அதிரடி முடிவை அறிவித்த எல் முருகன்…! கலக்கத்தில் பாஜகவினர்…!

அதிரடி முடிவை அறிவித்த எல் முருகன்...! கலக்கத்தில் பாஜகவினர்...!

தமிழகத்தில் அடுத்து வரும் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது தற்போதைய நிலையில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி அடையும் என்று அந்த கட்சியினர் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அதிமுகவிடம் சுமார் அறுபது தொகுதிகளை நாங்கள் கேட்ப்போம் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள் ஆனாலும் நிறைய இடங்களை அதிமுக தருமா என்பது கேள்விக்குறியான ஒன்றுதான். இதற்கிடையில் பாரதிய ஜனதா கட்சியினர் … Read more

கலாய்த்த அமைச்சர்…! கடுப்பான எதிர்க்கட்சியினர்…!

கலாய்த்த அமைச்சர்...! கடுப்பான எதிர்க்கட்சியினர்...!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய குழு மாத்தூரில் ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜையை ஆரம்பித்து வைத்தார். பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அதிமுக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து கொண்டே வருவது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக்காலத்தில் தான் இந்த நீட்தேர்வு முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது இப்போது என்னவென்றால் நீட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டு … Read more

கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் குவிப்பு – தலைமைத் தளபதி தகவல்!

கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் குவிப்பு - தலைமைத் தளபதி தகவல்!

லடாக் எல்லையில் தொடர்ந்து நீடித்து வரும் பரபரப்பான சூழல். தற்போது கிழக்கு லடாக் பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் கடுங்குளிரும், உறைய வைக்கும் அளவிற்கு பனியும் சூழ்ந்துள்ளது. ராணுவ வீரர்களை எந்த நேரமும் எச்சரிக்கையாக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. அதுமட்டுமன்றி முப்படைகளையும் போர்க்கால அடிப்படையில் அனைத்திற்கும் தயாராக இருக்கும்படி தலைமைத் தளபதி பிபின் ராவத் அறிவுறுத்தி உள்ளார். மேலும் எல்லைப் பகுதிகளில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஊத்வேகம் அளிக்கும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை … Read more

கொரோனா தடுப்பூசி இலவசம் – மத்திய அமைச்சர் தகவல்!

கொரோனா தடுப்பூசி இலவசம் - மத்திய அமைச்சர் தகவல்!

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நோயால் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றுவதற்கு தனிமைப்படுத்துதல், முறையான உணவு பழக்கம் மற்றும் தூய்மை போன்ற முக்கிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டது.  அதன்பின் இந்த நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அதிலும் பல கட்ட சோதனைகளை கடந்து தற்போது தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட உள்ளது. சமீபத்தில் பீகாரில் தேர்தலுக்காக சில முக்கிய திட்டங்கள் குறித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.  அதில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி இலவசமாக அனைவருக்கும் போடப்படும் என்று … Read more

11 மாதங்களாக செய்யப்பட்ட 3 கிலோ தங்க கிரீடம் கடவுளுக்கு காணிக்கை! எந்த கோவிலுக்கு தெரியுமா?

11 மாதங்களாக செய்யப்பட்ட 3 கிலோ தங்க கிரீடம் கடவுளுக்கு காணிக்கை! எந்த கோவிலுக்கு தெரியுமா?

3 கிலோ தங்க கிரீடத்தை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு நகை கடை உரிமையாளர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி உற்சவருக்கு தியாகராய நகரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஜெயந்திலால் சலானி என்பவர் 3 கிலோ தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார். இது பாண்டியன் கொண்டை என்று சொல்லப்படுகிறது. இந்த 3 கிலோ கிரீடத்தில் வைரம், மரகதம் போன்ற ஒன்பது வகையான விலை உயர்ந்த நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. 11 மாதங்களாக … Read more

கோடக் மஹிந்திரா வங்கி தலைவரின் திட்டம் – திடுக்கிடும் தகவல்கள்!

கோடக் மஹிந்திரா வங்கி தலைவரின் திட்டம் - திடுக்கிடும் தகவல்கள்!

இந்தஸ்இந்த் என்ற வங்கியினுடைய சந்தை மதிப்பு சரிந்துள்ளது. இந்த வங்கியின் தற்போதைய சந்தை மதிப்பில் 60 சதவிகிதம் சரிந்தது. ஏனெனில் சொத்து மதிப்பு இழப்பு என்பதாலும், டெபாசிட் இழப்பாலும், இந்தஸ்இந்த் வங்கிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தஸ்இந்த் என்ற இந்த வங்கியின் பங்குகளை வாங்க போவதாக கோடக் மஹிந்திரா வங்கி தலைவர், உதய் மஹிந்திரா திட்டமிடுகிறார் என்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவ்வாறு வாங்குவதால் இந்தஸ்இந்த் வங்கியை வாங்குவதால், கோடக் மஹிந்திரா வங்கியின் மதிப்பு 83 … Read more

ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மருத்துவத்துறை படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், தமிழகத்திலுள்ள இதர  பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதிமுகவுக்கு ஆதரவாக திமுக, பாமக போன்ற இதர கட்சிகளும் தங்களின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும், தமிழக அரசுக்கு அளித்தது.  அதைத்தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட வழக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் … Read more

கிழித்து தொங்க விட்ட போஸ்டர்…! கடும் ஆத்திரத்தில் ஆதரவாளர்கள்…!

கிழித்து தொங்க விட்ட போஸ்டர்...! கடும் ஆத்திரத்தில் ஆதரவாளர்கள்...!

திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலினை அவமதிக்கும் போஸ்டர்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் வழக்கறிஞர் அணியின் சார்பாக காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதை தொடர்ந்து அதிமுக கூட்டணி சார்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் திமுக கூட்டணி சார்பாக ஸ்டாலின் அவர்களும் முதல்வர் வேட்பாளர்களாக களம் இறங்க இருக்கிறார்கள். இந்தநிலையில் திருச்சியில் பல இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் … Read more

அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்…! ஆட்டம் கண்ட தமிழக அரசியல் கட்சிகள்…!

அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்...! ஆட்டம் கண்ட தமிழக அரசியல் கட்சிகள்...!

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க கோரி தமிழக அரசு சார்பிலும் மற்றும் திமுக அதிமுக பாமக போன்ற முக்கிய கட்சிகளின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டினை இந்த வருடமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ் அஜய் ரஸ்தோகி ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய … Read more

இந்தியாவின் மருத்துவ தலைநகராக விளங்கும் தமிழகம்…! முதலமைச்சர் பெருமிதம்…!

இந்தியாவின் மருத்துவ தலைநகராக விளங்கும் தமிழகம்...! முதலமைச்சர் பெருமிதம்...!

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களை தமிழக அரசு முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். இன்று சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்திருக்கிறார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் நோய்நாடி நோய்முதல் நாடி என்ற திருக்குறளின் அடிப்படையில் நலமான மாநிலமே வளமான மாநிலம் என்று திகழும் தமிழ்நாட்டில் பல முக்கிய அரசு திட்டங்களை தமிழக அரசு விரிவாக செயல்படுத்தி வருகின்றது முதல்வரின் … Read more