இனியாவது மத்திய அரசு தன் பிடிவாதத்தை கைவிடுமா…! ஸ்டாலின் கேள்வி…!

இனியாவது மத்திய அரசு தன் பிடிவாதத்தை கைவிடுமா...! ஸ்டாலின் கேள்வி...!

மருத்துவ படிப்பிற்கான நீட்நுழைவு   தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்தியாவில் கடந்த நான்கு வருடங்களாக நீட் நுழைவுத்தேர்வு நடந்துகொண்டு இருக்கின்றன இந்த தேர்வினை சிபிஎஸ்சி வழிமுறையை பின் பற்றி எழுதவேண்டும் என்பதால் தமிழகத்தை சார்ந்த அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளால் அந்த தேர்வினை சரிவர எழுத முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்று தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் மாணவ மாணவியர்கள் தற்கொலை … Read more

ஸ்டாலினின் முதல்வர் கனவில் மண்ணள்ளிப்போட்ட திமுக நிர்வாகி…! அப்செட்டில் திமுக தலைமை…!

ஸ்டாலினின் முதல்வர் கனவில் மண்ணள்ளிப்போட்ட திமுக நிர்வாகி...! அப்செட்டில் திமுக தலைமை...!

சட்டசபை தேர்தாலே இன்னும் நடைபெறவில்லை ஆனால் அதற்குள்ளாக ஆட்சிக்கு வந்துவிட்டது போல் கெத்து காட்டுகிறார்கள் ஒரு சில உடன் பிறப்புகள் 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாத திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அதிகாரத்தின் மோகத்தால் ஆர்வக்கோளாறில் அனைத்தையும் செய்து வருகிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள். சென்னை மத்திய மாவட்ட திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் சமீப காலத்தில் ஒரு பிரச்சனை காரணமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசியிருக்கிறார் அப்போது முடியுமா? அல்லது முடியாதா? என்று எடுத்த உடனேயே மாவட்ட ஆட்சியரிடம் … Read more

உரிமையாளரிடமே திருடிய ஆட்டை விற்க முயன்ற திருடன் !!

உரிமையாளரிடமே திருடிய ஆட்டை விற்க முயன்ற திருடன் !!

மதுரை மாவட்டத்தில் ஆட்டு மந்தையிலிருந்து கடத்தப்பட்ட 6 ஆடுகளை உரிமையாளர்களிடமே திருடிய ஆட்டை விற்ற திருடன், கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் நாகமலை அருகே உள்ள கீழமாத்தூர் பகுதியை சேர்ந்த கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமாக ஒரு ஆட்டு மந்தையிலிருந்து கடந்த சில நாட்களாக ஆறு ஆடுகள் திருடு போகின்றன .மேலும், இது தொடர்பாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில்  கருப்பன் சகோதரின் நண்பன் பாலமுருகன் என்பவர் ஒருவர் … Read more

யாரோ கொடுக்கும் அழுத்தத்தால் ஆளுநர் தன் மாண்பை குறைத்துக் கொள்ளக்கூடாது! பாமக நிறுவனர் வேதனை!

யாரோ கொடுக்கும் அழுத்தத்தால் ஆளுநர் தன் மாண்பை குறைத்துக் கொள்ளக்கூடாது! பாமக நிறுவனர் வேதனை!

மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இடிப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். இதைப் பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா சம்பந்தமாக ஒரே நாளில் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று முடிவுசெய்ய இயலும் ஆனாலும் முதன்முறையாக இதற்கான பரிந்துரை கடந்த ஜூன் … Read more

காவிரி மற்றும் குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்…! முதல்வர் உறுதி…!

காவிரி மற்றும் குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்...! முதல்வர் உறுதி...!

புதுக்கோட்டை மாவட்டம் ஐ டி சி ஆசிர்வாத் ஆட்டா தொழிற்சாலையினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்திருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி சென்ற எடப்பாடி பழனிச்சாமி திருச்சியிலிருந்து கார் மூலமாக விராலிமலை சென்றடைந்தார். அங்கே சுமார் 100 கோடி மதிப்பிலான 55 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு இருக்கின்ற ஐடிசி தொழிற்சாலையினை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொழிற்சாலை மூலமாக அந்த மாவட்டத்தில் உள்ள 2200 … Read more

கொங்குமண்டலம் அதிமுகவிற்கா…? திமுகவிற்கா…? மல்லுக்கட்டும் தலைமைகள்…!

கொங்குமண்டலம் அதிமுகவிற்கா...? திமுகவிற்கா...? மல்லுக்கட்டும் தலைமைகள்...!

திமுகவும் சரி அதிமுகவும் சரி ஒரு சில கட்சிகளை ஓரங்கட்டி வைத்து விட்டு இறங்கினால் கொங்கு மண்டலத்தை தங்களிடம் மொத்தமாக தக்க வைத்துக்கொள்ள முடியும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர் அதோடு திமுகவினர் அருந்ததியர் சமூகத்துக்கான ஓட்டுக்களை கவர்வதற்கான நடவடிக்கையில் இறங்கி வருகிறார்கள் என்பது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்து வருகிறார்கள். கொங்கு மண்டலத்தில் கொங்கு வெள்ளாளர் சமூக மக்கள் அதிகமாக இருக்கிறார்கள் அது போல முதலியார் மற்றும் அருந்ததியினர் ஆகியோரும் பெரும்பான்மையாக இருந்து வருகிறார்கள் ஆகவே … Read more

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!

காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள சேலம், தர்மபுரி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மண்டலத்தை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில … Read more

10,12, டிகிரி படித்தும் வேலை இல்லையா? அரசு சார்பில் வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை!

10,12, டிகிரி படித்தும் வேலை இல்லையா? அரசு சார்பில் வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை!

வேலை இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவித்தொகை வழங்க உள்ளது. அரசு சார்பில் படித்த வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மாதம் ஒன்றுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மற்றும் இளங்கலை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக காத்திருக்கும் நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஊனமுற்றோர் மாணவ மாணவிகளுக்கான உதவித்தொகையை வழங்கி வருகிறது. இப்பொழுது அனைவருக்கும் வழங்க முடிவு செய்துள்ளது. … Read more

தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்று பாஜகதான் முடிவு செய்யும்…! எல் முருகன் ஆவேச பேட்டி…!

தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்று பாஜகதான் முடிவு செய்யும்...! எல் முருகன் ஆவேச பேட்டி...!

தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜகவின் தேசியத் தலைமை தான் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எங்களுடன் அக்கட்சியினர் ஆலோசனை செய்யவில்லை என பாரதிய ஜனதா வருத்தத்தில் இருக்கின்றதா என்பது இதுவரை தெரியவில்லை. ஏனென்றால் பாஜக தலைவர்கள் அனைவருமே எடப்பாடி … Read more

புதிய பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் அறிவிப்பு !!

புதிய பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் அறிவிப்பு !!

இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட  மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளில் விவரங்கள் குறித்து  தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில்  வருகின்ற 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ,தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் புதியதாக பிடிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கீழ் இயங்கி வரும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிரித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தொகுதிகளின் மாவட்ட வாரியான விபரங்கள் ; காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), … Read more