ஓட்டை பிரித்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த இளைஞன்!!

ஓட்டை பிரித்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த இளைஞன்!!

ஓட்டை பிரித்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த இளைஞன்!! நெல்லை மாவட்டம் பனங்குடி பகுதியில் உள்ளது கோரிகாலனி என்ற கிராமம்.அந்த கிராமத்தில் கணவனை இழந்த 68 வயதான மூதாட்டி ஒருவர் கூலி வேலை செய்துகொண்டு தனிமையாக வசித்து வருகின்றார். இந்நிலையில் இரவு நேரத்தில் அந்த மூதாட்டியின் வீட்டின் ஓட்டை பிரித்து இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் குதித்து,தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கடும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.தனக்கு நடந்த கொடுமையை … Read more

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் … Read more

2021 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே திட்டம் போட்ட அதிமுக…! மக்களிடம் பலிக்குமா ஆளும்கட்சியின் பாய்ச்சா…!

2021 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே திட்டம் போட்ட அதிமுக...! மக்களிடம் பலிக்குமா ஆளும்கட்சியின் பாய்ச்சா...!

நீட் நுழைவுத்தேர்வு தமிழ்நாட்டில் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது இந்த நிலையில் அரசுப் பள்ளி மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு என்பது கனவாகவே இருந்து வருகிறது. நீட் நுழைவுத் தேர்வு தேவையில்லை என ஒருபுறம் எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றனர் ஆளும் கட்சியான அதிமுக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து இருக்கின்றது இந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதில் இருந்து உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி தப்பித்துக் கொண்டே வரும் … Read more

வீண் தகராறு செய்த அதிமுக எம் எல் ஏ…! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை…!

வீண் தகராறு செய்த அதிமுக எம் எல் ஏ...! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை...!

அதிமுகவில் இருந்து சமீபத்தில் விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் விளாத்திகுளத்தில் கொடியேற்று விழா நடந்தது அந்த சமயம் அங்கு வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையிலான அதிமுக கட்சியினர் கொடியேற்றும் இடத்திற்கு வந்து தகராறு செய்தனர் இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அதனை அடுத்து அதிமுகவினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். இந்த சூழ்நிலையில் ஊரடங்கு தடையை மீறி அதிக அளவில் கூட்டம் சேர்த்ததாக அதிமுக … Read more

அவமதிக்கப்பட்ட முக்கிய புள்ளி…! அதிமுகவில் உட்கட்சி பூசலா…!

அவமதிக்கப்பட்ட முக்கிய புள்ளி...! அதிமுகவில் உட்கட்சி பூசலா...!

அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி அவர்களுக்கு முதல்வரை சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்து இருக்கின்றார். கொரோனா ஆய்வு மற்றும் அரசு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விராலிமலை பகுதியில் இருந்த ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார் இந்த நிலையில் முதல்வரை சந்திப்பதற்காக திருச்சி விமானநிலையத்திற்கு அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி அவர்களை … Read more

உங்களால் தான் என் தந்தை உயிர் பிழைத்தார்! Apple நிறுவனத்திற்கு நன்றி சொன்ன இளைஞர்!

உங்களால் தான் என் தந்தை உயிர் பிழைத்தார்! Apple நிறுவனத்திற்கு நன்றி சொன்ன இளைஞர்!

இப்பொழுது நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்குகள் கேட்ஜெட்ஸ் வகிக்கின்றன. அவைகள் இல்லாமல் ஒரு நாள் முழுமை அடைவதே கஷ்டமாக இருக்கின்றது. அதற்கு ஏற்றார் போல ஒவ்வொரு நிறுவனமும் மிகவும் பயனுள்ளதாக அதன் அமைப்புகளை மாற்றிக் கொண்டுதான் வருகின்றன. அப்படித்தான் இந்த நிகழ்வும் நிகழ்ந்துள்ளது. 61 வயதான முதியவரை காப்பாற்றிய Apple Watch. 61 வயதான இந்த முதியவர் ராஜ்ஹான்ஸ்க்கு இவர் மருந்தியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சித்தார். இவர் தனது தந்தைக்கு … Read more

இவர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

இவர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு போனஸ் வழங்கப்பட உள்ளதாக நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த போனஸ் தொகை வரும் விஜயதசமிக்கு முன்பாக ஒரே தவணையாக மத்திய அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் … Read more

அரசின் முயற்சி நிச்சயம் பலிக்கும்…! செங்கோட்டையன் நம்பிக்கை…!

அரசின் முயற்சி நிச்சயம் பலிக்கும்...! செங்கோட்டையன் நம்பிக்கை...!

7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சி நிச்சயம் நிறைவேறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நலத்திட்ட உதவிகளை ஆரம்பித்து வைத்ததற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திரு செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். ஏழை மாணவ மாணவிகளுக்கும் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கின்ற மாணவ மாணவிகளுக்கும் அதிமுக ஆட்சியில் அவர்களின் உரிமை உள்பட அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார். … Read more

தமிழகத்தில் 7 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! அக். 22 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் 7 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! அக். 22 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 3,077 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,00,193 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 45 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,825 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 4,314 பேர் கொரோனா தொற்றில் இருந்து … Read more

இனி இந்த மொழிகளில் தான் JEE தேர்வுகள் நடத்தப்படும்..!! மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு!

இனி இந்த மொழிகளில் தான் JEE தேர்வுகள் நடத்தப்படும்..!! மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு!

JEE தேர்வுகள் அனைத்தும் இனி அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் IIT, NIT போன்ற பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு JEE நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஆனால், JEE நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு … Read more