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து டிடிவி தினகரன் தன்னுடைய வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டிருக்கிற ஒரு அறிவிப்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணம் செய்து துயரங்களை … Read more

சசிகலா மற்றும் தினகரன் இடையே ஏற்பட்ட விரிசல்! காரணம் யார் தெரியுமா!

சசிகலா மற்றும் தினகரன் இடையே ஏற்பட்ட விரிசல்! காரணம் யார் தெரியுமா!

சசிகலா டிடிவி தினகரனிடன் தன்னுடைய பணிகளை ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார். அதன் காரணமாக அவர் ஒப்படைத்த பணிகள் அனைத்தும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, தற்போது நடந்து வரும் ஆட்சியில் தமிழகத்து உடைய உரிமைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் ஏவலாளியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இயங்கி வருகிறார். அதற்காக அவர் சிறிது கூட வருத்தப்பட்டது போல தெரியவில்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் … Read more

மறுபிறவி எடுத்தார் அமைச்சர் காமராஜ்! பெரு மகிழ்ச்சியில் அதிமுகவினர்!

மறுபிறவி எடுத்தார் அமைச்சர் காமராஜ்! பெரு மகிழ்ச்சியில் அதிமுகவினர்!

தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களின் உடல்நிலை தொடர்பாக சென்னையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அந்த சமயத்தில் உரையாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காமராஜ் கொரோனா தோற்றால் பாதிப்படைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் குழுவின் தீவிர முயற்சி காரணமாக அவர் தற்சமயம் உடல் நலம் பெற்று இருக்கிறார். 95% நுரையீரல் பாதிப்புடன் இருந்த அமைச்சர் … Read more

மிஸ்டர் டிடிவி ஷட் அப் யுவர் மவுத்! கொந்தளித்த ஜெயக்குமார்!

நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களும் உரையாற்றிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி பாராளுமன்ற தேர்தல், மற்றும் சட்டசபை தேர்தலில் யாரை எதிர்த்து நின்றார் . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடைய சின்னம் அம்மா அவர்களுடைய சின்னம் அந்த இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து தானே போட்டியிட்டார்கள் என்று தெரிவித்து இருக்கிறார். எம்ஜிஆர் கண்டெடுத்த வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையையும், அதிமுகவையும், எதிர்ப்பு போட்டியிட்டு நம்முடைய கட்சியை உடைக்க … Read more

காவல்துறையை மிரட்டும் கூட்டங்கள்! அண்ணாமலை சாடல்!

காவல்துறையை மிரட்டும் கூட்டங்கள்! அண்ணாமலை சாடல்!

தமிழகத்தின் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கோயமுத்தூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த நேரத்தில் அவர் தெரிவித்ததாவது, ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனாலும் ஒரு குழுவாக இணைந்தால் காவல்துறையை மிரட்டி விட இயலும் என்று நினைக்கிறார்கள். மேட்டுப்பாளையத்தில் பிரதமரை தவறாக பேசி ஊர்வலம் சென்றார்கள் ஆனால் அந்த சமயத்தில் காவல்துறை அது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதில் காவல்துறையினர் உறுதியாக இருக்க வேண்டும். காவல்துறையினர் உறுதியாக இருந்திருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் … Read more

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு! அதிமுக கிரீன் சிக்னல்!

நேற்றைய தினம் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அதிமுக இருக்கும் இதையே வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு, மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது இட ஒதுக்கீடு குறித்து எந்த ஒரு முடிவும் உறுதியாக எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியோ நாங்கள் உங்களுடைய கூட்டணியில் தொடர்ந்து இருப்பது நீங்கள் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது என்று உறுதியாக தெரிவித்து விட்டது .முன்னரே இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு … Read more

மகனால் ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை!

மகனால் ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை!

ஜெயலலிதாவின் தோழி சசிகலா உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று மனிதாபிமான முறையில் பதிவு செய்வதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்திருக்கிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை அடைந்த சேவிக்கலாம் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியில் வந்தார். அதனை அடுத்து அவர் அபராத தொகையான 10 கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை பெங்களூரு நீதிமன்றத்தில் செலுத்தினார். … Read more

ஐபேக் டீம் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட் அதிர்ச்சியில் ஸ்டாலின்

ஐபேக் டீம் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட் அதிர்ச்சியில் ஸ்டாலின்

கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் திமுக சார்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலினை எதிர்த்து இளம்பெண் கேள்வி கேட்டதால் ,தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியது. ஸ்டாலினை கேள்வி கேட்ட அந்த பெண்ணை திமுகவை சார்ந்தவர்கள் கடுமையாக தாக்கிய காரணத்தால், திமுக மீது தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பதாக பிரசாந்த் கிஷோர் மேற்கொண்ட ஒரு சர்வேயில் தெரிந்திருக்கிறது. தொண்டாமுத்தூரில் திமுகவுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். … Read more