திருமணம் நடக்காததினால் மன விரக்தியில் இளைஞன் செய்த செயல் !! அதிர்ச்சியில் பெற்றோர் !!

திருமணம் நடக்காததினால் மன விரக்தியில் இளைஞன் செய்த செயல் !! அதிர்ச்சியில் பெற்றோர் !!

  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்காததினால் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்த இளைஞர் மணி (26) என்பவர், தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதனால் மன விரக்தியில் இருந்துள்ளார் . இதனைத்தொடர்ந்து வீட்டில் ஒரு அறைக்குள் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை … Read more

கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்…! விழிபிதுங்கி நின்ற காவல்துறையினர்…!

கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்...! விழிபிதுங்கி நின்ற காவல்துறையினர்...!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களை பற்றி முகநூலில் தகாத முறையில் பதிவு பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்து காவல் நிலையத்தை அக்கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த முன்னாள் பாஜக நகர உறுப்பினர் குட்டி சண்முகம் இவரது வலைதள பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பற்றி அவதூராக பதிவு வெளியிட்டு இருந்ததை பகிர்ந்து சண்முகத்தை கைது செய்ய வேண்டும் … Read more

ரேஷன் கடைகளில் ஆள் பிடிக்கும் திமுக…! கைகட்டி வேடிக்கை பார்க்கும் கூட்டுறவுதுறை…!

ரேஷன் கடைகளில் ஆள் பிடிக்கும் திமுக...! கைகட்டி வேடிக்கை பார்க்கும் கூட்டுறவுதுறை...!

திமுகவினர் ரேஷன் கடைகளில் சுற்றித் திரிவதாக ஒரு தகவல் தெரிய வந்திருக்கிறது இதற்கான காரணம் என்னவென்று கேட்டால் இணையதளம் மூலமாக கட்சிக்கு ஆள் சேர்ப்பதற்காக தான் என்று கூறப்படுகின்றது. அனைவரும் நம்முடன் என்ற தலைப்பில் திராவிட முன்னேற்ற கழகம் ஒரு இணைய வழி உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகின்றது இந்த சேர்க்கை ஒரு அளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கிறது இதனை ஆரம்பித்த ஒரே வாரத்தில் சுமார் இரண்டு லட்சத்து 93 ஆயிரத்து 355 உறுப்பினர்கள் இணைந்துள்ளார்கள். அதேநேரம் பல … Read more

திருமாவளவனுக்கு வக்காலத்து வாங்கும் ஸ்டாலின்…! அவர் இவ்வளவு வன்மம் நிறைந்தவரா…!

திருமாவளவனுக்கு வக்காலத்து வாங்கும் ஸ்டாலின்...! அவர் இவ்வளவு வன்மம் நிறைந்தவரா...!

திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்திருப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் காவல்துறையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீதான எடப்பாடி அரசின் சைபர் கிரைம் காவல்துறையினர் ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருப்பது முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் வன்மம் நிறைந்த செயல்பாடு என்று தான் காட்டுகிறது என தெரிவித்திருக்கிறார். திருமாவளவன் ஐரோப்பிய பெரியார் அம்பேத்கர் … Read more

கேட்பாரற்றுக் கிடக்கும் தமிழகம்…! தூக்கி நிறுத்த துடிக்கும் திமுக…!

கேட்பாரற்றுக் கிடக்கும் தமிழகம்...! தூக்கி நிறுத்த துடிக்கும் திமுக...!

சென்னை கிண்டியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் போராட்டத்தின் பொழுது அப்போராட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அப்புறம் என்ன அவியலா என்று விமர்சனம் செய்து இருக்கின்றார். இளங்கலை மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை மசோதாவிற்கு ஆளுநர் விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்து வருகின்றது இந்தப் போராட்டத்தில் … Read more

கணவன் முன் விஷம் குடித்த மனைவி !! மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !

கணவன் முன் விஷம் குடித்த மனைவி !! மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !

வெளிநாட்டில் பணிபுரியும் கணவருடன் வீடியோ கால் பேசியவாறு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அமராவதிவிளையை சேர்ந்த செல்வராஜ் (36) என்பவருக்கு, ஆக்னஸ் நந்தா (31) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. செல்வராஜ் என்பவர் ஓமன் நாட்டில் உள்ள எண்ணெய்க் கிணறு கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு  நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனர்.கணவர் வெளிநாட்டில் … Read more

திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டாரா காடுவெட்டி குருவின் மகன்…! உதயநிதி ஸ்டாலினை சந்தித்ததன் பின்னணி என்ன…?

திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டாரா காடுவெட்டி குருவின் மகன்...! உதயநிதி ஸ்டாலினை சந்தித்ததன் பின்னணி என்ன...?

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் மகன் கணவன் சந்தித்து பேசி இருக்கின்றார். சட்டசபைத் தேர்தல் இன்னும் ஒரு ஆண்டு காலத்தில் வரவிருக்கும் இந்த நிலையில் அதிமுக திமுக போன்ற முக்கிய கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கி இருக்கிறார்கள் அதில் வேறு கட்சியினை சார்ந்த ஏராளமானோர் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளுடன் மாறி மாறி இணைந்து வருகின்றார்கள். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் … Read more

மாமியார் கொரோனாவிற்கு மருமகள் பலி !!

மாமியார் கொரோனாவிற்கு மருமகள் பலி !!

தனது மாமியாருக்கு கொரோனா உறுதியானதினால் , அச்சமடைந்த மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அண்மையில் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவரது மருமகள் தனது மாமியாருக்கு கொரோனா உறுதியானதனையடுத்து, தனது கணவருக்கும் கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் அருகிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த செயலானது பரபரப்பை ஏற்படுத்தியதுடன் , முட்டாள்தனமான காரியமாகவும் … Read more

மதுரை வீரன் போல் ஆட்டம் காட்டும் ஆளுநர்…! ஆட்டுக்குட்டி போல் வாலாட்டும் ஆளும் தரப்பு ஸ்டாலின் பரபரப்பு பேச்சு…!

மதுரை வீரன் போல் ஆட்டம் காட்டும் ஆளுநர்...! ஆட்டுக்குட்டி போல் வாலாட்டும் ஆளும் தரப்பு ஸ்டாலின் பரபரப்பு பேச்சு...!

7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒரு சட்ட மசோதா சட்டப் பேரவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது அந்த சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார் சட்ட மசோதாவானது நிறைவேற்றப்பட்டு ஒரு மாத காலத்திற்கு மேலாக ஆகியும் … Read more

Bank – இல் வேலை! Bachelor’s degree போதும்! உடனே apply பண்ணுங்க!

Bank - இல் வேலை! Bachelor's degree போதும்! உடனே apply பண்ணுங்க!

Yes வங்கியில் வங்கி மேலாளர்க்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும் என அறிவித்தது உள்ளனர். பணியின் பெயர்: வங்கி மேலாளர் தகுதி: Bachelor’s / Master’s degree முடித்த விண்ணப்பதாரர்கள் YES வங்கி பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல்/ எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அறிவிப்பு : https://yesbankcareers.skillate.com/careers/jobs/DIG00006J/details அதிகாரபூர்வமான அறிவிப்பு : https://www.yesbank.in/work-with-us/career-opportunities