முதல்வரின் முகத்திரையை கிழித்த காங்கிரஸ்! அதிர்ச்சியில் அதிமுக!

முதல்வரின் முகத்திரையை கிழித்த காங்கிரஸ்! அதிர்ச்சியில் அதிமுக!

தான் ஒரு விவசாயி என்று கூறிக் கொள்ளும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய அரசு விவசாயிகளுக்கு, எதிராக கொண்டு வந்திருக்கின்ற சட்டத்தை எதிர்ப்பது ஏன் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சஞ்சய்தத் கேள்வி எழுப்பியிருக்கிறார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியினருக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படக்கூடும் என்று தெரிவித்திருக்கிறார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திரு வசந்தகுமார் செய்து வைத்த நற்காரியங்களை வைத்து காங்கிரஸ் கட்சி … Read more

சசிகலாவின் விடுதலை குறித்து சிறைத்துறை முக்கிய தகவல்…! அதிர்ச்சியில் தமிழக முக்கிய புள்ளி…!

சசிகலாவின் விடுதலை குறித்து சிறைத்துறை முக்கிய தகவல்...! அதிர்ச்சியில் தமிழக முக்கிய புள்ளி...!

உசிலம்பட்டி பகுதியில் சசிகலாவிற்கு ஆதரவாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் சுவரொட்டி ஒட்டியதால், பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சசிகலா பேரவை தமிழ்நாட்டில் முதன்முதலாக உதயமானது மதுரை அருகே இருக்கின்ற உசிலம்பட்டியில் தான். அப்பேரவையை தொடங்கியவர் வழக்கறிஞர் சேது என்பவர் நெடுங்காலமாக, அதிமுகவில் இந்த அவர் அதன் பின்னர் அமமுக கட்சியில் சேர்ந்தார். அதிமுகவில் தனக்கு உரிய மரியாதை இல்லாத காரணத்தால் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தபோது இவரும் திமுகவில் சேர்ந்து கொண்டார் … Read more

2021; எத்தனை நாட்கள் அரசு விடுமுறை..?? பட்டியல் வெளியீடு!

2021; எத்தனை நாட்கள் அரசு விடுமுறை..?? பட்டியல் வெளியீடு!

2021 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் தொடர்பான அரசாணையை தமிழக பொது துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பொதுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில், 2021 ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டில் உள்ள அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். பொது விடுமுறை நாளாக கருதப்படும் ஞாயிற்றுக்கிழமைகளுடன், இந்த 23 … Read more

அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி:!! தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியீடு!!

அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி:!! தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியீடு!!

அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி:!! தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியீடு!! கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கல்லூரிகள் முடக்கப்பட்ட நிலையில் அவர்களின் செமஸ்டர் தேர்வுகள் நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.இதன் காரணமாக கல்லூரி இறுதி பருவத்தேர்வை தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு முந்தைய தேர்வின் மதிப்பெண் அடிப்படையில்,தற்போதைய அரியர் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த … Read more

ஆலோசனை கூறிய அன்புமணி…! ஏற்க மறுத்த முதல்வர் என்ன நடந்தது…!

ஆலோசனை கூறிய அன்புமணி...! ஏற்க மறுத்த முதல்வர் என்ன நடந்தது...!

இந்த ஆண்டு தமிழகம் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மடிக்கணினி மிதிவண்டி போன்றவற்றை நிறுத்தி வைப்பதற்கு தமிழக அரசு ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக வெளியாகி இருக்கின்ற செய்தி மாணவர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருக்கின்றார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட பல கல்வி நிறுவனங்களில் பயிலும் பதினொரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இந்த ஆண்டு வாங்கப்பட வேண்டிய மிதிவண்டி மடிக்கணினி ஆகியவற்றை நினைப்பவர்கள் தமிழக அரசு … Read more

வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை – முதலமைச்சர் புதிய திட்டம்!

வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை - முதலமைச்சர் புதிய திட்டம்!

சட்டப் படிப்பை படித்து, அதில் தேர்ச்சி பெற்று வெளிவரும் மாணவர்கள், முறைப்படி ஒரு வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும்.  படித்த பட்டதாரிகளின் வேலையில்லாத ஆரம்ப கட்ட நிலையில் அவர்களின் கஷ்டத்தை போக்கும் விதமாக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அதாவது படிப்பு முடித்து வெளிவரும் இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டு காலத்திற்கு, ரூபாய் 3000 … Read more

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் பலனளிக்குமா? – மருத்துவ நிபுணர் கேள்வி!

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் பலனளிக்குமா? - மருத்துவ நிபுணர் கேள்வி!

உலகத்தையே நடுங்க வைக்கும் கொரோனா தொற்றுநோய்க்கு பல நிறுவனங்கள் தடுப்பூசி  கண்டுபிடிக்கும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது  பிரிட்டனை சேர்ந்த தடுப்பூசி நடவடிக்கை குழுவின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். அது என்னவென்றால், “முதல் தலைமுறையினருக்கு இந்த குரோனா தடுப்பூசி பலனளிக்குமா?” என்பதே. அதாவது முதல் தலைமுறை கொரோனா தடுப்பூசிகளில் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளதாக, பிரிட்டனை சேர்ந்த தடுப்பூசி நடவடிக்கை குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ இதழ் என்ற, ‘தி லான்செட்டில்’ என்கிற இதழில், பிரிட்டனை சேர்ந்த … Read more

தமிழக முதலமைச்சரிடம் பகிரங்கமாக உதவி கேட்கும் பிரபல இயக்குனர்!

தமிழக முதலமைச்சரிடம் பகிரங்கமாக உதவி கேட்கும் பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் இடம் பகிரங்கமாக தனக்கு உதவி தேவை என்பதை எழுத்துவடிவில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் நீர்பறவை, தர்மதுரை மற்றும் தென்மேற்கு பருவக்காற்று போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  இவரின் திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் மாமனிதன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இயக்குனர் சீனு ராமசாமி அவ்வபோது … Read more

மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில் முறைகேடு – விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில் முறைகேடு - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ மேற்படிப்பிற்கான சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. அதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடுக்கப் பட்டிருந்தது. அந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்படி தற்போது உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தக் கல்வியாண்டில் நடந்த மாணவர் சேர்க்கையின்போது 74 காலி இடங்களை தனியார் கல்லூரிகளுக்கு மீண்டும்  வழங்கியுள்ளனர் என்றும்  தனியார் மருத்துவ கல்லூரிகள் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பணம் வாங்கிக்கொண்டு மேற்படிப்பிற்கான இடத்தை ஒதுக்கி தருவதை, நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வாறு முறைகேடு நடப்பதால் இது … Read more

இனிப்பான செய்தி சொன்ன பாஜக தலைமை…! பயங்கர குஷியில் வானதி சீனிவாசன்…!

இனிப்பான செய்தி சொன்ன பாஜக தலைமை...! பயங்கர குஷியில் வானதி சீனிவாசன்...!

பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை அடுத்து நீண்ட காத்திருப்புக்குப் பின் யாரும் எதிர்பாராத வண்ணம் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்வுக்குப் பின் மூன்று மாதங்கள் கடந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார். அந்த பட்டியலில் வானதி சீனிவாசன் அவர்கள் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். … Read more